Aran Sei

பணக்காரர்கள்

அடித்தட்டில் உள்ள 50% மக்கள் மொத்த ஜிஎஸ்டியில் 64% கட்டுகின்றனர்: 10% பெரும் பணக்காரர்கள் வெறும் 3 – 4% மட்டுமே ஜிஎஸ்டி கட்டுகின்றனர் – ஆக்ஸ்பாம் அறிக்கை

nithish
இந்தியாவில் ஏழைகள் தான் அதிக ஜிஎஸ்டி வரி கட்டுகின்றனர். ஆக்ஸ்பாம் இந்தியாஅறிக்கையின் படி, மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரு பங்கு 64.3%,...

இந்தியாவில் 1% பணக்காரர்களிடம் 40% செல்வம்: அடிமட்டத்தில் உள்ள 50% மக்களிடம் வெறும் 3% செல்வம் மட்டுமே உள்ளது -ஆக்ஸ்பாம் அறிக்கை

nithish
இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதே சமயம்...

குஜராத்: பாஜக அரசில் புதிதாக பதவியேற்ற 17 அமைச்சர்களில் 16 பேர் பணக்காரர்கள், அவர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது

nithish
குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிதாக பதவியேற்ற 16 அமைச்சர்களில் 16 பேர் பெரும் பணக்காரர்கள் மற்றும் அவர்களில் 4...

முதல் 100 இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.65 லட்சம் கோடியாக 32 மடங்கு அதிகரிப்பு – போர்ப்ஸ் பத்திரிக்கை தகவல்

nithish
நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் அடங்கிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த 100...

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் தனித்தனி இந்தியாவை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் தனித்தனி இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.  மேலும்...

இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?

nithish
2022 சமத்துவமின்மை கொல்லும் என்ற ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி மிக அதிக...

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் தரவரிசை – முதலிடத்தில் அம்பானி இரண்டாம் இடத்தில் அதானி

Chandru Mayavan
2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி...

குவிந்து கிடக்கும் சொத்தும் இந்தியாவின் பிரச்சினையும் – ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுவது என்ன?

News Editor
இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் ஏழைகளின் மீது கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்தை ‘சமத்துவமின்மை கொல்லும்’ என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம்...

அம்பானி, ஒரு மணிநேரத்தில் சம்பாதித்ததை, தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகளாகும் – ஆக்ஸ்ஃபாம்

News Editor
கொரோனா பெருந்தொற்று சமயத்தில், இந்தியாவில்  பெரும் பணக்காரர்கள் மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் இடையேயான வருமான ஏற்றத்தாழ்வுகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக ஆக்ஸ்ஃபாம் என்ற...

யப்ப்பா.. அம்பானி வருமானம் இவ்வளவா?

Aravind raj
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் இருந்து முகேஷ் அம்பானியின் வருமானம், ஒரு மணி நேரத்திற்கு...