Aran Sei

நீதிபதிகள்

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகளை ஒன்றிய அரசு நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம் கருத்து

nithish
நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து...

கொலிஜியம் முறையில் அல்லாமல் ஒன்றிய அரசே நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் – ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ

nithish
கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. நீதிபதிகளை நியமிப்பது ஒன்றிய அரசின் வேலை என்று ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர்...

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான மனு – ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக ஒன்றிய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம்...

சத்தீஸ்கர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நீதி, சகோதரத்துவம், அடிப்படை பொது அறிவு ஆகியவற்றை  குழிதோண்டிப்  புதைத்துவிட்டது.

Chandru Mayavan
ஹிமான்ஷு குமாரும் மற்றவர்களும், சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பிறருக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிவில் உரிமைகள் தொடர்பான...

தீர்ப்புக்காக நீதிபதிகள் மேல் நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் ஆபத்தானவை – உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி. பர்திவாலா

Chandru Mayavan
நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் ஆபத்தான சூழ்நிலைக்கு இட்டுச் செல்கின்றன என்று முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முழு...

நாட்டில் பதற்றத்தை உருவாக்கியதற்காக நுபுர் ஷர்மா மன்னிப்பு கோர வேண்டும் – உச்சநீதிமன்றம் கருத்து

nandakumar
தனது கருத்துக்களால் பதற்றத்தை தூண்டியதற்காக நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கோர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ”முஹம்மது நபி...

கல்வித்துறையில் 15 ஆண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம்; எங்களுக்கு புதிய கல்விக் கொள்கை வேண்டாம் – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

Chandru Mayavan
இந்திய அளவில் கல்வித்துறை சார்ந்த செயல்பாட்டில் தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது....

‘சாட்சிகளை விசாரிக்காமல் விடுவிக்கப்பட்ட கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்’ – விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து

Chandru Mayavan
பீகாரில் உள்ள ஒரு விசாரணை நீதிமன்றம் அனைத்து சாட்சிகளையும் விசாரிக்காமல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது “மிகவும் வருந்தத்தக்கது”, “அதிர்ச்சி...

வாரணாசி: ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
வாரணாசி ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்தும் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும்...

கண்டிமூடித்தனமாக விதிகளை பின்பற்றாதீர்கள் – நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவுரை

nandakumar
பாதிப்புகளுக்கு மனித முகம் உண்டு என்பதால், எந்தவொரு முடிவை எடுக்கும் முன், கண்மூடித்தனமாக விதிகளைப் பின்பற்றாதீர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...

கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க தனி வாரியம் அமைக்க கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Chandru Mayavan
கிறிஸ்தவ அமைப்புகளின் செயல்பாடுகளையும் வருமானத்தையும்  கண்காணிக்க வாரியம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ்...

பெகாசிஸ் மென்பொருள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால் வாங்கும் வாய்ப்பை நிராகரித்தோம் – மம்தா பானர்ஜி

nandakumar
அரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பெகாசிஸ் மென்பொருள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால், அதனை வாங்கும் வாய்ப்பை மேற்கு வங்க அரசு...

‘நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு; கொலிஜியம் முறையை மாற்ற வேண்டும்’ – திருமாவளவன்

News Editor
உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதால் கொலிஜியம் முறையை கைவிட்டு வெளிப்படைத்தன்மையோடு இயங்கக்கூடிய முறையை...

பெகஸிஸ் உளவு செயலி விவகாரம் – கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் வழக்கு

News Editor
ஐபோன்களில், பெகசிஸ் உளவு செயலியை நிறுவுவதற்கு எதிராக, இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. பெகசிஸ்...

தடுப்பூசி செலுத்துவதில் ஒன்றிய அரசின் நடவடிக்கை மனவேதனையைத் தருகிறது – மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்

News Editor
மக்களுக்கு தடுப்பூசியைச் கொண்டுச் சேர்ப்பதில், ஒன்றிய அரசு நடந்து கொள்ளும் விதம் கடும் ”மனவேதனையையும், ஏமாற்றத்தையும்” அளிப்பதாக மும்பை உயர் நீதிமன்றம்...

இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து செய்ய உரிமை அளிக்கும் ’குலா’ சட்டம் செல்லும் – நீதிமன்றம் தீர்ப்பு

News Editor
இஸ்லாமியர்களின் மதவழக்கப்படி கணவனை விவாகரத்துச் செய்யப் பெண்களுக்கு ’குலா’ எனும் விதிமுறை உள்ளது. அவ்விதிமுறை தற்போதும் செல்லும் என்று கேரள உயர்நீதிமன்றம்...

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

News Editor
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட...

நீதிபதிகள் குறித்து அவதூறு பேச்சு : குருமூர்த்திக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

News Editor
நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட...

நீதிபதிகளை அவதூறு பேசிய குருமூர்த்திக்கு எதிராக வழக்கு – வழக்குக்கு அஞ்சிதான் மன்னிப்பு கோரினாரா?

News Editor
கடந்த ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் நீதிபதிகளின் நியமன்ங்கள் குறித்து அவதூறாகப் பேசிய ‘துக்ளக்’ ஆசிரியர்...

பள்ளி மாணவர்களுக்குப் பகவத் கீதை – நிராகரித்த உயர் நீதிமன்றம்

Deva
உத்தர பிரதேச பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை ஒரு பாடமாகச் சேர்க்க கோரி தாக்கல் செய்துள்ள மனுவை அலகாபாத் உயர்...

உறுதிமொழியை மீறும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை? – ஏ.ஜி. நூரனி

News Editor
அரசியலமைப்பு பிரச்சினைகளில் சட்டத்திற்கு எதிரான தொனியில் நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது நீதிமன்றத்தின் விதிகளை மீறுகிறார்களா? இந்தியாவின் 14-வது...

ஆந்திர நீதிபதிகள் அவமதிப்பு வழக்கு – சிபிஐ விசாரணை

Deva
ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அவமதித்ததாக 16 க்கும் மேற்பட்டவர்கள் மீது மத்திய புலனாய்வு பிரிவு...

வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற புதிய விதிகள் – உள்துறை அமைச்சகம்

News Editor
அரசியல் கட்சிகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத விவசாய, மாணவ, மத மற்றும் பிற குழுக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியைப் பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை உள்துறை...

பேரறிவாளன் கருணை மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்க தாமதம் ஏன்? – உச்சநீதிமன்றம்

News Editor
பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். “நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை,...

போலி என்ஓசியில் 91 பெட்ரோல் நிலையங்கள் : நீதிபதிகள் அதிர்ச்சி

News Editor
போலி இசைவு சான்றிதழின் (என்ஓசி) அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 91 பெட்ரோல், டீசல் மற்றும் ஆட்டோ எரிவாயு சில்லறை விற்பனை நிலையங்கள்...

’முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்புவதா?’- உச்சநீதி மன்றம் கேள்வி

News Editor
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தின் மீதும் வெறுப்பை பரப்பும் நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப முடியுமா என்று சுதர்ஷன்...