Aran Sei

ஜனநாயகம்

‘அனைவரும் ஒன்றுபட்டு பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும்’ – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

nithish
அனைவரும் ஒன்றுபட்டு பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். காங்கிரஸ் கட்சித் தலைவர்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக ஆட்சியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் – எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்.கே. பைஸி கண்டனம்

nithish
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்யும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு ஜனநாயகம் மற்றும்...

இந்தியாவில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது; மோடி அரசை தூக்கி எறிந்தால் ஜனநாயகம் மறுபடியும் மலரும் – புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் விமர்சனம்

Chandru Mayavan
இந்தியாவில் படிப்படியாக ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது, மோடி அரசைத் தூக்கி எறிந்தால் தான் இந்திய நாட்டில் மறுபடியும் ஜனநாயகம் தலைதூக்கும் என்று...

விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

nandakumar
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்....

ஜிஎஸ்டி இழப்பீடு குறித்த ஒன்றிய நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைக்கு எதிரான தாக்குதல் – சு. வெங்கடேசன் எம்.பி

Chandru Mayavan
ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான ஒன்றிய  நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல் என்று மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்....

சிறுபான்மையினரை 2 ஆம் தர மக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

nandakumar
சிறுபான்மையினரை 2 ஆம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்....

உலக நாடுகளின் தலையீடு இல்லாவிட்டால், இந்தியா இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது – நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா மண்டேலா கருத்து.

nandakumar
உலக நாடுகளின் தலையீடு இல்லாவிட்டால், இந்தியா ஒரு இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது என்று நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா...

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

nithish
அருந்ததி ராய் 1997 இல் புக்கர் பரிசை வென்ற “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” மற்றும் 2017 இல் மேன்...

நாடாளுமன்றத்தில் போராட தடை விதிப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயல் – சு.வெங்கடேசன்

Chandru Mayavan
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என்று மாநிலங்களவை பொதுச்செயலாரின் அறிக்கை ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கிறது என்று...

குடியரசுத் தலைவர் தேர்தல்: வகுப்புவாதத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான போராட்டம் – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய்

nithish
குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின்...

டெல்லி காவல்துறை என்னை கொடுரமாக துன்புறுத்தியது – ஜோதிமணி குற்றச்சாட்டு

Chandru Mayavan
நேற்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டதாகக் புகார் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி...

மகாத்மா காந்தியின் வாரிசுகள் கோட்சேவின் வாரிசுகளுக்கு பயப்படமாட்டார்கள் – பாஜகவை விமர்சித்த காங்கிரஸ்

Chandru Mayavan
நேஷனல் ஹெரால்டு-ஏஜேஎல் வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இயக்குனரகம் எழுப்பிய கேள்விகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்றும் மக்களின் குரலை முடக்குவதை...

மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவோம் – பினராயி விஜயன்

Chandru Mayavan
மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, முஹம்மது நபி...

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புபவர்களை பாஜக அரசு பாதுகாக்கிறது: ஜாமியத் உலமா ஐ ஹிந்த் கண்டனம்

nithish
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புபவர்களை பாதுகாக்கிறது என்று ஜாமியத் உலமா ஐ ஹிந்த் தெரிவித்துள்ளது. இந்தியா...

கியானவாபி மசூதி விவகாரம்: பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளது – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

nithish
வாரணாசியின் கியானவாபி மசூதி விவகாரத்தில் பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (மே 17)...

சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது; காந்தியைக் கொன்றவர்களை கொண்டாடுகிறது பாஜக – சோனியா காந்தி குற்றச்சாட்டு

Chandru Mayavan
சிறுபான்மையினரை மிருகத்தனமாக நடத்துவதாகவும், மகாத்மா காந்தியைக் கொன்ற கொலையாளியைக் கொண்டாடுவதாகவும் பாஜக  மீது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி...

ஆர்.ஏ. புரம் வீடுகள் இடிப்பு: சென்னைக்குள் மறுகுடியமர்வு செய்ய தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் – நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

Chandru Mayavan
சென்னை ஆர்.ஏ புரம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தியுள்ளது....

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி விமர்சனம்

nithish
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது என்று ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

சிபிஎஸ்இ பாடத்திட்டம்: ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு உள்ளிட்ட பல பாடங்கள் நீக்கம்

nithish
சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை என்ற பாடம் நீக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் (NCERT) அளித்த...

சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்ற பிம்பம் இந்தியாவுக்கு நல்லதல்ல: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து

nithish
சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்ற பிம்பம், இந்தியத் தயாரிப்புகளுக்கான சந்தையை உலகளவில் இழக்க வழிவகுக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்...

ஜனநாயக விழுமியங்களையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் – உள்துறை அமைச்சகத்திற்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கடிதம்

nandakumar
ஜனநாயக விழுமியங்களையும் பத்திரிகை சுதந்திரத்தையும் மதிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு எடிட்டர்ஸ் கில்ட்...

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு மட்டும்தான் அதிகாரமென்றால் சட்டமன்றம் எதற்காக? – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேள்வி

Chandru Mayavan
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் 2 வது முறையாக தீர்மானம் நிறைவேற்றி 55 நாட்கள் கடந்து விட்ட நிலையில் ஆளுநரும்...

உ.பி தேர்தல்: பாஜகவை தோற்கடித்தால்தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் – அகிலேஷ் யாதவ்

nithish
“உத்தரபிரதேசத்தில் நடைபெறும் தேர்தல் இந்தியாவின் மிகப்பெரிய தேர்தலாகும். இது இங்கு யார் அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை மட்டும் தீர்மானிக்க...

காலநிலை மாற்றம்; அறிவுசார் உரையாடலுக்கான தேடல் (பாகம் 2):- மு.அப்துல்லா

Chandru Mayavan
பில் கேட்ஸின் மற்றொரு அர்த்தமற்ற வாதம் அரசுகளிடம் கோரிக்கை வைப்பதோடு நிறுத்திக்கொள்வது. கடந்த ஐம்பதாண்டுகளாக பொருளியலைக் கைப்பற்றிய நவதாராளவாதம் சந்தையைச் சார்ந்தே...

‘நீட் என்பது தேர்வு அல்ல, ஒரு பலிபீடம்’: ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா – மு.க.ஸ்டாலின் உரை

Chandru Mayavan
சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் மாலை 5.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சிறப்புக்...

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

Aravind raj
பிராதாப் பானு மேத்தா : ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்தவர். ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் சட்டத் துறையின் பேராசிரியராக...

பாஜகவின் மதவெறி அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள் – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

News Editor
அமைதியான சூழலும் நல்லிணக்கமான வாழ்க்கையும் கொண்ட தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அதில் அரசியல் குளிர்காய அவசரம்...

ஸ்டான் சுவாமியை சிறை நிர்வாகம் மிக மோசமாக நடத்தியது – சக கைதியின் 14 பக்க உருக்கமான கடிதம்

News Editor
“விஐபி கைதிகளுக்கு அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால்  ஸ்டான் சுவாமி போன்ற கைதிகளுக்கு மிக அடிப்படையான உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன” என்று...

ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்களே மேலோங்கும் – மு.க.ஸ்டாலின்

News Editor
ஜனநாயகத்தில் மக்களின் விருப்பங்கள் மேலோங்கும் என்பதை வரலாறு நமக்கு போதிக்கிறது  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்த...

‘ஜமீன் தேவர்குளம் வெற்றிமாறன் மரணத்திற்கு சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டும்’ – தமிழ்நாடு அரசிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

News Editor
உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தீயில் உயிரை மாய்த்துக் கொண்ட ஜமீன் தேவர்குளம் ஊராட்சியைச் சார்ந்த வெற்றிமாறனின் மரணம்...