Aran Sei

நீதித்துறை

வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு காரணம் நீதிபதிகள் பற்றாக்குறைதான் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குற்றச்சாட்டு

Chandru Mayavan
நாட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு முக்கிய காரணம், நீதிபதி பணியிடங்களை நிரப்பாததும், நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தாததுதான் என்று உச்ச நீதிமன்ற தலைமை...

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இந்து மதகுரு

Chandru Mayavan
மதக் குழுக்களின் உரிமைகளை வழிபாட்டு தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் மீறுவதாக கூறி அதை நீக்க வேண்டும் என்று மதுராவைச் சேர்ந்த...

நீதிபதிகளை பரிந்துரைக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியம்: தனக்கு விருப்பமான நீதிபதிகளை மட்டும் தேர்ந்தெடுக்கும் ஒன்றிய அரசு

nithish
மே 13 அன்று, ஒன்றிய அரசு ஒன்பது வழக்கறிஞர்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. அவர்களில்...

கண்டிமூடித்தனமாக விதிகளை பின்பற்றாதீர்கள் – நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவுரை

nandakumar
பாதிப்புகளுக்கு மனித முகம் உண்டு என்பதால், எந்தவொரு முடிவை எடுக்கும் முன், கண்மூடித்தனமாக விதிகளைப் பின்பற்றாதீர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...

குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

nithish
குற்றவாளிகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை காவல்துறை எடுப்பது பற்றி ஒன்றிய அரசு புதிதாய் கொண்டு வந்துள்ள...

‘நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து 1600க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன’ – ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

nandakumar
நீதித்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக 1600க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன என்று ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மக்களவையில்...

சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

nithish
தமிழ்நாட்டில் சாதிவெறியால் பட்டியலின இளைஞர் கோகுல் ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து, சாதிய வன்முறைகளைத் தடுக்க தனிச் சட்டம்...

‘தமிழக காவல்துறை என்கவுண்டர் கலாச்சாரத்தைக் கைவிட வேண்டும்’- தேசிய மனிதஉரிமை அமைப்புகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

News Editor
செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையின் என்கவுண்டரால் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவத்தைக் கண்டித்து தேசிய மனித...

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பேச்சு – உச்ச நீதிமன்றம் தலையிட வழக்கறிஞர்கள் கடிதம்

News Editor
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்கு உடனடியாக நீதித்துறை தலையிட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்....

பெகசஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் – பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கண்டனம்

News Editor
பெகசஸ் ஸ்பைவேர் கொண்டு வேவு பார்க்கப்பட்டதற்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் பதிவிட்டிருக்கும் ட்விட்டர்...

நீதிமன்ற உரையாடலை வெளியிட தடை கோரிய தேர்தல் ஆணையம் – ’ஊடகங்கள் ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்கள்’ – மறுத்த உச்சநீதிமன்றம்

News Editor
ஜனநாயகத்தின் தூண்களாக உள்ள உயர்நீதிமன்றங்களை விரக்தி அடைய செய்ய இயலாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. நான்கு...

ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அனுமதி மறுத்த அட்டர்னி ஜெனரல்

News Editor
"பாரதிய ஜனதா கட்சி இந்த நிறுவனங்களில் தங்களுக்கு ஆதரவான நபர்களைச் சேர்க்கிறது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. இது மிகவும் வெளிப்படையானது!...

‘கொரோனா காலத்தில் வட்டி ரத்து செய்யப்படாது’: நிதி கொள்கையில் அரசுக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை – உச்சநீதி மன்றம் கருத்து

News Editor
கொரோனா காலத்தில் கடன்களின் மீதான வட்டியை முழுமையாக ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் கடன்களின் மீதான...

பண மோசடி மற்றும் மூடநம்பிக்கை குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 அமர்வு நீதிபதிகள் – கைது செய்யப்படவுள்ளனர்

News Editor
கோயிலின் பெண் கடவுளின் சக்தியை "பெருக்க" சிலைக்கு அடியில் புதைக்க, இரண்டு கிலோ தங்கத்தை அறக்கட்டளையின் பணத்திலிருந்து வாங்க சட்டவிரோதமாக ஒரு...

`மெஹ்பூபா முஃப்தியைக் கைது செய்யுங்கள்’ – முன்னாள் அதிகாரிகள் கூட்டறிக்கை

News Editor
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முஃப்தி மற்றும் பாரூக் அப்துல்லா ஆகியோரை தேச துரோக வழக்கில் கைது செய்யக் கோரி,...

இதுவரை கண்டிராத மோசமான அரசாங்கம் இதுதான்: பிரசாந்த் பூஷண்

News Editor
  உச்ச நீதிமன்றத்தால் கிரிமினல் அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், வழக்கறிஞர்- சமூக ஆர்வலர்...