Aran Sei

துப்பாக்கிச் சூடு

பாஜக மத அரசியலை புகுத்தி இந்தியாவை சனாதன தேசியம் எனும் இந்து தேசமாக மாற்ற பார்க்கிறது – இந்தி திணிப்பிறகு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் பேச்சு

nithish
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக ஒன்றிய பாஜக...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதும், ரஜினிகாந்த் கூறியதும் சரியான கருத்துதான் – பாஜக அண்ணாமலை

nithish
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் உள்ள கருத்துகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான செயல்: 17 காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை

nithish
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு போராடிய மக்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது கொடூரமான செயல்...

தெலுங்கானா: அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 19 வயது இளைஞர் மரணம் – ஒன்றிய அரசுதான் காரணமென சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு

nithish
தெலுங்கானாவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இளைஞரின் மரணத்திற்கு ஒன்றிய அரசின் ‘தவறான...

ஜார்கண்ட்: நுபுர் ஷர்மாவுக்கு எதிராக போராட்டம் – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

Chandru Mayavan
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஜார்கண்ட் மாநிலத்...

உ.பி: லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது தாக்குதல்

nithish
லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது அடையாளம் தெரியாத 2 நபர்கள்...

இசட் பாதுகாப்பு வேண்டாம்; சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தாலே போதும் – ஒவைசி

News Editor
பிப்ரவரி 3 அன்று உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முடித்து விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட தனது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக...

ஒவைசியை கொல்ல முயற்சி – பாஜக உறுப்பினர் கைது

News Editor
பிப்ரவரி 3 அன்று மீரட்டில் இருந்து தேர்தல் நிகழ்ச்சியை முடித்தது விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட தனது கார் மீது சஜர்சி சுங்கச்சாவடியில்...

நாகலாந்து துப்பாக்கிச் சூடு – மேஜர் ஜெனரல் அதிகாரத்தில் உள்ளவர் விசாரிக்க ராணுவ நீதிமன்றம் உத்தரவு

News Editor
நாகாலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து, மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் தலைமையில் விசாரணை நடத்த...

“அப்பாவிகள் ரத்தம் சிந்துவது நிறுத்தப்பட வேண்டும்” – காஷ்மீர் பேரணியில் முழக்கம்

News Editor
காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு துணைநிலை ஆளுநர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவ்ர...

மணிப்பூரில் குக்கி பழங்குடி போராளிகள், சிறப்புப் படையினர் மோதல் – 4 போராளிகள் உயிரிழப்பு

Aravind raj
மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள போங்பால் குல்லன் கிராமத்தில் இருந்த பழங்குடி போராட்டக்காரர்களுக்கும், சிறப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்...

நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – காவல்துறையோடு இணைந்து மக்களை தாக்கிய புகைப்பட கலைஞர் கைது

News Editor
அசாம் மாநிலம் தர்ராங் மாவட்டம் சிபஜ்கார் பகுதியில் வாழும் மக்களை மாநில அர வெளியேற்றுவதற்கு எதிராகப் போராடிய அப்பகுதி மக்கள்மீது காவல்துறையினர்...

டெல்லி கலவரத்தில் காயமடைந்தவர் வழக்கைச் முறையாக நடத்தாத காவல்துறை – 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

News Editor
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு நபரின் வழக்கை நியாயமற்ற முறையில்...

பெருமையோடு திரியும் ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவன் – கவலையற்று இருக்கும் காவல்துறை

News Editor
2020, ஜனவரி 30ல், கோட்சே 2.0  என்று அவனது ஆதரவாளர்களால் அருவெறுக்கத்தக்க புகழைப் பெற்ற, ஜேவாரைச் சேர்ந்த ஒருவன், சிஏஏ வுக்கு...

அமெரிக்காவில் மசாஜ் பார்லர், ஸ்பாக்களில் துப்பாக்கிச் சூடு – 7 பெண்கள் உட்பட 8 பேர் பலி

News Editor
"இவை வெறுப்பினால் தூண்டப்பட்டவையா, வெறுப்புடன் தொடர்புடையவையா என்பது உள்ளிட்ட பல விபரங்கள் வெளியிடப்படவில்லை"...

விவசாயி உயிரிழப்பு: “நான் குண்டு துளைத்த காயங்களை பார்த்தேன்” – பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தகவல்

News Editor
ஜனவரி 26 அன்று தலைநகரில் நடந்த டிராக்டர் பேரணியில் கொல்லப்பட்ட நவ்ரீத் சிங், டிராக்டர் கவிழ்ந்ததால்தான் உயிரிழந்தார் என்ற தில்லி காவல்துறையின்...

“நேரில் வர இயலாது., வீடியோ கான்பரன்ஸில் விசாரணை நடத்துங்கள்” – தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் ஆஜராக மறுக்கும் ரஜினி

News Editor
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர்...

சிக்காகோ – 4 மணி நேரமாக தொடர்ந்த துப்பாக்கி தாக்குதல்களில் 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்

News Editor
"எப்போதுமே நல்ல மனிதராகவும், நகைச்சுவை நிரம்பியவராகவுமே அவரை அறிவேன். அவர் இப்படி உடைந்து போவதற்கு ஏதோ நடந்திருக்க வேண்டும்"...

அமெரிக்க கலவரம்: சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களால் ஜனநாயகத்தைத் தகர்க்க முடியாது – மோடி

News Editor
அமெரிக்கா நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, அதற்குள் நுழைய முயன்ற அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே  ஏற்பட்ட மோதலில் ஒரு பெண்...

இலங்கை : தொற்றைக் கட்டுப்படுத்த போராடிய கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு

Deva
இலங்கையில் உள்ள சிறையில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தக் கோரி போராடிய கைதிகள் மீது சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்...

தமிழக மீனவர்கள் படுகாயம் – தொடரும் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்

Aravind raj
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில்  2 மீனவர்கள் படுகாயம் அடைந்தாகவும்,  படகுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்  கரை திரும்பிய...

தூத்துக்குடியில் முதலமைச்சர்: ‘துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு’ நீதி வேண்டும் – கனி மொழி

Chandru Mayavan
தூத்துக்குடி செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில், காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த...

அமெரிக்காவில் கருப்பினத்தவர் சுட்டுக்கொலை – பற்றி எரியும் ஃபிலடெல்ஃபியா

News Editor
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கருப்பு இனத்தை சேர்ந்த 27 வயது இளைஞரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது. திங்கட்கிழமையன்று காப்ஸ்...