Aran Sei

தேசிய மகளிர் ஆணையம்

உத்தரபிரதேசம்: மசூதியின் முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டிய சாமியார் – 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்த காவல்துறை

nithish
உத்தரபிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று...

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் விடுதலை – பாதிக்கப்பட்ட கன்னியாஸ்ரிக்கு கேரள திரைக்கலைஞர்கள் ஆதரவு

Aravind raj
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் பிராங்கோ மூலக்கல் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்கு தொடுத்த கன்னியாஸ்திரிக்கு கேரள திரைக்கலைஞர்கள்...

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் விடுதலை: பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மகளிர் ஆணையத் தலைவர் ஆதரவு

Aravind raj
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் பிராங்கோ மூலக்கல் விடுதலை செய்யப்பட்டதற்கு, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா...

பெண் விரோத ஜே.என்.யு சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுக – தேசிய மகளிர் ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

News Editor
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெண் விரோத சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கோரியுள்ளார். “ஆண்...

பாகிஸ்தான் ஆதரவாளரைப் போல் ட்விட்டரை மாற்றி விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் – ஹைதராபாத் இளைஞர் கைது

News Editor
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மகள் வாமிகா கோலிக்கு ஆன்லைன் மூலமாக அடையாளம் காண முடியாத...

‘பெண் தேர்வர்களின் சட்டையை வெட்டிய அதிகாரிகள்’ – மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மகளிர் ஆணையம்

News Editor
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு எழுத வந்த பெண்களின் முழுக்கை சட்டைகள் வெட்டி எடுக்கப்பட்டு கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு...

பாலியல் புகார் அளித்த விமானப்படை அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை செய்த விவகாரம் – கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம்.

News Editor
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் தெரிவித்த விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிக்கு உச்சநீதிமன்றத்தால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்ட பிறப்புறுப்பில் இரண்டு...

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை – தேசிய பெண்கள் ஆணையம் குற்றச்சாட்டு

News Editor
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகள், எதார்தத்தை பிரதிபலிக்கவில்லை என தேசிய மகளிர் ஆணையத்தின்...

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி – பதவிக்காலத்தைக் குறைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

News Editor
போக்ஸோ (Protection of Children from Sexual Offences) சட்டம் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய இரு தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின்...

போக்சோ சட்டம்: மும்பை உயர் நீதிமன்றத்தின் விநோத தீர்ப்பு – தடை செய்த உச்ச நீதிமன்றம்

News Editor
போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் அடிப்படையில், ஒரு குழந்தையை வெறுமனே தொடுவதை பாலியல் தாக்குதல் என்று...

போக்சோ சட்டம் : மும்பை உயர் நீதிமன்றத்தின் விநோத தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம் வழக்கு

News Editor
போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் அடிப்படையில், ஒரு குழந்தையை வெறுமனே தொடுவதை. பாலியல் தாக்குதல் என்று...

‘பெண்கள் இரவில் தனியாக வெளியே செல்லக் கூடாது’ – பாலியல் வன்கொடுமை குறித்து தேசிய மகளிர் ஆணையம் கருத்து

News Editor
உத்தர பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண், இரவில் தனியாக சென்றிருக்க கூடாது என்று மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்...

கொரோனா ஊரடங்கிற்குப் பின் அதிகரித்துள்ள குடும்ப வன்முறைகள் : தேசிய மகளிர் ஆணைய புள்ளிவிவரம்

News Editor
பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் (என்சிடபிள்யூ) அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை (23,722) கடந்த ஆறு ஆண்டுகளை விட...

மகளிர் ஆணைய நியமனம் : 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி

Deva
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி மற்றும் இருவர், மத்திய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பதற்கு தன்னிடம் லஞ்சம் கேட்டதாக சர்வதேச துப்பாக்கிச்...

ஆசிட் வீச்சு : பாதிக்கப்படும் பெண்களை கண்டுகொள்ளாத அரசு – தேசிய மகளிர் ஆணையம்

Aravind raj
நாடு முழுவதும் ஆசிட் வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 1273 பேரில், 799 பேருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று தேசிய மகளிர் ஆணையம்...