Aran Sei

டெல்லி காவல்துறை

நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃப்ரூக்கின் நிகழ்ச்சிக்கு விஷ்வ இந்து பரிஷத் எதிர்ப்பால் டெல்லி காவல்துறை அனுமதி மறுப்பு – எம்.பி. மௌவா மொய்த்ரா கண்டனம்

nithish
டெல்லியில் நாளை (ஆகஸ்ட் 28) முனாவர் ஃபரூக்கின் ‘ஸ்டாண்ட் அப்’ நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்...

டெல்லி: நுபுர் ஷர்மாவின் வழக்குகளை டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
நுபுர் சர்மாவின் அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக வழக்குகள் இருப்பதால்,...

ஜார்கண்ட் எம்.எல்.ஏக்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்த விவகாரம் – விசாரணை மேற்கொள்ள விடாமல் டெல்லி காவல்துறை தடுப்பதாக மேற்கு வங்க காவல்துறை குற்றச்சாட்டு

nandakumar
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் 3 பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளை டெல்லி...

அதானி குழுமம் தாக்கல் செய்த அவதூறு வழக்கு – பத்திரிகையாளர் ரவி நாயருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த டெல்லி காவல்துறை

nandakumar
அதானி குழுமம் தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர் ரவி நாயருக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் பிடி வாரண்ட்...

காங்கிரஸ் தலைமையகத்திற்குள் ஊடகங்கள் நுழைவதை டெல்லி காவல்துறை தடுக்கிறது – மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

nandakumar
காங்கிரஸ் தலைமையகத்திற்குள் ஊடகங்கள் நுழைவதை டெல்லி காவல்துறை தடுக்கிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்....

பத்திரிகையாளர் முகமது சுபேருக்கு நிபந்தனை பிணை – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

nandakumar
ஆல்ட நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேர் மீது டெல்லி காவல்துறை பதிந்த வழக்கில் பிணை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

உத்தரபிரதேசம்: ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேருக்கு பிடிவாரண்ட் – கடந்த ஆண்டு பதியப்பட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கை

nandakumar
உத்தரபிரதேசம்  சிதாபூர் காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது சுபைருக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், லக்கிம்பூர்...

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் மீதான எஃப்.ஐ.ஆர் – புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்த டெல்லி காவல்துறை

nandakumar
மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது  ஜுபைர் மீதான முதல் தகவல் அறிக்கையில்...

நுபுர் சர்மாவின் பேச்சை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது: மத உணர்வை புண்படுத்தியதாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு

nithish
முகமது நபிக்கு எதிராக பேசிய பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் பேச்சை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் முகமது ஜுபைர், மத...

காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்குள் அத்துமீறி நுழைந்த டெல்லி காவல்துறை – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

nandakumar
அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் மேற்கொண்ட  நடவடிக்கை மூர்க்கத்தனமான அத்துமீறல் என்றும், ஜனநாயகத்தில் ஒவ்வொரு சட்டம் மற்றும் அரசியல்...

‘குற்றம் என்ன என்பதைக் குறிப்பிடாத முதல் எஃப்ஐஆர் இதுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறையை விமர்சித்த ஓவைசி

Chandru Mayavan
சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை...

தர்ம சன்சத்: ‘இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என பேசுவது வெறுப்பு பேச்சுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறை

nithish
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த தர்ம சன்சத் நிகழ்வில் மத பகைமையை உருவாக்கும் வகையில் வெறுப்பு பேச்சுகள் பேசப்பட்டது என்றும்...

வகுப்புவாத பகையை தூண்டியதாக வழக்கு: பாஜக தலைவர் தஜிந்தர் பக்காவை கைது செய்ய கூடாது – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு

nithish
வகுப்புவாத கருத்துக்களை தெரிவித்ததற்காக பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவை மீண்டும் கைது செய்ய மொஹாலி நீதிமன்றம் உத்தரவு பிடிவாரண்ட்...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் மீது தாக்குதல் – விசாரணைக்கு ஆஜராக தேஜஸ்வி சூர்யாவிற்கு காவல்துறை உத்தரவு

nandakumar
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் மீதான தாக்குதல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாஜக இளைஞரணி தலைவரும் தெற்கு பெங்களூரு நாடாளுமன்ற...

டெல்லி முதலமைச்சர் வீட்டை தாக்கிய பாஜகவினர்: காவல்துறையின் தோல்வியென டெல்லி உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

nandakumar
கடந்த மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டின் முன்பு பாஜக இளைஞர் பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லி காவல்துறையின் பாதுகாப்பு...

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என்பதை வெறுப்பு பேச்சாக கருத முடியாது: உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை கருத்து

nithish
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இந்து யுவ வாகினி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சுக்கள் எதுவும் பேசப்படவில்லை என்று டெல்லி...

ஜஹாங்கிர்புரி கலவரம் தொடர்பாக கைது செய்யபட்டவர் பாஜக பிரமுகர் – ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

nandakumar
டெல்லி ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு காரணமானவர் என்று டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் முகமது அன்சார் பாஜகவைச் சேர்ந்தவர் என்று ஆம் ஆத்மி...

டெல்லி ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்திற்கு தொடர்பு – அறிக்கையை திரும்ப பெற்ற டெல்லி காவல்துறை

nandakumar
வடக்கு டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த வகுப்புவாத வன்முறைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக வழங்கிய...

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: ‘விஎச்பியினரை கைது செய்தால் காவல்துறைக்கு எதிராக போர் தொடுப்போம்’ – விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் செயல்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை...

டெல்லி: ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு உதவிய காவல்துறையினர் – நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையருக்கு பிருந்தா காரத் கடிதம்

nithish
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி டெல்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரியுடன்...

டெல்லி: ஜஹாங்கிர்புரி வன்முறை – விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மீது வழக்கு பதிந்த காவல்துறை

Aravind raj
வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஏப்ரல் 16 அன்று, அனுமதியின்றி மத ஊர்வலம் நடத்தியதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்...

’காவி அவமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது’ – பல்கலைக்கழக வாயிலில் ‘காவி ஜேஎன்யு’ என்கிற பதாகை வைத்த இந்து சேனா அமைப்பு

Aravind raj
ராமநவமி அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) விடுதி உணவகத்தில் இறைச்சி பரிமாறக்கூடாது என ஏபிவிபி மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்...

‘டெல்லி தர்ம சன்சத் நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சு இல்லை’ – உச்ச நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தகவல்

nandakumar
டெல்லியில் டிசம்பர் 19 தேதி நடைபெற்ற தர்ம சன்சத் கூட்டத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசப்படவில்லை என்று டெல்லி காவல்துறை...

தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? – உச்சநீதிமன்றம் கேள்வி

Aravind raj
 கடந்த டிசம்பர் மாதம், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இஸ்லாமியர்களை குறிவைத்து அவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பரப்பிய...

டெல்லி: பசுவை கொன்றதாக சந்தேகப்பட்டு தாக்கப்பட்டதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்: 5 பேர் கைது

nandakumar
டெல்லியின் துவாரகா பகுதியில், பசுவைக் கொன்றதாகச் சந்தேகப்பட்டுத் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் தாக்குதல்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

nandakumar
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர்...

போராட்டத்தின் போது டெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டோம் – கேரள எம்பிக்கள் மக்களவையில் குற்றச்சாட்டு

nandakumar
கேரள மாநிலத்தில் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள கே ரயில் சில்வர்லைன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது டெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டோம்...

டெல்லி கலவர வழக்கு: உமர் காலித் பிணை மனுவை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்

nandakumar
டெல்லி கலவர வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர்...

டெல்லி கலவரம்: ‘காவல்துறையினர் சமர்பித்த வாட்சப் சாட்களில் போதிய ஆதாரமில்லை’ –12 பேரை விடுவித்த டெல்லி நீதிமன்றம்

nandakumar
காவல்துறையினர் சமர்பித்த வாட்சப் உரையாடல்களில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி டெல்லி கலவர வழக்கில் 12 பேரை டெல்லி நீதிமன்றம்...

டெல்லி கலவரம்: ‘தேசிய கீதம் பாட கட்டாயப்படுத்தப்பட்ட இளைஞர் மரணம் குறித்து ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை?’ -டெல்லி உயர்நீதிமன்றம்

nandakumar
2020 ஆண்டு வட கிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது தேசிய கீதம் பாடுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட 23 வயது இளைஞர் ஃபைசானி மரணம்...