Aran Sei

தனியார்மயம்

அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குப் போடுவது பிரதமரின் வக்கிர புத்தியையே காட்டுகிறது: நாராயணசாமி கண்டனம்

nithish
“அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள்மீது பொய் வழக்குப் போடுவது, பிரதமர் நரேந்திர மோடியின் வக்கிர புத்தியையும், பழிவாங்கும் நடவடிக்கையையும் காட்டுகிறது” என்று...

புதுச்சேரி: மின்துறையை தனியார் மயமாக்கும் பாஜக கூட்டணி அரசு – டெல்லியில் போராட்டம் நடத்த காங்கிரஸ், திமுக, விசிக முடிவு

Chandru Mayavan
புதுச்சேரியை ஆளும் பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து வரும் 30-ம் தேதி முதல் தொடர் போராட்டம்...

இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?

nithish
2022 சமத்துவமின்மை கொல்லும் என்ற ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி மிக அதிக...

இந்தியா தற்சார்பு நிலையை அடைய வேண்டுமென்றால் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்க வேண்டும்: வேதாந்தா தலைவர் அனில் அகர்வால்

nithish
இந்தியா தற்சார்பு நிலையை அடைய வேண்டுமென்றால் பாதுகாப்பு பொதுத்துறையை வேகமாகத் தனியார்மயமாக்க வேண்டும் என்று வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் நேற்று...

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் – வேல்முருகன் அறிவிப்பு

News Editor
நீட் விலக்கு மசோதாவைத் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் நேற்று...

‘நாட்டின் வளங்களை எல்லாம் தனியாருக்கு விற்று விட்டால் நாடு என்னவாகும்’? – பாஜக எம்.பி. வருண் காந்தி

Aravind raj
தனியார்மயம் என்ற பெயரில் நாட்டில் உள்ள எல்லா வளங்களும் விற்கப்படுகிறது என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்....

ஜம்மு காஷ்மீர் மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் – ராணுவத்தை உதவிக்கு அழைத்த யூனியன் பிரதேச நிர்வாகம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மின்சாரத் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுக்க இராணுவத்தின் உதவியை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கோரியுள்ளது....

தனியார்மயத்திற்கு எதிராக காஷ்மீர் மின் துறை ஊழியர்கள் – காலவரையற்ற வேலைநிறுத்தம்

Aravind raj
தனியார்மயத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மின் துறையின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மின்சக்தி மேம்பாட்டு துறையை...

‘வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வேண்டும்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் போராடும் விவசாயிகள்...

70 ஆண்டுகால  இந்தியாவின் பொக்கிஷங்களை மோடி அரசு விற்கிறது – ராகுல் காந்தி கண்டனம்

News Editor
70 ஆண்டுகளில் மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் பொக்கிஷங்களை, நான்கு நபர்களுக்கு உதவுதற்காக மோடி அரசு விற்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்....

தனியார்மயமாகிறதா ஐக்கிய நாடுகள் சபை? – உலக பொருளாதார மன்றத்துடன் ஒப்பந்தம்

News Editor
ஐக்கிய நாடுகள் சபையும் (United Nations) உலக பொருளாதார மன்றமும் (World Economic Forum) ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், ஐ.நா சபையில்...

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது – நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சகம் தகவல்

News Editor
மாநிலங்களவையில்,  தேசியவாத  காங்கிரஸ்  கட்சியைச்  சேர்ந்த நாடாளுமன்ற  உறுப்பினர்  வந்தனா சவான், ”ஆத்ம நிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) அபியான் திட்டம்...

பன்மடங்கு விலையில் அதானி, டாடா நிறுவனங்களிடம் மின்சக்தியை கொள்முதல் செய்யும் குஜராத்: காங்கிரஸின் கேள்விக்கு குஜராத் அரசு பதில்

Aravind raj
வளர்ந்து வரும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனங்கள், ஒரு  யூனிட் மின்சாரத்தை ரூ .1.99 க்கு விற்பனை செய்ய தயாராக இருந்த...

மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கை – ” ஒடிசா இரும்பு ஆலை நிறுவன விற்பனை இரண்டாம் கட்டத்தை அடைந்தது “

News Editor
2021-22 நிதியாண்டில் மத்திய அரசு ரூ 1.75 லட்சம் கோடி தனியார்மய இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த நிதியாண்டில் இலக்கு ரூ 32,000...

அம்பேத்கரின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சமூக ஒழுங்குக்கு தனியார்மயம் நல்லதா? – ஆனந்த் டெல்டும்ப்டே

News Editor
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் வளர்ச்சியை காணும் ஒரு நாடு, அதன் குடிமக்களுக்கு அடிப்படை சுதந்திரங்களையும், மருத்துவம், கல்வி, வாழ்வாதார பாதுகாப்பு...

” பெட்ரோல் விலை மாநிலங்களுடன் முடிவு, சோசலிசம் இறக்குமதி சித்தாந்தம் ” – நிர்மலா சீதாராமன்

News Editor
எந்தெந்த பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. லாபம் ஈட்டும் வங்கிகளையா, சிறிய வங்கிகளையா, பெரிய வங்கிகளையா என்று...

உயர்த்தப்படும் அரசு ஊழியர்கள் வயது வரம்பு – ‘தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

News Editor
அரசுப் பணியில் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக...

தனியார்மயமாகும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை – பதவியை ராஜினாமா செய்த தெலுங்கு தேச சட்டசபை உறுப்பினர்

Aravind raj
“சபாநாயகருக்கு என் ராஜினாமை அனுப்பியுள்ளேன். எஃகு ஆலை தனியார்மயமாக்கப்படுவதைத் எதிர்த்து நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் இனி நான் பங்கேற்பேன்.”...

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்கும் மத்திய அரசு: நாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

News Editor
2021-22ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வங்கித் துறையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக அனைத்து...

பொதுத்துறை – மொத்தமாக விற்பனை, அதிகபட்ச விலை, அதிர்ச்சிகள், இழுத்து மூடல் – நிதி அமைச்சக செயலர்

News Editor
"யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றால் ஒரு சில நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். அரசு அவற்றுக்கு இனிமேலும் ஆதரவு அளிக்கப் போவதில்லை"...

மோடியை விமர்சித்து பாடல் – அம்பேத்கரிய பாடகர்களுக்கு கொலை மிரட்டல்

News Editor
கடந்த அக்டோபர் 29ம் தேதி தங்களுடைய ஸ்டூடியோவை உயர்சாதி குண்டர்கள் எரியூட்டி விட்டு தங்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அண்ணல்...

தனியாருக்கும் வழங்கப்படும் மின்வாரியப் பணிகள் – ஊழியர்கள் போராட்டம் – ஸ்டாலின் கண்டனம்

Aravind raj
மின்வாரியத்தில் உதவியாளர், கம்பியாளர் பணியிடங்களை  தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கும் முறையினை அரசு  நடைமுறைப்படுத்த  உத்தரவிட்டுள்ளதை கண்டித்து, திருச்சி மின்வாரிய ஊழியர்கள்...

பேரழிவை உண்டாக்கும் ரிசர்வ் வங்கியின் திட்டம் – ரகுராம் ராஜன் எச்சரிக்கை

News Editor
பொருளாதார வல்லுநர்கள் ரகுராம் ராஜன் மற்றும் விரல் ஆச்சார்யா, பெரிய கார்ப்பரேட் குழுமங்களை வங்கித் துறையில் நுழைய அனுமதிக்கும் இந்திய ரிசர்வ்...

‘தனியார் ரயில்களுக்கு 30,000 கோடி முதலீடு வேண்டும்.’ – ரயில்வே துறை அறிக்கை

Aravind raj
தனியார் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தில் ரூபாய் 30,000 கோடி ரூபாய் தனியார் முதலீட்டை எதிர்பார்ப்பதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நேற்று...

சந்தையில் விலைக்கு வரும் இந்திய ரயில் தடங்கள்

News Editor
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படும் என கூறப்பட்டிருந்தது....

தேடிப்பிடித்து பாலிசி தொகையை வழங்கும் எல்.ஐ.சி

News Editor
  1956ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி 5 கோடி ரூபாய் அரசு முதலீட்டில் தொடங்கப்பட்டஒரு காப்பீட்டு நிறுவனம் தற்போது 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும்,கோடி பாலிசிதாரர்களையும் கொண்டு உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இந்த அசாத்திய வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கும் அந்த நிறுவனம் இந்திய ஆயுள்...