Aran Sei

சோனியா காந்தி

‘அனைவரும் ஒன்றுபட்டு பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும்’ – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

nithish
அனைவரும் ஒன்றுபட்டு பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். காங்கிரஸ் கட்சித் தலைவர்...

பாஜக தான் எங்களின் மிகப்பெரிய எதிரி, 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வேரோடு தூக்கி எறிய வேண்டும் – லாலு பிரசாத் யாதவ்

nithish
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நல பாதிப்பிலிருந்து மீண்டு வந்து மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கியுள்ளார்....

சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறுமைப்படுத்துகிறது பாஜக – சோனியா காந்தி விமர்சனம்

Chandru Mayavan
சுய வெறி கொண்ட அரசாங்கம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை அற்பமாக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 1947...

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தி – விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nandakumar
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராகியுள்ள நிலையில், விசாரணை அமைப்புகளை மோடி அரசு...

விலைவாசி உயர்வை கவனிக்காமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்க தீவிரம் காட்டும் மோடி அரசு – நாராயணசாமி விமர்சனம்

Chandru Mayavan
விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை ஒன்றிய அரசு செய்கிறது” என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி...

காங்கிரஸ் தலைமையகத்திற்குள் ஊடகங்கள் நுழைவதை டெல்லி காவல்துறை தடுக்கிறது – மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

nandakumar
காங்கிரஸ் தலைமையகத்திற்குள் ஊடகங்கள் நுழைவதை டெல்லி காவல்துறை தடுக்கிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்....

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடுங்கள் – இளைஞர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள்.

nandakumar
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்குக் காங்கிரஸ்...

சோனியாகாந்தி, ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை – மக்களை திசை திருப்பும் பாஜகவின் முயற்சி என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Chandru Mayavan
சோனியாகாந்தி, ராகுல் காந்திக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன் அமலாக்கத் துறையைப் பாஜக அரசு பயன்படுத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர்...

அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குப் போடுவது பிரதமரின் வக்கிர புத்தியையே காட்டுகிறது: நாராயணசாமி கண்டனம்

nithish
“அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள்மீது பொய் வழக்குப் போடுவது, பிரதமர் நரேந்திர மோடியின் வக்கிர புத்தியையும், பழிவாங்கும் நடவடிக்கையையும் காட்டுகிறது” என்று...

முன்னாள் பிரதமர் நேருவின் சமாதிக்கு விரைவில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பக்கூடும்: சஞ்சய் ராவத் கிண்டல்

nithish
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்திற்கு அமலாக்கத்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்பக்கூடும் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்...

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி உறவுகள் குறித்து விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டும் – ப. சிதம்பரம்

nithish
இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உலகளாவிய மற்றும் உள்நாட்டு முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை...

ராகுல் காந்திக்கு அனுமதி மறுத்த உஸ்மானியா பல்கலைக்கழகம் – நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மாணவர்கள்

nandakumar
ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு ராகுல் காந்தி வருவதற்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனுமதி வழங்கக் கோரி மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தில்...

‘காங்கிரஸுக்கு தேவை தலைமைதானே தவிர நான் அல்ல’ – காங்கிரஸின் அழைப்பை நிராகரித்த பிரசாந்த் கிஷோர்

Aravind raj
2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ‘அதிகாரம் அளிக்கப்பட்ட செயற்குழுவில்’ இடம்பெற வேண்டும் என்ற அக்கட்சியின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள...

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி குறைப்பு – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம்

nandakumar
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான (ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்) நிதி குறைக்கப்பட்டிருப்பதற்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ”மக்களவையில்...

சரத் பவாரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக்க வலுக்கும் குரல்கள் – காங்கிரஸின் தொடர் தோல்விதான் காரணமா?

Aravind raj
அண்மைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விகள், அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை (யுபிஏ) வழிநடத்தும் திறன் அக்கட்சிக்கு உள்ளாதா...

கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து, கட்சியை வலுப்படுத்த தயாராகும் காங்கிரஸ் – குலாம் நபி ஆசாத்தை சந்தித்த சோனியா காந்தி

Aravind raj
அண்மையில், குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்த நிலையில், இன்று (மார்ச் 22) தனது இல்லத்தில் ஜி-23...

‘பாஜகவிற்கு குறைந்த விலையில் ஃபேஸ்புக் நிறுவனம் தேர்தல் பரப்புரை செய்கிறது’ -சோனியா காந்தி குற்றச்சாட்டு

nandakumar
இந்திய தேர்தல் அரசியலில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மேற்கொள்ளும் ‘திட்டமிட்ட தலையீட்டை’ அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என காங்கிரஸ்...

தேர்தலில் தோல்வி எதிரொலி – பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக...

‘நேரு குடும்பத்தினர் கட்சி தலைமையை மற்றவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும்’ –காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்

nandakumar
காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை நேரு குடும்பத்தினர் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய...

காங்கிரஸை பலப்படுத்த திட்டம் – புதிய தலைவர் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவதாக கட்சியினர் தகவல்

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். நேற்று (பிப்ரவரி 27), நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ்...

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் – அறிக்கை சமர்ப்பிக்க காங்கிரசாருக்கு சோனியா காந்தி உத்தரவு

Aravind raj
மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை சபாநாயகர் நியமனத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய மகாராஷ்ட்ரா காங்கிரஸ் கமிட்டிக்கு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர்...

எதிர்க்கட்சிகளை சந்தித்து வரும் சோனியா காந்தி – பாஜவை எதிர்கொள்ள தேர்தல் வியூகமா?

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ள விவாதங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு...

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு விவகாரம்: ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்த காங்கிரஸ்

Aravind raj
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில், பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க நான்கு...

‘மேகலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சித்தாவல்’ – வீழ்கிறதா காங்கிரஸ்

News Editor
மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான முகுல் சங்மா உள்பட 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜி தலைமையிலான...

‘விவசாயிகளுக்கு எதிரான சட்டம் முறியடிக்கப்பட்டு; சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது’ – சோனியா காந்தி

News Editor
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் முறியடிக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி...

‘காங்கிரசுக்குள் நிலவும் உட்கட்சி பூசல்’ – செயற்குழுவை கூட்ட கபில் சிபல் கோரிக்கை

Aravind raj
பஞ்சாபில் அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கையில், அக்கட்சியில் ​​அதிருப்தி அடைந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களின் குழுவான ஜி-23, பல...

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா – குளறுபடிகளின் கூடாரமாகிறதா பஞ்சாப் காங்கிரஸ்?

Aravind raj
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் இருந்து நவஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து, இன்று (செப்டம்பர் 28),...

‘பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்த்து, உரிய பதவிகளை வழங்க வேண்டும்’ – வீரப்ப மொய்லி

Aravind raj
தேர்தல் அரசியல் ஆலோசகர்  பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும்...

‘ரபேல் ஊழல், விவசாயிகள் போராட்டம், தாக்கப்படும் கூட்டாட்சி தத்துவம்’ – நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப காங்கிரஸ் திட்டம்

Aravind raj
வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது நாட்டில் நிலவும் ரபேல் ஊழல், கொரோனாவை சரியாக கையாளாதது, விவசாய போராட்டம், வேலையின்மை, விலையுயர்வு மற்றும்...

‘ஸ்டான் சாமியை பொய் வழக்கால் சிறையிலடைத்து வருத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கடிதம்

Aravind raj
பாதிரியார் ஸ்டான் சாமி மீது பொய்யான வழக்குகளைத் தொடுத்து, அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளால் அவரை வருத்தியவர்கள் மீது...