Aran Sei

தமிழக அரசு

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுத் தாக்கல்

nithish
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புக்குள் நுழைய...

ஆன்லைன் சூதாட்டம்: வட மாநிலப் பெண் தற்கொலைக்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும் – வைகோ

nithish
“தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற முனைந்தது. ஆளுநர் வழக்கம் போல்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி...

10% இட ஒதுக்கீடு – 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு

nithish
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழகத்தில் வரும் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்...

கோவையில் கடையடைப்பு போராட்டம்: பாஜகவின் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

nithish
கோவை மாநகரில் பாஜக கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சி என்று தமிழ்நாடு...

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவு: சீமான் கண்டனம்

nithish
தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி, பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவி வரும்...

ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? – தமிழக் அரசுக்கு திருமாவளவன் கேள்வி

nithish
காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க மனித...

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

ஆவின் முறைகேடு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியேற தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
ஆவின் முறைகேடு வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம்...

பணவீக்கத்தை கட்டுப்படுத்த தெரியாமல் தடுமாறும் ஒன்றிய அரசு – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பணவீக்கத்தை கட்டுப்படுத்த தெரியாமல் ஒன்றிய அரசு தடுமாறுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது...

ஆக்கிரமிப்பு இடத்துக்கு மாற்றாக இடம் வழங்குவதை ஏற்க முடியாது – சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராக தமிழக அரசு நோட்டீஸ்

Chandru Mayavan
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள இடத்துக்கு மாற்றாக வழங்கும் இடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு...

தமிழ்நாடு: அதிகரிக்கும் காவல் சித்திரவதை மரணங்களும் அதிகார வர்க்கத்தின் கோர முகங்களும் – தீர்வு என்ன?

nithish
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது, மாநிலத்தில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் குறித்த...

தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுங்கள் – ஒன்றிய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

Chandru Mayavan
தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருவதும், திட்டங்களை தொடங்கி வைப்பதும் நல்லது தான். ஆனால் தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய பங்கீடு பாக்கியை ஒன்றிய...

‘ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தும்போது மாநில அரசிடம் ஒரு முறையாவது கேட்டுள்ளதா?’: தமிழக நிதியமைச்சர் கேள்வி

nithish
பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியபோது அது தொடர்பாக மாநிலங்களுடன் ஒரு முறை கூட கலந்தாலோசிக்காத ஒன்றிய அரசு, இப்போது மாநிலங்கள்...

விழுப்புரம்: காவல் நிலைய சித்திரவதை – உதவி ஆய்வாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

nithish
பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை விசாரணை என்ற பெயரில் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் கடுமையாகத் தடியால் அடித்துத்...

பேரறிவாளன் விடுதலை: நீதி, சட்டம், அரசியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

nithish
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது நீதி – சட்டம் –...

ஆர்.ஏ. புரம் வீடுகள் இடிப்பு: சென்னைக்குள் மறுகுடியமர்வு செய்ய தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் – நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

Chandru Mayavan
சென்னை ஆர்.ஏ புரம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தியுள்ளது....

‘ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற மாட்டோம்; தமிழகத்திலேயே மீண்டும் திறப்போம்’ – வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

Chandru Mayavan
தூத்துக்குடியில் தற்போது மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடியும். மேலும், ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற மாட்டோம். தமிழகத்தில்...

தருமபுரி: கெயில் திட்டத்திற்காக நில அளவை எடுக்கும் பணிகளை எதிர்த்து விவசாயி தற்கொலை – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

Chandru Mayavan
தருமபுரியில் கெயில் திட்டத்திற்காக நில அளவை எடுக்கும் பணிகளை எதிர்த்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்திற்காக தமிழக அரசுக்கு...

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துக – தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்

Chandru Mayavan
பங்கம் விளைவிக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு...

அரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா

Chandru Mayavan
அரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க விசாரணை அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்க வேண்டும்.தமிழக அரசியல் கட்சிகளும் இதே கருத்தை ஒன்றிய அரசிடம்...

கர்நாடக ‘கம்யூனல் வைரஸ்’: தமிழ்நாட்டில் பரவாமல் நடவடிக்கை எடுங்கள் – தமிழக அரசுக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

Chandru Mayavan
கர்நாடகாவிலிருந்து பரப்பப்படும் ‘கம்யூனல் வைரஸ்’ தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும்...

சென்னையிலிருந்து வெளியேற்றப் பட்டவர்களின் வாழ்வை மீட்டெடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு வேண்டுகோள்

News Editor
தமிழக அரசின் தவறானக் கொள்கையால் சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி – உழைக்கும் மக்களின் சீர்குலைக்கப்பட்ட வாழ்க்கையை மீட்டெடுக்க தமிழக அரசு...

முதுகுளத்தூர் இளைஞர் மரணத்தில் நீதி விசாரணை தேவை – சிபிஎம் வலியுறுத்தல்

News Editor
முதுகுளத்தூரைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....

‘மழையால் சேதமடைந்த நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

News Editor
மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். இது...

‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்றுக’ – தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

News Editor
தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக அகற்றிட நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி  தமிழக...

சூழலியல் முன்னெடுப்புகளில் தமிழகம் முன்மாதிரியாக திகழும் – பூவுலகின் நண்பர்கள்

News Editor
காலநிலை மாற்ற இயக்கத்தை அறிவித்திருப்பதன் மூலம் சூழலியல் முன்னெடுப்புகளில் தமிழகம் முன்மாதிரியாக திகழும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது...

நிதிச்சுமையால் தவிக்கும் பல்கலைக்கழகங்கள்- அரசு கல்லூரி ஊதியத்தை தமிழ்நாடு அரசே ஏற்க ராமதாஸ் வேண்டுகோள்

News Editor
பல்கலைக்கழகங்கள் நிதிச் சுமையால் தடுமாறும் நிலையில், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலிருந்து   மாற்றப்பட்ட அரசு கல்லூரி ஊழியர்களின் ஊதியத்தை அரசே ஏற்க வேண்டுமென...

நீட் தேர்வு குறித்து ஆராய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

News Editor
தமிழக அரசு  நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகுறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தது மாநில அரசின் அதிகார...

’நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தி சமூகநீதியை மீட்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்

News Editor
நீட் தேர்வை நிரந்தரமாக நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீலம் பண்பாட்டு மையம்...