Aran Sei

பஞ்சாப்

பஞ்சாப்: சாதி குறியீட்டுடன் இயங்கிய 56 அரசுப்பள்ளிகளின் சாதிப்பெயரை ஆம் ஆத்மி அரசு நீக்கியுள்ளது

nithish
பஞ்சாப் மாநிலத்தில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி உட்பட சாதி குறியீட்டுடன் இயங்கிக்கொண்டிருந்த 56 அரசுப் பள்ளிகளுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை பெயர்...

பஞ்சாப்: ஆட்சியைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாஜக பணம் கொடுத்த ஆதாரம் எங்களிடம் உள்ளது – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Chandru Mayavan
பஞ்சாபில் தனது எம்.எல்.ஏ.க்களை கட்சி மாற வைக்க பாஜக முயற்சித்ததற்கான ஆடியோ காட்சி ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி...

பஞ்சாப்: ஜனநாயகத்தை கொலை செய்கிறது பாஜக – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Chandru Mayavan
பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டுவதற்கு  பிறப்பித்த உத்தரவை அம்மாநில ஆளுநர் பன்வாரிலால்...

குஜராத் துறைமுகம் வழியாக வரும் போதைப்பொருட்கள் பற்றி விசாரணை செய்ய வேண்டும் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

nithish
துறைமுகம் வழியாக குஜராத் மாநிலத்திற்குள் அதிக அளவில் போதைப்பொருட்கள் நுழைந்து, பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது என்று டெல்லி...

பஞ்சாப்: வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

Chandru Mayavan
40 விவசாய சங்கங்களின்  கூட்டமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சா  நாடு தழுவிய போராட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பஞ்சாப் முழுவதும் விவசாயிகள்...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழுவில் பஞ்சாப் புறக்கணிப்பு – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் கண்டனம்

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவில் பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்காததற்கு அம்மாநில முதலமைச்சர் பகவந்த்...

விவசாயக் கடன் தள்ளுபடியால் 50% விவசாயிகள் மட்டுமே பயனடைந்துள்ளனர் – எஸ்பிஐ வங்கி தகவல்

Chandru Mayavan
தெலுங்கானா, மத்திய பிரதேசம்., ஜார்கண்ட், பஞ்சாப், கர்நாடகா, உத்தர பிரதேசம்  ஆகிய மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் 50 விழுக்காடு...

பஞ்சாப்: 18 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் சிம்ரஞ்சித் சிங் மான்

Chandru Mayavan
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சங்ரூர் நாடாளுமன்றத் தொகுத்திக்கான இடைத்தேர்தலில் சிரோண்மனி அகாலிதளம் (அமிர்தசரஸ்) கட்சியின் தலைவர் சிம்ரஞ்சித் சிங் மான் வெற்றி...

அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் – ஹரியானா காப் பஞ்சாயத்த அறிவிப்பு

nandakumar
ஹரியானாவில் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பக்கும் இளைஞர்களை சமூகரீதியாக தனிமைப்படுத்துவோம் என்று காப் பஞ்சாயத்து தலைவர்களும் சில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்....

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக மின் கட்டணம் விதிக்குமாறு ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது – தெலுங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரத்து செய்து மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்துவதாக அம்மாநில...

தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்ப்பு

nithish
பீகார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக 2010 இல் அமல்படுத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவேடு...

முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பேசாமல், பணவீக்கம், வேலையின்மை பற்றி பேசுங்கள்: பாஜகவிற்கு சஞ்சய் ராவத் அறிவுரை

nithish
“முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பற்றி பேசாமல் இந்திய மக்களின் முக்கிய பிரச்சினைகளான பணவீக்கம், வேலையின்மை பற்றி பாஜக பேச வேண்டும்”...

பஞ்சாப்: ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் புல்டோசரை சந்திக்க நேரிடும் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
பஞ்சாபில் ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்போர் உடனடியாக காலி செய்யாவிட்டால், புல்டோசரை சந்திக்க தயாராக இருக்கவும் என அம்மாநில...

‘தமிழர்கள் ஏன் இந்தி பேச வேண்டும்?’ – பிரபல பாடகர் சோனு நிகம் கேள்வி

Aravind raj
நம் நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது அதை திணிக்க முடியாது என்றும்...

மின் வெட்டை சரி செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் – பஞ்சாப் விவசாயிகள் எச்சரிக்கை

Chandru Mayavan
மின் வெட்டை சரி செய்யாவிட்டால் மே17 ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் என்று பஞ்சாப் விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில்...

பட்டியாலா மோதல் : ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை முடக்கம் – விசாரணைக்கு உத்தரவிட்ட பஞ்சாப் முதல்வர்

Aravind raj
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் நடந்த காலிஸ்தான் எதிர்ப்பு பேரணி தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்ததைத்...

‘மனதளவில் ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன்’ என ஃபேஸ்புக்கில் விமர்சித்த பேராசிரியர்: பணி நீக்கம் செய்த பல்கலைக்கழகம்

nithish
‘மனதளவில் ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன்’ என்று ஃபேஸ்புக்கில் விமர்சித்த உதவிப் பேராசிரியரைப் பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. பஞ்சாப்பில்...

உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் – போராட்டத்திற்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்

Aravind raj
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை...

தேர்தல் முடிந்ததால் கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருத்து சான்றிதழ்களில் பிரதமர்...

சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிக்காத மாநில அரசுகள் – விசாரணையின்றி கிடப்பில் இருக்கும் ரூ.  21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகள்

nandakumar
கடந்த மூன்று ஆண்டுகளாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள  ஐந்து மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்காததால், ரூ 21 ஆயிரம் கோடிக்கு மேல்...

பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் திரையிடப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – காங்கிரஸ் எதிர்ப்பு

Aravind raj
சண்டிகரில் உள்ள பஞ்சாப் மாநில ஆளுநர் மாளிகையிலும் (ராஜ் பவன்) ஹரியானா மாநிலம் ரேவாரி நகரில் உள்ள பூங்காவிலும் தி காஷ்மீர்...

‘கட்சித் தலைமை குறித்து எனக்கு எந்த கேள்வியும் இல்லை’ –சோனியா காந்தியை சந்தித்த குலாம் நபி ஆசாத்

Aravind raj
காங்கிரஸ் தலைமை குறித்த கேள்விக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து பேசியுள்ள அக்கட்சியின் மூத்த...

பஞ்சாப் தேர்தல் – வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 74% பேர் கோடீஸ்வரர்கள்; பாதி பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன

nithish
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில், அக்கட்சியின் வெற்றி பெற்ற 92 வேட்பாளர்களில், 69% பேர் கோடீஸ்வரர்கள் மற்றும்...

தேர்தலில் தோல்வி எதிரொலி – பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக...

பஞ்சாப் முதலமைச்சர் பதவியேற்பு விழா: வாகன நிறுத்தத்திற்காக 40 ஏக்கர் கோதுமை பயிர்களை அழிக்க உத்தரவிட்ட அரசு

nandakumar
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மன் பதவியேற்கும் விழாவில் வாகனங்களை நிறுத்துவதற்காக 40 ஏக்கர் கோதுமை...

பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து ராஜஸ்தானை குறிவைக்கும் ஆம் ஆத்மி – குழுவை களமிறக்கத் திட்டம்

Chandru Mayavan
பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்...

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – தோல்வியடைந்த முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள்

nandakumar
உத்திரபிரதேசம், உத்திரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி நடைபெற்றது....

காங்கிரஸ் அதிருப்தி குழுவான ஜி-23: தேர்தல் தோல்வியை விவாதிக்க உள்ளதாக தகவல்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 அதிருப்தி தலைவர்களின் குழுவான ஜி-23 குழு,...

ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலி – காங்கிரஸ் தலைமையை மாற்றக் கோரும் சசி தரூர்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சியின் தலைமையை சீர்திருத்த வேண்டிய நேரம் இது என்று அக்கட்சியின்...

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக? : பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக

Aravind raj
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலை பெற்று வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2ஆம் முறையாக...