Aran Sei

தேசிய புலனாய்வு முகமை

பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி தேசிய...

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவு

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. புனேயில் கடந்த 2017-ம்...

கோவையில் கடையடைப்பு போராட்டம்: பாஜகவின் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

nithish
கோவை மாநகரில் பாஜக கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சி என்று தமிழ்நாடு...

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – ஒன்றிய அரசு உத்தரவு

nithish
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப்...

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சுதந்திரமாக இருக்க, பி.எப்.ஐ அமைப்பினர் மீது மட்டும் என்ஐஏ சோதனையா? – இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம்

nithish
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தொடர்பான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திய விவகாரத்தில் ஜனநாயக ரீதியாக சட்டப் போராட்டங்களில்...

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை – சுமார் 100 பேர் கைது

nithish
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை...

மணிப்பூர்: செய்தி ஆசிரியரை தேசிய புலனாய்வு முகமை துன்புறுத்தியதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள்

nandakumar
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் செய்தி ஆசிரியர் டபிள்யூ. ஷியாம்ஜெய், தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) துன்புறுத்தப்பட்டதாகக் கூறி பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

எல்கர் பரிஷத் வழக்கு: பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ளாத நீதிமன்றங்கள்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் தி வயர் நிறுவனம், 16 சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புலனாய்வு விசாரணையின் முடிவில் பெகாசஸ்...

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக ஆர்வலர் மீதான சுரேந்திர காட்லிங் மீதான பண மோசடி புகார் – விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறை

nandakumar
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேந்திர காட்லிங் மீதான பண மோசடி புகாரை விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில்...

போலி பாஸ்போட் விவகாரம்: என்ஐஏ விசாரணை கோரும் பாஜக அண்ணாமலை – முதலமைச்சருக்கு வைக்கப்பட்ட குறியா?

Chandru Mayavan
போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால்...

பீமா கோரேகான் வழக்கு: மருத்துவ பிணைக்கேட்டு வரவர ராவ் மனுத்தாக்கல் – தேசிய புலனாய்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Chandru Mayavan
பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கவிஞர் வரவர ராவ், மருத்துவக் காரணங்களுக்காக பிணை கோரிய மனு மீது தேசிய புலனாய்வு...

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

Chandru Mayavan
பழங்குயின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி கைது செய்யப்பட்டது முதல் அவர் உயிரிழந்தது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு 2020 : அக்டோபர்...

உதய்பூர் கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பாஜகவோடு தொடர்பு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Chandru Mayavan
உதய்பூரில் தையல்காரர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்ப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் பாஜக உறுப்பினர் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.  மேலும், இந்த...

எல்கர் பரிஷத் வழக்கு: நிரந்தர பிணை கோரிய வரவர ராவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர்நீதிமன்றம்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவின் நிரந்தர மருத்துவ பிணை கோரிய மனுவை மும்பை...

எல்கர் பரிஷத் வழக்கு: நோய்களால் அவதியுறுவதால் கட்டில் கோரி ஆனந்த டெல்டும்டே விண்ணப்பம்

Aravind raj
எல்கர் பர்ஷத் வழக்கில் சிறையில் இருக்கும் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, பல நோய்களால் தான் அவதிப்படுவதால் சிறையறைக்குள் ஒரு கட்டில் தரக்...

எல்கர் பரிஷத் வழக்கு: மும்பையில் தங்க அனுமதி கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் மனு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், மும்பை புறநகர்...

எல்கர் பரிஷத் வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்ககளுக்கு பிணை மறுத்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்

nithish
எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் ஆகியோருடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கபீர் கலா மஞ்ச் உறுப்பினர்களான சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர், ஜோதி...

கோழிக்கோடு இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு – ஆதாரம் இல்லையென நசீர், ஷஃபாஸை விடுதலை செய்த கேரள உயர் நீதிமன்றம்

Aravind raj
2006ஆம் ஆண்டு கோழிக்கோடு இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில், 2011 இல் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தடியான்டெவிடா...

தேசிய புலனாய்வு முகமைக்கு ஆறு புதிய கிளைகள்: உள்துறையின் முன்மொழிவுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல்

Aravind raj
அகமதாபாத், பெங்களூரு, பாட்னா, ஜெய்ப்பூர், போபால் மற்றும் புவனேஸ்வர் ஆகிய ஆறு நகரங்களில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) புதிய கிளைகளை...

சித்திக் கப்பான் வழக்கை என்ஐஏ நீதிமன்றத்திற்கு மாற்றிய விவகாரம் – விதி மீறப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Aravind raj
பத்திரிகையாளர் சித்திக் கப்பான் அவரது சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை...

எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் உள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இன்று விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் அறிவிப்பு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, மகாராஷ்ட்ரா சிறையில் இருந்து மனிதஉரிமை ஆர்வலருமான வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று...

சமூக செயல்பாட்டாளர் கடத்திக் கொல்லப்பட்ட விவகாரம் – தேசிய புலனாய்வு முகமை விசாரணைக் கோரும் மணிப்பூர் அரசு

News Editor
மணிப்பூர் மாநிலத்தில் சமூக செயல்பாட்டாளர் அதுவான் அபோன்மாய், கடத்திக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை நடத்த...

‘புதிய காஷ்மீரில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மாணவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை ஆயுதமேந்துகிறது’ – மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
புதிய இந்தியாவில், இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் பிரிவினைவாத திட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் உடன்படாதவர்களுக்கு, அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகளை...

எல்கர் பரிஷாத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கண்காணித்த பெகாசிஸ் ஸ்பைவேர் –  அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனத்தின் ஆய்வில் நிரூபணம்

News Editor
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ குழுமத்தின் தயாரிப்பான பெகாசிஸ் ஸ்பைவேர் கொண்டு எல்கர் பரிஷாத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டிருப்பது அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நடத்திய ஆய்வில்...

‘ஸ்டான் சுவாமியின் மரணம் இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு கறை’ – ஐ.நா. மனித உரிமை செயற்பாட்டாளர் மேரி லோலர்

News Editor
நீதிமன்ற காவலில் இருந்த அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் மரணம் இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு கறையாக என்றைக்கும் படிந்திருக்கும் என...

அகில் கோகோய் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக என்.ஐ.ஏ மேல்முறையீடு – கேள்விக்குறியாகிறதா நீதி?

News Editor
அசாம் மாநிலத்தைச் சார்ந்த  சட்டமன்ற உறுப்பினரும்,சமுகசெயல்பாட்டாளருமான அகில்  கோகோயை  என்.ஐ.ஏ சிறப்பு  நீதிமன்றம் விடுவித்ததற்கு  எதிராக  தேசிய புலனாய்வு  முகமை(என்.ஐ.ஏ)  கவுஹத்தி...

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

News Editor
பழங்குயின உரிமைகள் போராளி ஸ்டான் சாமி கைது செய்யப்பட்டது முதல் அவர் உயிரிழந்தது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு 2020 : அக்டோபர்...

ஸ்டான் சாமி மரணம் அரச கட்டமைப்பு செய்த கொலை –எல்கர் பரிஷர் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குற்றச்சாட்டு

News Editor
பழங்குடியின உரிமைகள் போராளி ஸ்டான் சாமியின் மரணம், ‘ஒரு மென்மையான ஆத்மாவை அரசு கட்டமைப்பு செய்த கொலை’ என எல்கர் பரிஷத்...

ஸ்டான் சுவாமிக்கு நேர்ந்தது போல் இனி எவருக்கும் நிகழக் கூடாது – ஸ்டான் சுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

News Editor
பழங்குடியின மக்கள் உரிமை போராளி ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது...

உபா சட்டத்தில் கைதான அகில் கோகோய் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை – இறுதிக்கட்டத்தில் தாக்கல் செய்த புலனாய்வு முகமை

News Editor
அசாம் மாநிலம் சிப்சாகர் பகுதியின், சட்டமன்ற உறுப்பினரும், சமூக செயல்பாட்டாளருமான அகில் கோகோய் மீது மேலுமொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தி...