Aran Sei

பழங்குடிகள்

பணியிடங்களில் பாலினப் பாகுபாட்டுக்கு ஆளாகும் 99 % பெண்கள் – ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை

Chandru Mayavan
பாலின பாகுபாடு காரணமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே 99% வேலைவாய்ப்பு இடைவெளி இருப்பதாக ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் 100 விழுக்காடு...

ஜார்க்கண்ட்: மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசி அவர்களின் மதிப்பெண்களை குறைத்த ஆசிரியர் – மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்

nithish
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் ஒரு ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் தாக்கும் காணொளி வைரலானது. அந்த காணொளியில் தாக்கப்படும்...

சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் – இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்

nandakumar
சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலுக்காக இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை...

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

nithish
கருப்பு மையினாலும் கொடிய தாக்குதலாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடிகள், சுரண்டப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்களை நசுக்க முடியாது. கடைசி மூச்சு வரை...

சாதிவாரி கணக்கெடுப்பு; தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி பாரத் பந்த் – அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சம்மேளனம் அழைப்பு

Chandru Mayavan
இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர்...

ம.பியில் பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: சிபிஐ விசாரணை கோரும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்

Aravind raj
மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று...

பழங்குடிகளை கொன்ற பசுகாவலர்கள்: ‘பழங்குடியினர் மீதான வன்முறை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ்’ – பிரியங்கா காந்தி

Aravind raj
தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்தான் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்...

மேய்ச்சல் நிலங்கள் மீட்டெடுப்பின் அவசியத்தை உணர்த்திய உயர் நீதிமன்ற தீர்ப்பு – சதீஷ் லெட்சுமணன்

Chandru Mayavan
காடுகளில் கால்நடை மேய்ச்சலை அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தேனி மாவட்டம், மேகமலை...

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 4)

Chandru Mayavan
பகுதி 4: யோகி பிரதேசத்தில் தலித்களும் பழங்குடிகளும் மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்க ஆதித்யநாத் விரும்பவில்லை. அதிலும் குறிப்பாக தலித்துகளின் மாற்றுக்கருத்துக்கு அவர்...

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 3)

Chandru Mayavan
பகுதி 3: கோமாதாக்களும் இஸ்லாமியர்களும் காவல்துறையின் தோட்டாக்களும் ஆதித்யநாத் அரசாங்கத்தின் முதல் 18 மாதங்களில், 160 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்...

நாகாலாந்தில் குடியரசு தின விழாவைப் புறக்கணித்த சிவில் சமூக அமைப்பு – பாதுப்படையினரால் கொல்லப்பட்ட மக்களுக்காக தொடரும் போராட்டம்

Aravind raj
நாகாலாந்தில் உள்ள சிவில் சமூக குழுவான கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பானது, பொதுமக்கள் பதினான்கு பேரின் மரணத்திற்கு காரணமான பாதுகாப்புப் படையினர்மீது...

மாணவர் அப்துல் ரஹீமை சித்தரவதை செய்த போலீஸார் – கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றுவதுதான் தண்டனையா?

News Editor
காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லப்பட்டாலும் காவல்நிலையத்தின் மீதான பயம் சராசரி குடிமக்களுக்கு இருக்கவே செய்கிறது. விசாரணை, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள்...

மீண்டும் ஓர் ஒத்துழையாமை இயக்கம் – 14 பேர் உயிரிழப்புக்கு நீதி கோரி நாகலாந்து மக்கள் போராட்டம்

Aravind raj
நாகாலாந்தில் இராணுவத்தால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் தற்போது மாநிலம் முழுவதும் பரவி வருகின்றன. மோன் மாவட்டத்தில் அதிகமுள்ள கொன்யாக் நாகா பழங்குடியினரின்...

‘இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை கொன்யாக்ஸ்க்குள் ராணுவம் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ – சமூக செயல்பாட்டு அமைப்புகள் அறிவிப்பு

Aravind raj
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள சமூக செயற்பாட்டு அமைப்புகள், இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 14 பொதுமக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, கொன்யாக்ஸ்...

நாகாலாந்து படுகொலை குறித்து அமித் ஷாவின் அறிக்கை – பாஜக கூட்டணிக் கட்சி எதிர்ப்பு

Aravind raj
நாகாலாந்தில்  பொதுமக்களை ஏற்றிச் சென்ற வாகனம் தப்பிச் செல்ல முயன்றதால்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்...

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து தீர்மானம் – நாகாலாந்து அரசு முடிவு

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாகாலாந்து சட்டபேரவையில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, ஆயுதப்படை...

ஆயுதப்படை சிறப்புச் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் அழுத்தம் தர மாணவர் சங்கம் வலியுறுத்தல்

Aravind raj
சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு, ஒன்றிய அரசிடம் வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் கூட்டாக அழுத்தம் கொடுக்க...

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு; ஆயுதப்படை அதிகாரத்தை வரையறை செய்க’ – அமித் ஷாவிடம் திரிணாமூல் வலியுறுத்தல்

Aravind raj
நாகாலாந்து மாநிலத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் போதிய இழப்பீடுகள் குறித்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் குறித்தும் ஒன்றிய அரசு...

‘நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்து யாரிடமும் பேசக்கூடாது’- உறவினர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல்

Aravind raj
டிசம்பர் 4 அன்று நாகாலாந்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஊடகங்களிடம் பேசக்கூடாது என...

‘கொன்யாக் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1 நாள் பந்த்; 7 நாள் துக்கம் அனுசரிப்பு’ – பழங்குடி அமைப்பு

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் உள்ள பெரிய பழங்குடியின அமைப்பான கொன்யாக் யூனியன், பாதுகாப்புப் படையினரால் 14 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு...

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு விவகாரம்: ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்த காங்கிரஸ்

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில், பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க நான்கு...

‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வடகிழக்கில் இருந்து திரும்ப பெற வேண்டும்’- நாகாலாந்து முதலமைச்சர் கோரிக்கை

Aravind raj
நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 14 பொதுமக்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டுள்ள அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ,...

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அமித்ஷா திட்டம்

Aravind raj
நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட  குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று(டிசம்பர் 6)...

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு எதிரொலி: வடகிழக்கில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலுக்கும் கோரிக்கை

Aravind raj
நாகாலாந்தில் இராணுவத்தால் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டம், 1958-ஐ, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து திரும்பப்...

’கன்னியாகுமரியில் திருவிதாங்கூர் சமஸ்தானம் வழங்கிய 36000 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்’ – தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்

Aravind raj
பழங்குடி மக்களுக்கு எதிராகவும் கார்பரேட் கம்பனிகளுக்கு ஆதராவாகவும் சட்டத்திருத்தம் செய்து பழங்குடி மக்களை வெளியேற்ற ஒன்றிய அரசு முயல்கிறது என்று தமிழ்நாடு...

அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வந்தால் 5000 ரூபாய் நிதி – பழங்குடிகளை காவிமயமாக்குகிறதா குஜராத் பாஜக அரசு?

News Editor
குஜராத்தில் உள்ள பழங்குடியின மக்கள் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமிக்கு பயணம் மேற்கொள்ள சிறப்பு நிதி உதவி வழங்க குஜராத்...

‘விநாயகர் சிலைகளை வைத்து எங்கள் பண்பாட்டை சிதைக்க வேண்டாம்’ – சத்தீஸ்கர் பழங்குடியின அமைப்பு வலியுறுத்தல்

Aravind raj
இந்து மதப் பண்டிகைக் காலங்களில் இந்து கடவுள்களின் சிலைகளை பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் வைக்கக் கூடாது என்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள...

ஸ்டான் சுவாமி புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார் – சந்தோஷ் கே. கிரே

News Editor
பழங்குடி மக்கள் உரிமைகள் ஆர்வலர் அருட்தந்தை ஸ்டான் சுவாமி மரணமடைந்து 15 நாட்களுக்குப் பின்பும் அவரது நண்பர்களும் அவருடன் பணிபுரிந்தவர்களும்  இன்னும்...

போராட்ட நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் – ஸ்டான் சாமியின் கடிதம்

News Editor
ஜூலை 2018ல் பத்தல்கடி இயக்கத்தை ஆதரித்தார் என்பதற்காக ஜார்கண்ட் காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிந்த பின்னர் பாதிரியார் ஸ்டேன் சாமி சிறு...

தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படை: பலியான திமாசா தேசிய விடுதலைப்படை போராளிகள்

Aravind raj
அசாம் மாநிலம் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில், அசாம்-நாகாலாந்து எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஆறு திமாசா தேசிய விடுதலைப்...