Aran Sei

தர்ம சன்சத்

“வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் கருத்து

nithish
“வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இதன் பின்னணியில் உள்ளவர்களை அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

nithish
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளுக்கு...

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

nithish
வெறுப்பு பிரச்சாரங்கள் இனியும் நீடித்தால் இனி அவர்கள் தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை என்று பாலிவுட் நடிகர் நசிருதீன்...

ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கு: ஜிதேந்திர நாராயண் சிங் தியாகிக்கு 3 மாத இடைக்கால பிணை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்கிற வசீம் ரிஸ்விக்கு உச்ச நீதிமன்றம் இன்று...

இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் – சாமியார் யதி நரசிங்கானந்த் பேச்சு

nithish
வரும் பத்தாண்டுகளில் இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் என்று சாமியார் யதி நரசிங்கானந்த்...

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக சாமியார் காளிசரண் மகாராஜ் மீது வழக்கு – குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சத்தீஸ்கர் காவல்துறை

Aravind raj
சர்ச்சைக்குரிய சாமியார் காளிசரண் மகாராஜுக்கு எதிராக சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 50 பக்க குற்றப்பத்திரிக்கையை ராய்ப்பூர்...

‘அரசு எந்திரத்தில் அதிகரிக்கும் இஸ்லாமியர்கள்’ – ஆர்எஸ்எஸின் ஆண்டறிக்கை உண்மையா? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

nithish
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசுத் துறைகளில் நுழைந்து அவர்களின் மக்கள்தொகையை அதிகரிப்பதற்குச் சதி செய்து அவர்களின் கருத்துக்களை பரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக...

‘தர்ம சன்சத் தொடர்பாக உத்தரக்கண்ட் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

Aravind raj
இஸ்லாமியர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டிற்கு உள்ளான ஹரித்வார் தர்ம சன்சத் தொடர்பான வழக்கில், உத்தரக்கண்ட் மாநில பாஜக...

பெண்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய வழக்கில் யதி நரசிங்கானந்திற்கு பிணை – ஹரித்வார் நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
ஹரித்வார் தர்ம சன்சத் வெறுப்பு பேச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யதி நரசிங்கானந்திற்கு ஹரித்வார் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக...

தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு: சட்டப்படி தண்டிக்க ஆர்எஸ்எஸ் தலைவர் கோரிக்கை

News Editor
ஹரித்துவாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, இத்தகைய ஆத்திரமூட்டும் மற்றும் பிரிவினையைத் தூண்டும்...

‘நாகரீக சமூகத்திற்கு ஏற்றதல்ல’ – ஹரித்வார் வெறுப்பு பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸின் இஸ்லாமிய பிரிவு கண்டனம்

Aravind raj
ஹரித்வார் தர்ம சன்சத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசப்பட்ட கருத்துகள் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் சரியல்ல என்று ஆர்எஸ்எஸ்...

‘பிரதமர் மோடியின் மௌனம் ஜனநாயகத்தைக் கேளிக்கூத்தாக்கிவிடும்’ – தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து ஐஎம்எஸ்டி அமைப்பு கருத்து

Aravind raj
ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் குறித்து சிவில் சமூக...

‘ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியவர்கள் கைது’ – விடுவிக்கக் கோரி சாமியார்கள் போராட்டம்

News Editor
ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்து சாமியார்கள் போராட்ட்த்தில்...

பெண்களை அவதூறு செய்த வழக்கு – சாமியார் யதி நரசிங்கானந்தை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட  இந்துமத சாமியார் யதி நரசிங்கானந்தை பெண்கள் மீது அவதூறு செய்யப்பட்ட வழக்கில் கைது...

இஸ்லாமியர் மீதான வெறுப்புப் பேச்சுக்கும் கைது செய்யப்படுவார் யதி நரசிங்கானந்த் – காவல்துறை உறுதி

News Editor
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் உரையாற்றப்பட்டதாக கூறப்படும் ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட இந்து மத சாமியார் யதி...

சாமியார் யதி நரசிங்கானந்த் கைது – பெண்களை இழிவு செய்த வழக்கில் உத்தரகண்ட் காவல்துறை நடவடிக்கை

Aravind raj
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் உரையாற்றப்பட்டதாக கூறப்படும் ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட இந்து மத சாமியார் யதி...

தர்ம சன்சத்: ‘அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விதிகளை மீறும் செயல்’ – தலைமைத் தேர்தல் ஆணையருக்கு முன்னாள் கடற்படைத் தலைவர் கடிதம்

Aravind raj
ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் லக்ஷ்மிநாராயண் ராம்தாஸ், தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தர்ம சன்சத்...

ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் முதல் கைது: காவல்துறையினருக்கு சாபம்விட்ட யதி நரசிம்மானந்த்

Aravind raj
ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில், அண்மையில் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய ஜிதேந்திர தியாகி என்ற...

தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளை தடைசெய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மற்றும் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுகளையும் தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளையும் தடை செய்யக் கோரி...

ஹரித்துவாரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை பேச்சு – வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்பிப்பிய விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச...

ஹரித்வாரில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – புலம்பெயர் இந்தியர்கள் கண்டனம்

Aravind raj
ஹரித்வார் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் படியான உரைகள் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக, புலம்பெயர் இந்தியர்களின் அமைப்புகள்...

ஹரித்வாரில் சிறுபான்மையினர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – மேலும் 10 பேர் மீது வழக்குப் பதிவு

Aravind raj
ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பேசியதாக பத்து பேர் மீது இரண்டாவது வழக்குப் பதிவு...

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – சிறப்பு விசாரணைக் குழு அமைத்த உத்தரகண்ட் காவல்துறை

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை...

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மீது வழக்குப் பதிவு

News Editor
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்) நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக...

ஹரித்வார் வெறுப்பு பேச்சு வழக்கு – விசாரணையில் பலரின் பெயர்கள் சேர்க்கப்படுமென காவல்துறை அறிவிப்பு

News Editor
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்) நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக வழக்குப்...

பிற மதங்களுக்கு எதிராக வன்முறை தூண்டியதாக நபிகள் நாயகத்தின் மீது புகார் – ஹரித்வாரில் மீண்டும் எழும் சர்ச்சை

Aravind raj
ஹரித்வார் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உத்தரபிரதேச வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஜிதேந்திர நாராயண் தியாகி...

‘இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக்க கொலையும் செய்வோம்’ – உ.பி. பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

Aravind raj
ஹரித்வார் மாநிலத்தில் நடந்த இந்துத்துவ அமைப்புகள் நடத்திய தர்ம சன்சத் நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக வெறுப்புப் பேச்சுக்கள்...

ஹரிதுவாரில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை பேச்சு – வழக்குப் பதிந்தும் கைது செய்யாத காவல்துறை

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில், சிறுபாண்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டிய சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்கு...

‘வன்முறை பேச்சுகள் இனப்படுகொலையின் முன்னோட்டம்’- ராஜஸ்தான் முதலமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியின் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியவர்களை இதுவரை கைது செய்யாதது...

இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

Aravind raj
உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்)  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை கூறியதாக...