Aran Sei

சென்னை உயர்நீதிமன்றம்

47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

nithish
உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 47 இடங்களில் சட்டம்...

நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி – தமிழ்நாடு காவல்துறை அனுமதி

nithish
நவம்பர் 6- ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட...

அரசு மருத்துவமனைகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பதில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

nithish
அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கோவை...

பழங்குடியினர் சாதிச் சான்று கோரி தீக்குளித்த வேல்முருகன் மரணம் – பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதை தமிழக அரசு இலகுவாக்க வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை

nithish
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம்...

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மனு

nithish
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்...

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

nithish
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை...

சென்னை ஆர்.ஏபுரத்தில் வீடுகள் இடிப்பு: ‘இந்த ஊமை ஜனங்களைக் காப்பாத்து’ எனக்கூறி தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

nithish
ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சுமார் 300 வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு...

“எங்க வயித்துல ஏன் அடிக்குறீங்க” வீடுகள் இடிப்பை எதிர்த்து முதியவர் தீக்குளிப்பு – இடிப்பு பணியை தொடரும் அதிகாரிகள்

nandakumar
ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் சுமார் 300 வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு...

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

nithish
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநரின் கையொப்பம் கட்டாயம் அவசியம் என்று சென்னை...

எஸ்.பி.ஐ., வங்கியில் டாக்டர் அம்பேத்கரின் படத்தை வைத்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் – மீண்டும் பணியில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

nithish
2006 ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் டாக்டர் அம்பேத்கரின் படத்தை மாட்டியதற்காக கெளரிசங்கர் என்ற ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை...

சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

nithish
தமிழ்நாட்டில் சாதிவெறியால் பட்டியலின இளைஞர் கோகுல் ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து, சாதிய வன்முறைகளைத் தடுக்க தனிச் சட்டம்...

அரசுப் பணியிடங்களில் மாற்றுப் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

Chandru Mayavan
மாற்றுப் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரை தமிழக அரசு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த...

பிபின் ராவத் மரணத்தை விமர்சித்தவர் மகாபாரதம் படிக்க வேண்டும் – நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் வலியுறுத்தல்

Haseef Mohamed
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த சமயம், நாகர்கோவிலை சேர்ந்த சிவராஜபூபதி என்பவர் அவரை விமர்சித்து தன்னுடைய முகநூலில்...

மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கு ரத்து – இரண்டே நாளில் வழக்கை விசாரித்து உத்தரவிட்ட நீதிமன்றம்

Haseef Mohamed
ராணுவ தலைமை தலைபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக, தமிழக அரசை விமர்த்து யூடியூப்பர் மாரிதாஸ் வெளியிட்ட கருத்து தொடர்பாக, அவர்...

தேசதுரோக வழக்கை ரத்து செய்ய மாரிதாஸ் மனு – உடனடியாக விசாரிக்கும் உயர்நீதிமன்றம்

Haseef Mohamed
முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி யூடியூப்பர் மாரிதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவை, திங்கட்கிழமை முதல் வழக்காக சென்னை உயர்நீதிமன்ற...

உரிமைகள் மீறப்படுவதாக ஈஷாவுக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் – ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்

News Editor
குழந்தைகள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு

News Editor
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக லகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில்  தலைமை நீதிபதியாக்...

‘லிவிங் டூ கெதர் இணையர்கள் குடும்பநல நீதிமன்றத்தை நாட உரிமையில்லை’ – சென்னை உயர்நீதிமன்றம்

News Editor
திருமணம் செய்யாமல்  இணைந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்பநல நீதிமன்றத்தை நாட எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை...

‘சூழலியல் பாதிப்பு ஏற்படுத்திய குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ – சென்னை உயர்நீதிமன்றம்

News Editor
சட்ட விரோதமாக இயங்கும்  குவாரிகளால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகளுக்கு  உரிய அபராதம் விதிக்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு – மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம்.

News Editor
கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும், ஊடகவியலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையைப் பறிக்கும் வகையிலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவிற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்...

உச்சநீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி இருக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

News Editor
உச்சநீதிமன்றத்தின் வெளிப்படையான ஒப்புதலை பெறாமல், அகில இந்திய மருத்துவத்திற்கான இடங்களில் பொருளாதாரத்தில் நலவடைந்தவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு...

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு – ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2015...

ஆன்லைன் சூதாட்டத்தை  தடை விதித்த தமிழக அரசின் சட்ட திருத்தம் – ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

News Editor
ஆன்லைன் சுதாட்டங்களை தடை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் சட்டங்கள் (திருத்த) சட்டம் 2021ஐ...

‘திரைப்படத்தில் சமூகநீதி பேசும் நடிகர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது’ – நடிகர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

News Editor
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி...

முகாந்தரமில்லாமல் ஊடகவியலாளர்மீது 26 வழக்குகள் பதிந்த காவல்துறை – வழக்குகளை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

News Editor
எந்த அடிப்படையுமின்றி ஊடகவியலாளர் வி. அன்பழகன் மீது 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் மாநில காவல்துறை பதிவு செய்த 26 பணப்பறிப்பு...

‘கொரோனா தொடர்பான உயிரிழப்புகளை துல்லியமாக அறிவிக்க வேண்டும்’ – தமிழக அரசை அறிவுறுத்திய உயர்நீதிமன்றம்

News Editor
கொரோனா தொடர்பான அனைத்து உயிரிழப்புகளையும் துல்லியமாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இறப்புகளை பதிவு செய்வதில் ஒரு பயனுல்ல...

புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு – ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

News Editor
சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், 2000 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்பச்...

‘மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கன்வெர்ஷன் தெரப்பி செய்யும் மருத்துவப் பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
மாற்றுப்பாலினத்தவர்களை பாலினம் மாற்ற முயற்சிக்கும் மருத்துவ பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமெனவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம்...

‘தமிழக அரசின் தெளிவற்ற ஊடரங்கு’ – பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவெடுத்த தொழிலாளர்கள்

News Editor
பணியிடத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாலும், கொரோனா தொற்றால் 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்திருப்பதாலும், பாதுப்பான பணி சூழல் ஏற்படுத்தித் தரும்...

நீதிமன்ற உரையாடல்களை ஊடகங்கள் வெளியிடத் தடை கோரிய தேர்தல் ஆணையம் – பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் மறுப்பு

News Editor
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையிலான உரையாடலை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிப்பது, பேச்சுரிமைக்கு எதிரானது என உச்சநீதிமன்றம்...