Aran Sei

தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு?: ஒவ்வொரு தொழிலிலும் அதானி எப்படி வெற்றி பெறுகிறார்? – மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி

nithish
தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப்பிரதேசம் வரை எங்கும் ‘அதானி’ என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் ‘அதானி’, ‘அதானி’,...

தமிழ்நாயுடு அல்ல தமிழ்நாடு: ஒன்றிய அரசின் இணையதளத்தில் எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர் கடும் கண்டத்திற்கு பிறகு திருத்தப்பட்டது

nithish
ஒன்றிய அரசின் இணையதளத்தில் தமிழ்நாயுடு என்று எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர் தற்போது தமிழ்நாடு என்று திருத்தப்பட்டுள்ளது. நாட்டின் 74வது குடியரசு...

குடியரசு தினவிழா: ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’

nithish
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு என்று அச்சிடப்பட்டுள்ளது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழக...

ஈரோடு இடைத்தேர்தல்: என்னை எதிர்த்துப் போட்டியிட அண்ணாமலை தயாரா? – காயத்ரி ரகுராம் சவால்

nithish
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய காயத்ரி...

சட்டப்பேரவையை விட்டுப் பாதியில் வெளியேறிய ஆளுநர்: ட்விட்டரில் டிரெண்டாகும் ‘#GetOutRavi’

nithish
தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு அடுத்து இப்போது ட்விட்டரில் தொடர்ந்து ‘கெட்அவுட்ரவி’ #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகின்றது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய...

சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநர் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்பதே தமிழ்நாட்டின்‌ விருப்பம் – கே.பாலகிருஷ்ணன்

nithish
“ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில்‌ அனைத்துக் கட்சிகளும்‌ இணைந்து நிற்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்...

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநர் ரவிக்கு எந்த அருகதையும் இல்லை: வைகோ

nithish
“தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநர் ரவிக்கு எந்த அருகதையும் இல்லை” என்று மதிமுக பொதுச்...

ராமர் பாலம் இருந்தது என்பதற்கான துல்லியமான ஆதாரங்கள் எதுவும் இல்லை – ஒன்றிய அரசு தகவல்

nithish
தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் ராமேஸ்வர கடலுக்கு அடியில் ராமர் பாலம் கட்டியதாக கூறப்படும் பாலத்திற்கு துல்லியமான ஆதாரங்கள் எதுவும் இல்லை...

‘அதிகாரமிக்கவர்களே புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக’: பாஜகவின் இந்தி மொழி திணிப்புக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்

nithish
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர்...

புதுச்சேரி: காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி

nithish
புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 2) ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி...

பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை

Chandru Mayavan
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள்...

அக்.2இல் தமிழகம் முழுதும் விடுதலைச் சிறுத்தைகளின் சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும் – திருமாவளவன் அறிவிப்பு

Chandru Mayavan
மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – மருத்துவ விடுப்பு வேண்டி தமிழக முதலமைச்சருக்கு ராபர்ட் பயஸ் கடிதம்

Chandru Mayavan
30 நாட்கள் மருத்துவ விடுப்பு வேண்டி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ராபர்ட் பயஸ் தமிழ்நாடு முதலமைச்சர்...

தமிழ்நாட்டில் கற்றல் இடைவெளியை குறைத்த இல்லம் தேடி கல்வி திட்டம் – பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

Chandru Mayavan
தமிழ்நாட்டில் கற்றல் இடைவெளியை இல்லம் தேடி கல்வி திட்டம் குறைத்துள்ளதாக கலிபோர்னியா பல்கலைகழக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம்...

டெல்லி: ஜேஎன்யுவில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்க 5 கோடி நிதி வழங்கிய தமிழக அரசு

Chandru Mayavan
டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட தமிழ்நாடு அரசு ரூபாய் 5கோடி நிதி வழங்கி...

தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்கு அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

Chandru Mayavan
தமிழ்நாடு எஸ்சி.எஸ்டி ஆணையத்திற்குரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டுமாறு முதலமைச்சருக்கு  மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் வேண்டுகோள்...

மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வெழுத லட்சத் தீவில் தேர்வு மையம் – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

Chandru Mayavan
மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையமா? நுழைவுத்தேர்வுக்கு அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா? என்று ஒன்றிய அரசுக்கு மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன்...

தமிழக பாஜகவுக்கு இரண்டு தலைவர்கள் ஒருவர் அண்ணாமலை இன்னொருவர் ஆளுநர் ரவி – கே.எஸ். அழகிரி விமர்சனம்

Chandru Mayavan
தமிழகத்தில் பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர், ஒருவர் அண்ணாமலை; மற்றொருவர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, இதில் ஆளுநர் ரவி மிக...

சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம் – தமிழக ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

Chandru Mayavan
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் தமிழ்நாடு ஆளுநர் ...

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...

இலவசங்கள் தமிழகத்தை ஏழையாக்கவில்லை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடிகள் இலவசங்கள் இல்லையா – உச்சநீதிமன்றத்தில் திமுக கருத்து

nithish
இலவசம் என்று அழைக்கப்படும் பொதுநல நடவடிக்கைகள், தமிழ்நாட்டை ஏழை மாநிலமாக மாற்றவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநில...

தேசபக்தி லேபிளை ஒட்டிக்கொண்டு தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டப்படி அடக்குவோம் – மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை: டி.பி.ஜெயின் கல்லூரியியை நிர்வகிக்க தனி அலுவலரை நியமித்தது தமிழ்நாடு அரசு

Chandru Mayavan
தமிழ்நாடு தனியார் கல்லூரி (ஒழுங்காற்றுச்) சட்டத்தின்படி டி.பி.ஜெயின் கல்லூரியியை நிர்வகிக்க தனி அலுவலரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு...

தேசியக் கொடி ஏற்றுவதில் சாதியப் பாகுபாடு ஏற்படக்கூடாது – மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

Chandru Mayavan
சுதந்திர தின பெருவிழாவில் தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித சாதிய பாகுபாடின்றி தேசியக்...

காஞ்சிபுரம்: டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு – விசிகவினர் போராட்டம்

Chandru Mayavan
காஞ்சிபுரம் மாவட்டம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் வாயில்...

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

Chandru Mayavan
ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான சந்திப்பில் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய நிலையில், அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம்...

தண்டோரா முறை ஒழிப்பு: ‘பல்லாண்டு கால இழிவு துடைக்கப்பட்டது’ – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ரவிக்குமார் எம்.பி.

Chandru Mayavan
தண்டோரா முறையை ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டதையடுத்து பல ஆண்டு காலம் இருந்த இழிவு...

அறிவியல் வளர்ந்துவிட்டது தண்டோரா தேவையில்லை – மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்

Chandru Mayavan
அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியது தேவையில்லை என தமிழ்நாடு  அரசின் தலைமைச்செயலாளர்...

பெரியார் சிலையை உடையுங்களென காணொளி வெளியிட்ட பாஜக நிர்வாகி – கைது செய்த காவல்துறை

Chandru Mayavan
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என காணொளி வெளியிட்ட தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவை சேர்ந்த தென்காசி...

சேலம்: இந்துத்துவ அமைப்புகளுக்கு பணிந்து மாட்டிறைச்சி கடையை மூடுவது வெட்கக்கேடானது – சீமான் கண்டனம்

Chandru Mayavan
சேலத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையை  மூட உத்தரவிட்டது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கண்டனம்...