Aran Sei

சிவலிங்கம்

கியான்வாபி மசூதி வழக்கு: சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரமில்லை: வாரணாசி நீதிமன்றம்

nithish
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக...

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

nithish
வெறுப்பு பிரச்சாரங்கள் இனியும் நீடித்தால் இனி அவர்கள் தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை என்று பாலிவுட் நடிகர் நசிருதீன்...

’இதெல்லாம் ஆர்எஸ்எஸ் தந்திரம்’: மோகன் பகவத்தை விமர்சித்த ஓவைசி

nithish
மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே இந்துக்களின் வழித்தோன்றல்கள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்...

கியான்வாபி மசூதி: சிவலிங்கத்தை வழிபடப் போவதாக அறிவித்த இந்து சாமியார் – தடுத்து நிறுத்திய காவல்துறை

nithish
வாரணாசியில் உள்ள சாமியாரான சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த், “இன்று (ஜூன் 4) கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தில் நானும் எனது சீடர்களும் பிரார்த்தனை...

மகாராஷ்டிரா: தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்த பாஜக தலைவர் – வழக்கு பதிந்த காவல்துறை

nithish
தொலைக்காட்சி விவாதத்தின் பொழுது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்ததாக பாஜக தலைவர் நுபுர் சர்மா மீது மகாராஷ்டிரா காவல்துறையினர் வழக்கு...

கிணறுகள், குளங்கள் உள்ள அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
இந்தியா முழுவதும் கிணறு மற்றும் குளங்கள் அமைந்துள்ள அனைத்து பண்டைய கால மசூதிகளிலும் ரகசியமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச...

மங்களூரு: மசூதிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட கோவில் போன்ற அமைப்பு – 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம்

nandakumar
மங்களூருவில் மசூதிக்குள் கோவில்ப் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம்...

கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும்: இந்துத்துவாவினர் வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்

nandakumar
கியான்வாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்கக் கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு...

கியான்வாபி மசூதிக்குள் சிவலிங்கம் இல்லை – சமாஜ்வாதி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பார்க் கருத்து

nandakumar
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை. வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான உணர்வுகளை தூண்டுவதற்காக இவ்வாறு பரப்பப்படுகிறது என்று சமாஜ்வாதி...

டெல்லி: பொது கழிவறையில் ‘அவுரங்கசீப் தலைமையகம்’ என்று போஸ்டர் ஒட்டிய பாஜக பிரமுகர்

nandakumar
டெல்லியின் உத்தம்நகரில் உள்ள ஒரு பொது கழிவறையில் ‘அவுரங்கசீப் தலைமையகம்’ என்று பாஜக பிரமுகர் அச்சல் சர்மா போஸ்டர் ஒட்டியுள்ளார். அவரது...

கியானவாபி: சிவலிங்கம் பற்றி கருத்து கூறி கைதான தலித் பேராசிரியர் – வெறுப்பைத் தூண்டும் வகையில் அவர் பேசவில்லையென பிணை வழங்கிய நீதிமன்றம்

nithish
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை வெளியிட்டதாக மே 20 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட...

கியான்வாபி: சிவலிங்கத்தை விமர்சித்ததாக புகார் – டெல்லி பல்கலை., வரலாற்றுத்துறை பேராசிரியர் கைது

Chandru Mayavan
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் ‘சிவலிங்கத்தை விமர்சித்ததால் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர்...

கியானவாபி மசூதி: சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனு

nithish
கியானவாபி மசூதிக்குள் உள்ள சிவலிங்கத்தின் அளவை அளக்கவும், அதைச் சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துத்த்துவவாதிகள் தரப்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

கியான்வாபி மசூதி: வாரணாசி நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

nithish
கியான்வாபி மசூதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி தரப்பினர் மனு தாக்கல்ல செய்துள்ளனர். இந்த...

மத வழிபாட்டுச் சட்டம் கியானவாபி மசூதிக்குப் பொருந்தாது: விஷ்வ இந்து பரிஷத் கருத்து

nithish
இந்தியாவில் ஆகஸ்ட் 15, 1947 தேதி அன்று இருந்ததைப் போலவே அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் தன்மையும் பராமரிக்கப்பட வேண்டும் என்று...