Aran Sei

தமிழக ஆளுநர்

பேரறிவாளன் விடுதலை: நீதி, சட்டம், அரசியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

nithish
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது நீதி – சட்டம் –...

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு மட்டும்தான் அதிகாரமென்றால் சட்டமன்றம் எதற்காக? – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேள்வி

Chandru Mayavan
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் 2 வது முறையாக தீர்மானம் நிறைவேற்றி 55 நாட்கள் கடந்து விட்ட நிலையில் ஆளுநரும்...

மகாத்மா காந்தி நினைவுநாள்: ‘கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை’- மு.க.ஸ்டாலின்

Aravind raj
கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின்...

‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு சட்டப்பிரிவு 161-ன் கீழ் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

Aravind raj
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161-ன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு...

அழகப்பா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு தமிழரல்லாதோர் விண்ணப்பம் – ஆளுநரின் அதிகார மீறலாயென திருமாவளவன் கேள்வி

Aravind raj
தமிழகத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதோரும் எந்த நம்பிக்கையில் மனு செய்துள்ளனர் என்றும், ஆளுநரின் அதிகார வரம்புமீறல்தான் காரணமா...

‘ஏழு தமிழர்களையும் காலவரம்பற்ற விடுப்பில் விடுவிக்க வேண்டும்’ – முதல்வருக்கு தமிழ்த்தேசிய பேரியக்கம் வேண்டுகோள்

News Editor
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தண்டிக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாடும் ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக...

‘கொரோனா தொற்று காலத்தில் மனித நேயமின்றி எங்ஙனம் செயல்பட முடிகிறது’ – தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கேள்வி

Aravind raj
அமைச்சரவையின் அந்த பரிந்துரை, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிந்துரை...

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் எழுதிய  கடிதம் – தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான விவிவகாரத்தில் தமிழக அரசுக்குத் தமிழக...

எழுவர் விடுதலை: ‘ஆளுநரின் அறிவிப்பு மக்கள் உணர்வை அவமதிக்கும் அரக்கத்தனம்’ – முத்தரசன் விமர்சனம்

Aravind raj
எழுவர் விடுதலையை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர் என்று ஆளுநர் கூறியிருப்பது மக்கள் உணர்வை அவமதிப்பது, சட்ட...

தமிழக ஆளுநர் உரை – ” அதிமுகவின் இரட்டை வேடம்; காவு கொடுக்கப்படும் மாநில உரிமைகள் “

Aravind raj
அதிமுக அரசின் இரட்டை வேடங்கள் ஆளுநர் உரையில் மறைக்கப்பட்டாலும், அவற்றை மக்கள் மன்றத்தில் மறைக்க இயலாது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2021-ம்...

2015 பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: செங்கல்லை கூட வைக்காத மத்திய அரசு – பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம்

Aravind raj
2015 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது வெளியான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 6 ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து...

நீட்டிக்கப்படும் துணைவேந்தர்களின் பதவிக்காலம் – ’தமிழக ஆளுநர் தன்னிச்சை முடிவா?’ – பொன்முடி கேள்வி

Aravind raj
பதவிக்காலம் முடிவடைந்து, பிரிவு உபச்சார விழாவும் நடத்தப்பட்ட பிறகு, பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் பதவியை தமிழக ஆளுநர்...

எழுவர் விடுதலை : `ஆளுநரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது’ – கமல்ஹாசன்

Aravind raj
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு செப்டம்பர்...

எழுவர் விடுதலை: ’பொய் சொன்னது வழக்கறிஞரா இல்லை தமிழக அரசா’ – திருமாவளவன் கேள்வி

Aravind raj
பேரறிவாளனின் விடுதலைக்கு இன்றே ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து, அவர்...

பேரறிவாளன் விடுதலை – முடிவுக்கு வந்தது கண்ணாமூச்சி – பின் வாங்கியது சிபிஐ

News Editor
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும்,...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை – அமலாகும் அவசரச் சட்டம்

Chandru Mayavan
ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்வதற்கான அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி...

பேரறிவாளனை விடுவிக்க பாஜக நிர்வாகி ஹண்டே கோரிக்கை – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Chandru Mayavan
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தமிழக முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக...

மாநில அதிகாரத்தை பயன்படுத்திய தமிழக அரசு – 7.5% இடஒதுக்கீடு உறுதியானது

News Editor
மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு...

7.5 % இடஒதுக்கீடு – ‘ஆளுநருக்கு மேலும் அவகாசம் தேவையா?’ – நீதிமன்றம் கேள்வி

News Editor
7.5% உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 15-ம்...

ஆளுநரின் செயல் மாநில உரிமைகளை நசுக்குகிறது – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

Aravind raj
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு, ஒப்புதல் வழங்காமல் இருக்கும் ஆளுநரின்...

`பேட்டி கொடுப்பதைவிட மத்திய அரசுக்குக் கடிதத்தில் வலியுறுத்த வேண்டும்’: மு.க ஸ்டாலின்

News Editor
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை...