Aran Sei

ட்விட்டர்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து ஆபாச காணொளி – பாஜக பிரமுகர் கைது

nithish
சமூக வலைத்தளங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை பற்றி அவதூறாக காணொளி வெளியிட்ட பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில்...

விதிகளை மீறியதால் 102 யூடியூப் சேனல்கள் முடக்கம் – ஒன்றிய அரசு தகவல்

Chandru Mayavan
விதிமுறைகளை மீறி போலி செய்திகளை பரப்பி அதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்டிவரும் யூடியூப் சேனல்களை உளவுத்துறை கண்காணித்து வருவதாக ஒன்றிய...

திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம் – கருத்துரிமையை முடக்குவதாக பாஜக மீது குற்றச்சாட்டு

Chandru Mayavan
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கை எதிர்ப்பதால்தான் அவருடைய...

சென்னை: மதரீதியாக சர்ச்சை கருத்துக்கள் பதிவிட்டவர்  கைது

Chandru Mayavan
சென்னையில் மதரீதியாக  சர்ச்சைக்குறிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிவனடியார் கோபால் என்கிற மவுண்ட் கோபாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சகிப்புத்தன்மை...

பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்களின் ட்வீட்களை தடுக்க விரும்பும்  நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் – ட்விட்டர் நிறுவனம் அறிக்கை

nandakumar
பத்திரிகையாளர்கள், மற்றும் செய்தி நிறுவனங்களின் ட்வீட்களை தடுக்க விரும்பும் நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று அந்த...

கள்ளக்குறிச்சி விவகாரம்: சதி கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை – திருமாவளவன் குற்றச்சாட்டு

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில் சதி கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்...

அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் – ஆல்ட் நியூஸ் இயக்குநர் முகமது சுபேர் நேர்காணல்

nandakumar
அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் ஆக்கப்பட்டுள்ளேன் என்று ஆல்ட் நியூஸ்...

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விசாரிக்க இருக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி  உயிரிழந்ததை தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வருகிற ஜூலை 27ம் தேதி நேரில் விசாரணை...

சீனாவின் ஊடுருவலும் பிரதமரின் மௌனமும் நாட்டுக்கு மிகவும் தீங்கானது – ராகுல்காந்தி

Chandru Mayavan
சீனாவின் ஊடுருவலும் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனமும் நாட்டுக்கு மிகவும் தீங்கானது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்....

வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தை மீறியதாக டெல்லி காவல்துறை புகார் – ஆல்ட் நியூஸின் பரிவர்தனைகள் குறித்த தகவல் அளித்த ரசோர்பே நிறுவனம்

Chandru Mayavan
உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான ஆல்ட் நீயூஸ் நன்கொடைகளைப் பெற பயன்படுத்தும் கட்டண நுழைவாயிலான  ரசோர்பே (Razorpay) த்தில் உள்நாட்டுப் பணம் மட்டுமே...

ஹரியானா: இஸ்லாத்திற்கு எதிராக பதிவிட்ட பாஜக ஐடி செல் தலைவர் – கைது செய் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானதால் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்

nithish
2017 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஹரியானா பாஜகவின் தகவல் தொழில்நுட்ப...

மாட்டுக்கறி உணவு குறித்த சர்ச்சை – ட்விட்டரிலிருந்து பின்னூட்டத்தை நீக்கிய சென்னை காவல்துறை

Chandru Mayavan
மாட்டுக்கறி தொடர்பான ட்விட்டர் பதிவுக்கு “தேவையற்ற பதிவு” என சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. இணையவாசிகளின்...

காளி போஸ்டரை நீக்கிய ட்விட்டர் நிர்வாகம் – காளியை அழிக்க முடியாது என லீனா மணிமேகலை கருத்து

nandakumar
ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை பதிவிட்டிருந்த அவரது காளி ஆவணப்படத்தின் போஸ்டரை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ள நிலையில், காளியை அழிக்க முடியாது...

விவசாயிகள் போராட்டம் உட்பட குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு நிர்ப்பந்திக்கிறது – கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் வழக்கு

nithish
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்திப்பதை எதிர்த்து ட்விட்டர்...

வெளிநாட்டில் உள்ள தனது நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மோடி, நாட்டின் இளைஞர்களை வேலை இல்லாமல் ஆக்குகிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகவும், நாட்டின் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் ஆக்குவதாகவும் காங்கிரஸ் முன்னாள்...

பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது – எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

Chandru Mayavan
ஆல்ட் நியூஸ் என்ற செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் இணையதளத்தின் இணை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது மிகவும்...

அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனத்திடம் முடக்க கோரிய ஒன்றிய அரசு – பிடிஐ தகவல்

Chandru Mayavan
பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், ப்ரீடம் ஹவுஸ், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதிவிட்டவர்கள் ஆகியோரின் கணக்குகளையும் சில ட்விட்டுகளையும் முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை ஒன்றிய...

கியான்வாபி தொடர்பான ராணா அயூப்பின் ட்விட்டர் பதிவு முடக்கம் – விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு விளக்கம்

nandakumar
ஜூன் 26 தேதி, கியான்வாபி மசூதி தொடர்பாக பத்திரிக்கையாளர் ராணா அயூப் பதிவிட்ட ட்விட்டர் பதிவு மற்றும் 2021 ஆம் ஆண்டு...

அக்னிபத் திட்டத்தை விமர்சித்த பரம் வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ வீரர் – பதிவை நீக்க வைத்த இந்து தேசியவாதிகள்

nandakumar
அக்னிபத் திட்டம் குறித்து பரம்வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் பானா சிங்கின் ட்விட்டர் பதிவை நீக்க...

‘மோடி அரசு விமர்சனக் குரல்களை மிதிக்கிறது’ – தன்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து திருமுருகன் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறியப்படாத காரணங்களுக்காக எனது...

பாஜகவுக்கு நல்லது என்றால் நாட்டுக்கு ஆபத்தானது – ராகுல் காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பாஜகவுக்கு நல்லது என்றால் நாட்டுக்கு ஆபத்தானது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். நான்கு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய...

வாரணாசி விமான நிலையம் – சமஸ்கிருதத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியீடு

Chandru Mayavan
கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை சமஸ்கிருத மொழியில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். இந்திய...

அக்னிபத் விவகாரம்: மக்களிடம் பாஜக தன்னுடைய அடித்தளத்தை இழந்துள்ளது – மாயாவதி, அகிலேஷ் யாதவ் விமர்சனம்

Chandru Mayavan
அக்னிபத் திட்டம் அவசரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பாஜக தன்னுடைய அடித்தளத்தை இழந்துள்ளதை காட்டுகிறது...

டெல்லி காவல்துறை என்னை கொடுரமாக துன்புறுத்தியது – ஜோதிமணி குற்றச்சாட்டு

Chandru Mayavan
நேற்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டதாகக் புகார் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி...

அரசாங்கம் தோற்றால் அமலாக்கத்துறை நடத்தும் தேர்வை எதிர்க்கட்சியினர் எழுத வேண்டும் – அகிலேஷ் யாதவ் விமர்சனம்

Chandru Mayavan
ஆளும் அரசாங்கம் தோற்றால் அமலாக்கத்துறை (ED) நடத்தும் தேர்வை எதிர்க்கட்சியினர் எழுத வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்...

எல்லைகளில் சீனவின் நடவடிக்கையை உதாசீனப்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு ஒன்றிய அரசு துரோகம் செய்கிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

nandakumar
இந்திய எல்லைகளில் சீனா உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை புறக்கணிப்பதன் மூலம் இந்தியாவுக்கு ஒன்றிய அரசு துரோகம் செய்கிறது என்று காங்கிரஸ்...

ஒருமுறைகூட விமான டிக்கெட் வாங்காதவர்கள் #BycottQatarAirways என ட்விட்டரில் எழுதுகிறார்கள் – கத்தார் ஏர்வேஸ் சிஇஓ கிண்டல்

nithish
#BycottQatarAirways என்று பாஜகவினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்ரெண்ட் குறித்து விமர்சித்துள்ள...

மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவோம் – பினராயி விஜயன்

Chandru Mayavan
மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, முஹம்மது நபி...

பறையர் சமூகத்தை இழிவுபடுத்திய பாஜக அண்ணாமலை: எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய அரசியல் தலைவர்கள் கோரிக்கை

nithish
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகி எட்டாண்டுகள் ஆகின்றன. இந்த எட்டாண்டு ஆட்சிக்குத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத்...

‘பறையனிலிருந்து விஷ்வகுருவாக’ – பாஜக அண்ணாமலைக்கு வன்னியரசு கண்டனம்

Chandru Mayavan
மோடி இந்தியாவின் பிரதமராகி எட்டாண்டுகள் ஆகின்றன. இந்த எட்டாண்டு ஆட்சிக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர்...