Aran Sei

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் எங்கு உள்ளது? – முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி

nithish
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் எங்கு உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஜம்மு-காஷ்மீர்...

இந்தியாவிலிருந்து 2000 சதுர கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது தொடர்பாக இந்திய அரசு அமைதி காப்பது ஆபத்தானது – ராகுல் காந்தி

nithish
தொடர்ந்து இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா மீது ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் எதுவுமே நடக்காமல்...

வெறுப்புணர்வின் சுவரை உடைத்து, நாட்டை ஒன்றிணைப்பதே ராகுல்காந்தி யாத்திரையின் நோக்கம் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா

nithish
தேர்தலில் வெற்றிபெற நாட்டில் உள்ள மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது என்று பரூக் அப்துல்லா கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி...

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜகவிற்கு தைரியம் இல்லை – முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா விமர்சனம்

nithish
பாஜகவினருக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தைரியம் இல்லை’ என உமர் அப்துல்லா விமர்சித்திருக்கிறார். 2019-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான...

ஜம்மு காஷ்மீர்: பிரிவு 370 ரத்துக்கு எதிரான வழக்கு – தசரா பண்டிகைக்குப் பின் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தகவல்

Chandru Mayavan
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை தசாரா விடுமுறைக்குப்...

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெறுவோம் – மெஹ்பூபா முப்தி நம்பிக்கை

Chandru Mayavan
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற முடியும் என இங்குள்ளவர்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்...

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தற்கு எதிரான மனுக்களை விசாரிக்காமலே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றுள்ளார் – உமர் அப்துல்லா

nithish
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு எதிரான மனுக்களை கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரிப்பதாக கூறியிருந்த...

பாஜக இந்தியாவை மதவாத நாடாக மாற்றும், மூவர்ணக்கொடியை, காவிக்கொடியாக மாற்றும் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி

nithish
பாஜகவினர் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பையும் கொடியையும் பறித்ததுபோல இந்த தேசத்தின் கொடியையும் மாற்றுவார்கள் என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர்...

காஷ்மீர்: வழக்குகளின்றி மூன்று ஆண்டுகளாக வீட்டு காவலில் இருக்கும் ஹுரியத் தலைவர் மிர்வைஸ் – விடுதலை செய்யக் கோரி மத மற்றும் அரசியல் அமைப்புகள் கோரிக்கை

nandakumar
காஷ்மீரில் முறையான வழக்குகளின்றி மூன்று ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருக்கும் ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபரூக்கை விடுதலை செய்யக்...

மத நம்பிக்கையும் வகுப்புவாதமும் வேறுபட்ட 2 விஷயங்கள்: மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும் – பினராயி விஜயன்

nithish
மத நம்பிக்கை மற்றும் வகுப்புவாதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் நாட்டில் நிலவும் அனைத்து வகையான வகுப்புவாதத்தையும்...

ஜம்மு காஷ்மீர்: தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது புலம்பெயர் தொழிலாளர் – அதிகரித்து வரும் திட்டமிடப்பட்ட தாக்குதல்

nandakumar
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் 17 வயதான புலம்பெயர் தொழிலாளர் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மத்திய...

அமித் ஷாவிற்கு விளையாட்டுத் துறையை வழங்க வேண்டும் – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி கிண்டல்

nandakumar
உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு விளையாட்டுத் துறையை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி கிண்டல் செய்துள்ளார்....

தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்யும் – ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

Chandru Mayavan
“தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள்” என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு...

ஜம்மு காஷ்மீர் காவல்துறை பதக்கங்களில் ஷேக் அப்துல்லா படம் அகற்றம் – வரலாற்றை சிதைக்கும் முயற்சி என எதிர்கட்சிகள் கண்டனம்

nandakumar
ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு வழங்கப்படும் பதக்கங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனரும் காஷ்மீர் சமஸ்தானத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமருமான ஷேக் அப்துல்லாவின்...

இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

nithish
இஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்துவதென்று பாஜக முதலமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போடுகின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி...

காஷ்மீரில் நடைபெறும் வன்முறைக்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தான் காரணம் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

nandakumar
காஷ்மீரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதற்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் தான் காரணம் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்...

இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கான சட்டப்பிரிவு 370ஐ நீக்க முடியாது – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா

nandakumar
இந்திய அரசியலமைப்பில் 370வது பிரிவு தற்காலிகமானது தான் என்றாலும், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைய காரணமாக இருப்பதால் அதை நீக்க முடியாது...

ஜம்மு காஷ்மீர்: ராணுவம் நடத்தும் பள்ளியில் ஹிஜாப் அணிய தடை – உத்தரவைத் திரும்பப் பெற்ற பள்ளி நிர்வாகம்

Chandru Mayavan
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தால் நடத்தப்படும் பள்ளி ஒன்றில், பள்ளி நேரங்களில் ஹிஜாப் அணிவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களிடம்...

ஒரு பேஸ்புக் கணக்கு உட்பட 16 யூடியூப் சேனல்கள் முடக்கம் – ஒன்றிய அரசு

Aravind raj
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக பாகிஸ்தானில் இருந்து இயங்கும் 6...

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததற்கு எதிரான மனுக்கள்: கோடை விடுமுறைக்கு பின் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

Aravind raj
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவின் விதிகளை ரத்து செய்த ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட...

ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை பாஜக அழிக்க முயற்சிப்பதை பிரதமர் வேடிக்கை பார்க்கிறார் – மெகபூபா முஃப்தி குற்றச்சாட்டு

nandakumar
”ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை அழித்து மக்களை ஒடுக்க பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்”...

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக 22 யூடியூப் சேனல்கள் முடக்கம் – ஒன்றிய அரசு நடவடிக்கை

Aravind raj
தேசிய பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான உறவுகள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்திற்காக தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களை...

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டால்தான் அமைதி கிடைக்கும்; மக்களோடு பேசுங்கள் – ஒன்றிய அரசை வலியுறுத்திய மெகபூபா முப்தி

Aravind raj
பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும்...

ஆளுனருக்கு 300 கோடி லஞ்சமா?: அம்பானி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது குற்றச்சாட்டு – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், அம்பானியின் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 300 கோடி ரூபாய்...

காஷ்மீரி பண்டிட்கள் வெளியேற்றப்பட்டபோது ரத யாத்திரை சென்ற அத்வானி; யாத்திரையை ஒருங்கிணைத்த மோடி – ஆதிர் ரஞ்சன் சௌத்ரி விமர்சனம்

Aravind raj
காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேற தொடங்கியபோது, அத்வானி ரத யாத்திரை தொடங்கி இருந்தார் என்றும் பிரதமர் நரேந்திர மோடிஜி அந்த யாத்திரைக்கு...

‘ஹிஜாப் அணிவது மதம் சம்பந்தமானது மட்டுமல்ல தனிமனித சுதந்திரம் சம்பந்தமானதும் கூட’ -மெகபூபா முப்தி

Aravind raj
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக ஜம்மு...

அடக்குமுறைக்கு உள்ளாகும் பத்திரிகையாளர் ஃபஹத் ஷா – உச்ச நீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல்

Aravind raj
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஃபஹத் ஷாவின் பிணை மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, அவர்மீது ஜம்மு...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத் ஷாவுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை– விடுதலையான சிறிதுநேரத்தில் மீண்டும் கைது

nandakumar
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஃபஹத் ஷா ஷோபியன் நீதிமன்றத்தில் பிணை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக ஸ்ரீநகர் காவல்துறையினர் கைது...

ஜம்மு காஷ்மீரில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி – துணைநிலை ஆளுநர் உத்தரவு

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அன்னிய முதலீட்டிற்கு துணைநிலை ஆளுநர் வழிவகை செய்துள்ளார். துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​தலைமையில் நிர்வாகக் கவுன்சிலின்...