Aran Sei

தீவிரவாதி

இஸ்லாமிய மாணவரை, தீவிரவாதி அஜ்மல் கசாப்புடன் ஒப்பிட்டு பேசிய பேராசிரியர் – இது ஒன்றும் தீவிரமான விஷயம் இல்லையென கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் கருத்து

nithish
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிபால் தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவரை தீவிரவாதி அஜ்மல் கசாப்புடன் ஒப்பிட்டு பேசிய பேராசிரியர் கல்லூரி...

உ.பி: ஜெய் ஸ்ரீராம் என்று முழங்க கட்டாயப்படுத்தப்பட்ட இஸ்லாமிய துறவிகள் – தீவிரவாதிகள் எனக் கூறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள்

nandakumar
உத்தரபிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில், யாசகம் பெற்றுக் கொண்டிருந்த மூன்று இஸ்லாமிய ஃபகீர்கள் மீது அந்த பகுதி இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்....

இனப்படுகொலையை விட திரைப்படம் குறித்து பேசுவது தான் பிரதமருக்கு முக்கியமாக இருக்கிறது – ராகுல் காந்தி விமர்சனம்

nandakumar
காஷ்மீரில் அரசு அதிகாரியான காஷ்மீரி பண்டிட் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு இனப்படுகொலை குறித்து பேசுவதை விட...

அப்துல் கலாமிற்கு எதிராக கருத்து தெரிவித்த இந்துத்துவா தலைவர் நரசிங்கானந்த் – வழக்கு பதிவு செய்துள்ள மகாராஷ்டிரா காவல்துறை

nandakumar
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக இந்துத்துவா தலைவர் யதி நரசிங்கானந்த் மீது...

‘நிழல்களைக் கொல்லும் நடுப்பகல்’ – ஆதாரம் இல்லாததால் உபா சட்டத்தில் கைதானவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

News Editor
தீவிரவாதிகளோடு தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவர், அந்த வழக்கிலிருந்து போதிய ஆதாரங்கள் இல்லாததால்...

தீவிரவாதி என்று கைது செய்யப்பட்டவர் மர்ம மரணம் – உடற்கூராய்வு அறிக்கையைத் தர காவல்துறை மறுப்பு

News Editor
தீவிரவாதி எனக்கூறி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு மர்மமாக மரணமடைந்தவரின் குடும்பம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட அவரின் உடற்கூறாய்வு அறிக்கையை...

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பள்ளிப்பாடம் – காவல்துறை வழக்குப்பதிவு

News Editor
ராஜஸ்தானில் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்து பாடம் அமைத்ததற்காக அம்மாநில பாடநூல் வெளியீட்டு துறை மற்றும் தனியார் பதிப்பு...

அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியல் பேர்ல் கொலை வழக்கு – குற்றவாளியை விடுவித்தது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

News Editor
அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியல் பேர்ல் கொலை வழக்கின் குற்றவாளி ஒமர் சயீத் ஷேக் என்பவரை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து...

“இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே” – திக்விஜய் சிங்; ”தேச பக்தர்களை அவமதிக்கும் காங்கிரஸ்” – பிரக்யா சிங்

News Editor
நாதுராம் கோட்சேவை அவமதித்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங்கிற்கு, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவருமான பிரக்யா சிங்...

உமர் காலித்திற்குள் ‘தீவிரவாதியை’ தேடுகிறார்கள் – தாரப் ஃபரூக்கி

News Editor
இல்லாத பூனையை இருட்டில் தேடும் குருடர்கள் போல, உமர் காலித்திற்குள் “தீவிரவாதியை“ தேடுகிறார்கள். நாங்கள் சிரித்தபோது  அந்த சிரிப்பு உமர்காலித்தை வருத்தப்பட...