Aran Sei

திருமணம்

மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்குவது குறித்து ஒன்றிய அரசு பிப்ரவரி 15-க்குள் பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் திருமண பாலியல் வல்லுறவு (Marital Rape) என்பதைக் குற்றமாக அறிவிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள்...

“மது அருந்துபவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள்” – பாஜக அமைச்சர் கவுஷல் கிஷோர் கருத்து

nithish
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள். குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியைவிட, அந்தப் பழக்கம் இல்லாத ஒரு...

கேரளா: திருமணமான மாணவிகள் தொடர்ந்து படிப்பதற்காக 60 நாள்கள் மகப்பேறுகால விடுமுறை வழங்க மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் முடிவு

nithish
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குழந்தையாகவோ, இரண்டாவது குழந்தையாகவோ...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – மருத்துவ விடுப்பு வேண்டி தமிழக முதலமைச்சருக்கு ராபர்ட் பயஸ் கடிதம்

Chandru Mayavan
30 நாட்கள் மருத்துவ விடுப்பு வேண்டி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ராபர்ட் பயஸ் தமிழ்நாடு முதலமைச்சர்...

உத்தரகாண்ட்: ஆணவக்கொலை செய்யப்பட்ட பட்டியல் சமூக இளைஞர் – குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

Chandru Mayavan
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் ஆதிக்கச்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பெண்ணின் தாயார் கொன்றதாக தகவல்...

விருப்பமில்லாத கருவை பெண்கள் சுமந்தே ஆக வேண்டுமா? – கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றங்கள் தேவை

nithish
திருமணம் ஆகாத பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாகி 23 வாரங்கள் முடிவடைந்த நிலையில், அவரது வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிக்க...

கும்பகோணம்: புதுமண தம்பதிகளை ஆணவக் கொலை செய்த உறவினர்கள் – காவல்துறை வழக்குப்பதிவு

Chandru Mayavan
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதி, கொடூரமாக  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரர்...

உ.பி: வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ வீரர் – வழக்கு பதிவு செய்ய மறுத்ததாக காவல்துறை மீது பெண்ணின் தந்தை புகார்

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் வரதட்சணை கேட்டுத் தனது மனைவியின் விரலை வெட்டியுள்ளார். இந்தத் தம்பதியினருக்கு 5 வயதில்...

கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கு – கண்ணகியின் அண்ணனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு; இருவர் விடுதலை

Chandru Mayavan
கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டில், கொலையான கண்ணகியின் அண்னன்...

தெலங்கானா: இஸ்லாமிய இளைஞரை காதல் திருமணம் செய்த இந்து பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.

nithish
தெலுங்கானா மாநிலத்தில் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்து கொண்ட இந்து பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக கொலை...

குஜராத்: தலித் மணமக்களின் திருமண ஊர்வலத்தில் டிஜே இசைத்ததால் ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் – 6 பேர் மீது வழக்கு பதிவு

Chandru Mayavan
குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் டிஜே மியூசிக் (DJ Music) சிஸ்டத்தில் பாடல்களை இசைத்ததால் தலித் மணமகளின்...

வரதட்சணை வாங்குவதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து

nithish
வரதட்சணை வாங்குவதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை. ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்டால் குழந்தை பிறக்குமா? பிறகு எதற்கு...

Marital Rape: இந்தியத் தண்டனைச் சட்டத்தில் நிகழந்துள்ள மாற்றங்களும் வழக்கு கடந்து வந்த பாதையும்

Chandru Mayavan
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதை குற்றமாக்குவது மற்றும் விதிவிலக்கு கொடுப்பது தொடர்பாக இந்தியத் தண்டனைச் சட்டத்தில் நிகழந்துள்ள மாற்றங்களையும்...

Marital Rape: குற்றம், குற்றமில்லையென இருவேறு தீர்ப்புகளை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பரிந்துரை

nithish
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வதை பாலியல் வல்லுறவு குற்றமாக்கக் கோரிய மனுக்களின் மீது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு...

வேலைக்கு செல்லும் 15% பெண்களுக்கு எவ்வித சம்பளமும் வழங்கப்படுவதில்லை – தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு அமைப்பு தகவல்

nithish
2019-2021 காலகட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு அமைப்பின் ஆய்வின்படி, 15-49 வயதுடைய பெண்களில் 32 விழுக்காடு பேர் வேலைக்குச்...

வரதட்சணை முறை பற்றிய செவிலியர் பாடப்புத்தகம் – சந்தையிலிருந்து திரும்பப் பெற்ற புத்தக வெளியீட்டாளர்

nithish
“அழகு குறைவான பெண்களுக்கு அதிக அளவு வரதட்சணை கொடுப்பதால் நல்ல மணமகனுடன் திருமணம் நடக்கிறது” என்று வரதட்சணையின் நன்மைகளை கூறும் செவிலியர்களுக்கான...

செவிலியர்களுக்கான பாடத்திட்டம்: “அழகு குறைவான பெண்ணின் திருமணத்திற்கு வரதட்சணை உதவுகிறது” – பகுதியை நீக்க சிவசேனா கோரிக்கை

nithish
வரதட்சணை முறை என்பது அழகு குறைவானபெண்களின் திருமணத்திற்கு உதவுகிறது என்று டீ.கே இந்திராணியின் செவிலியர்களுக்கான சமூகவியல் பாடப்புத்தகத்தின் வரதட்சணையின் நன்மைகள் எனும்...

திருநெல்வேலி: தன்னை திருமணம் செய்து கொண்டவரின் உறவினர்களால் தாக்கப்பட்ட திருநங்கை

Chandru Mayavan
திருமணம் செய்ததால் திருநங்கை ஒருவரை மணமகனின் உறவினர்கள் திருநங்கையைக் காரில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ...

கணவனாகவே இருந்தாலும் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்வது குற்றம்தான் – கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து

nithish
கணவனாகவே இருந்தாலும் தனது மனைவியை பாலியல் வல்லுறவு செய்வது குற்றம் தான் என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்துள்ளார்....

காதலர் தின வரலாறு – சூர்யா சேவியர்

Chandru Mayavan
கி.பி 200 ம் ஆண்டின் மத்தியில், ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னன் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக...

சட்டவிரோத மத மாற்ற மசோதா- ஹரியானா அமைச்சரவை ஒப்புதல்

News Editor
ஹரியானா அமைச்சரவை சட்ட விரோத மதமாற்றத் தடுப்பு மசோதா, 2022 க்கான வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைவு மசோதா தவறாகச்...

உடலுறவுக்காக மனைவியை கட்டாயப்படுத்துவதை குற்றமாக்கினால், ஆண்களுக்கு எதிராக பொய் வழக்குகள் பெருகும் – ஒன்றிய அரசு

News Editor
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது பாலியல் வல்லுறவு குற்றம் எனக் கொண்டால், பெண்கள் தவறான நோக்கங்களுடன் ஆண்களுக்கு எதிராக...

மனைவியைக் கணவன் பாலியல் வல்லுறவு செய்வது குற்றமா? இல்லையா? – ஒன்றிய அரசிடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

News Editor
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வல்லுறவு குற்றமா இல்லையா என்பதைப் பற்றிய தனது நிலைப்பாட்டை முடிவு செய்ய...

எவை எல்லாம் வரதட்சணை மரணங்கள்? – புதிய விளக்கமளித்த உச்ச நீதிமன்றம்

News Editor
கணவனின் வீட்டில் மனைவி இறப்பதற்கு முன், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் துன்புறுத்தப்பட்டிருந்தால் அந்த மரணத்தை வரதட்சணை மரணமாக கருதலாம் என...

பள்ளி சிறுமிகள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமை – பழனியில் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

News Editor
பழனி அருகே செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில்...

பட்டியல் சமூகப் பெண்ணை திருமணம் செய்ததால் வேலை பறிப்பு – வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு

News Editor
ஹைதராபாத்தில் உள்ள  வனஸ்தலிபுரத்தில்  பட்டியல் சமூகப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வனஸ்தலிபுரத்தில் உள்ள வெங்கடேச பெருமாள்...

‘லிவிங் டூ கெதர் இணையர்கள் குடும்பநல நீதிமன்றத்தை நாட உரிமையில்லை’ – சென்னை உயர்நீதிமன்றம்

News Editor
திருமணம் செய்யாமல்  இணைந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்பநல நீதிமன்றத்தை நாட எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை...

பதினெட்டு வயது எட்டியவர்கள் சேர்ந்து வாழ்வதை பெற்றோர்கள் கூட தடுக்க முடியாது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

News Editor
எந்த மதத்தினைச் சேர்ந்தவராக  இருந்தாலும் பதினெட்டு வயதினை எட்டியவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமென அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 19...

திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்ற வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்றம்

News Editor
திருமணம் செய்து கொள்வதாக போலியாக உறுதியளித்து பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் இயற்றவேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம்...

நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை – ஜோடிக்கு பாதுகாப்பளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது....