Aran Sei

சிவசேனா

“இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்” – உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை

nithish
“இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்” என்று உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர்களுள் ஒருவரான சஞ்சய்...

“குஜராத் பாலம் அறுந்து விழுந்த சம்பவம் விபத்தா அல்லது சதியா?” – மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேள்வி

nithish
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த சம்பவம் விபத்தா அல்லது சதியா என்று மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர்...

பாஜகவில் இணையுமாறு எங்கள் எம்எல்ஏக்களை மிரட்டினார்கள் – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Chandru Mayavan
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரை பாஜகவில் இணையுமாறு பாஜகவினர் அணுகியதாகவும் அதற்கு மறுத்தால் பொய் வழக்குகள்,...

ஆதாரை வாக்காளர் அட்டையோடு இணைப்பதற்கு எதிராக காங்கிரஸ் வழக்கு – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

Chandru Mayavan
ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம்...

பாஜகவின் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது – குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா

Chandru Mayavan
தமிழ்நாட்டில் திமுக அரசு வலுவாக உள்ளதால் இங்குப் பாஜகவால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த்...

ஒன்றிய அரசிடமிருந்து காதல் கடிதம் வந்துள்ளது – வருமான வரித்துறை நோட்டீஸ் குறித்து சரத் பவார் பகடி

Chandru Mayavan
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் தலையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளது. பின்னர் பாஜக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில்...

மகாராஷ்டிரா: ‘நடைபிணங்கள்’ – கிளர்ச்சி எம்எல்ஏக்களை விமர்சித்த சஞ்சய் ராவத்

Chandru Mayavan
கவுகாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை நடை பிணங்கள் என்று  சிவசேனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்...

மகாராஷ்டிரா: ஜூலை 12 வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக வரும் ஜூலை 12 வரை அதிருப்தியில் உள்ள சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எவ்வித நடவடிக்கையும்...

ஆபரேஷன் தாமரை: கவுகாத்தியில் எவ்வளவு காலம் மறைந்திருந்தாலும் இறுதியில் சௌப்பட்டிக்குதான் வர வேண்டும் – சஞ்சய் ராவத் விமர்சனம்

Chandru Mayavan
அசாமின் கவுகாத்தியில் எவ்வளவு காலம் மறைந்தாலும் இறுதியில் அவர்கள் சௌப்பட்டிக்குதான் வர வேண்டும் என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்...

மகாராஷ்ட்ராவில் அரசியல் பதற்றம் – 144 தடை உத்தரவு பிறப்பித்த காவல்துறை

Chandru Mayavan
மகாரஷ்ட்ராவில் அதிருப்தி அடைந்த சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் தாக்கியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144...

ஆபரேஷன் தாமரை: “துரோகத்தை மறக்க மாட்டோம்” – சிவசேனா அமைச்சர் ஆதித்யா தாக்கரே கருத்து

Chandru Mayavan
சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் அரசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியிருக்கும் சூழலில்...

சிவசேனாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என பாஜக நினைக்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

nithish
பாஜகவின் உத்தரவின் பேரிலேயே ஏக்நாத் ஷிண்டே சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களை அசாமில் தங்க வைத்துள்ளார். இதில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டலுக்கும்,...

ஒன்றிய அரசின் அமைச்சர் சரத் பவாரை மிரட்டுகிறார்: இத்தகைய அச்சுறுத்தல்களை பிரதமர் மோடி ஆதரிக்கிறாரா – சஞ்சய் ராவத்

nithish
தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு ஒன்றிய அரசின் அமைச்சர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளதாக சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினரா சஞ்சய் ராவத்...

மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க பாஜக முயல்கிறது: நமது நாட்டின் ஜனநாயகத்தை பாஜக தரைமட்டமாக்குகிறது: மம்தா பானர்ஜி

nithish
மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியை அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் கலைக்க பாஜக முயற்சிக்கிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா...

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு – ஏக்நாத் ஷிண்டே கைவசம் 37 எம்எல்ஏக்கள்

nithish
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நடத்திய கூட்டத்தில் 13 சிவசேனா எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில்...

இந்தியாவில் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் பாஜகதான் பொறுப்பு – சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் விமர்சனம்

Chandru Mayavan
இந்தியத் துணைக்கண்டத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் பாஜகதான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்  சஞ்சய்...

நான் என்ற அகந்தையை விட்டொழிக்குமாறு யாராவது பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கருத்து

nithish
பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற அகந்தையை விட்டொழித்தால் நாட்டின் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர்...

பாஜகவில் தாவூத் இப்ராஹிம் இணைந்தால் ஒரே நாளில் புனிதராக்கப்பட்டு அமைச்சராக்கப்படுவார் – உத்தவ் தாக்கரே விமர்சனம்

Chandru Mayavan
பாஜகவில் இணைந்தால் ஒரே இரவில் தாவூத் இப்ராஹிம் கூட புனிதராகிவிடுவார் என மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். சிவசேனா கட்சியின்...

சமூக வலைத்தளத்தில் சரத்பவாரை விமர்சித்த மராத்தி நடிகர் – கைது செய்த காவல்துறை

Chandru Mayavan
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து சமூக வலைதளங்களில் ‘இழிவான’ பதிவைப் பகிர்ந்ததாகக் கூறி, மராத்தி நடிகர் கேதகி சித்தாலே மீது...

‘பிரதமர் மோடி செய்யும் பல விஷயங்களை ஹிட்லரும் செய்தார்’ – சஞ்சய் ராவத் எம்.பி.,

Aravind raj
பிரதமர் மோடி செய்யும் பல விஷயங்களை ஹிட்லரும் செய்தார் என்றும் உண்மையில் மோடி ஹிட்லரைப் பின்பற்றுகிறார் என்றும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த...

முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பேசாமல், பணவீக்கம், வேலையின்மை பற்றி பேசுங்கள்: பாஜகவிற்கு சஞ்சய் ராவத் அறிவுரை

nithish
“முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பற்றி பேசாமல் இந்திய மக்களின் முக்கிய பிரச்சினைகளான பணவீக்கம், வேலையின்மை பற்றி பாஜக பேச வேண்டும்”...

‘நாட்டிலுள்ள பிரச்சனைகளை பேசாமல், ராகுல் காந்தியின் இரவு விருந்தை பேசிக்கொண்டிருக்கிறது பாஜக’ – சிவசேனா விமர்சனம்

Aravind raj
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரவு விருந்தில் பங்கேற்றதை கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவை, மகாராஷ்ட்ராவில் ஆளும் அரசான சிவசேனாவின்...

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்: மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

nithish
1992 டிசம்பர் 6, அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று...

‘கோட்சேவை ஆதரிக்கும் பாஜக, வெளிநாட்டு விருந்தினர் வந்தால் காந்தியின் ஆசிரமத்திற்கு கூட்டிப்போகிறது’ – சிவசேனா

Aravind raj
“நாதுராம் கோட்சே குறித்து பாஜக கட்சி பெருமைப் பாடுகிறது. ஆனால் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் வெளிநாட்டு பிரமுகர்களை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச்...

பாஜக அல்லாத முதலமைச்சர்கள் கூட்டம் மும்பையில் விரைவில் நடைபெறும்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தகவல்

nandakumar
இந்தியாவில் நிலவும் அரசியல் நிலைமைகள் குறித்து விவாதிக்க பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்கள் கூட்டம் விரைவில் மும்பையில் நடைபெறும் என்று சிவசேனா...

ராமரின் பெயரில் வகுப்புவாத வன்முறை: தேர்தல் வெற்றிக்காக மதப் பிளவை பாஜக விதைப்பதாக சஞ்சய் ராவத் விமர்சனம்

nithish
ராமரின் பெயரில் வகுப்புவாதத் தீயை மூட்டுவது என்பது ராமரின் கொள்கைகளை அவமதிக்கும் செயல். மத்தியபிரதேசத்தின் கர்கோனில் நடைபெற்ற வகுப்புவாத  மோதல்களை கண்டால்...

மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? – சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை கேள்வி

nithish
மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கப் போகிறார்களா என்று சிவசேனா கட்சியின்...

வரதட்சணை முறை பற்றிய செவிலியர் பாடப்புத்தகம் – சந்தையிலிருந்து திரும்பப் பெற்ற புத்தக வெளியீட்டாளர்

nithish
“அழகு குறைவான பெண்களுக்கு அதிக அளவு வரதட்சணை கொடுப்பதால் நல்ல மணமகனுடன் திருமணம் நடக்கிறது” என்று வரதட்சணையின் நன்மைகளை கூறும் செவிலியர்களுக்கான...

இலங்கையைப் போன்றே இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் – சஞ்சய் ராவத் எச்சரிக்கை

Aravind raj
இலங்கையின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அந்தப் பாதையில்தான் இந்தியா செல்கிறது என்றும் பிரதமர் மோடியை சிவசேனா மூத்த...

செவிலியர்களுக்கான பாடத்திட்டம்: “அழகு குறைவான பெண்ணின் திருமணத்திற்கு வரதட்சணை உதவுகிறது” – பகுதியை நீக்க சிவசேனா கோரிக்கை

nithish
வரதட்சணை முறை என்பது அழகு குறைவானபெண்களின் திருமணத்திற்கு உதவுகிறது என்று டீ.கே இந்திராணியின் செவிலியர்களுக்கான சமூகவியல் பாடப்புத்தகத்தின் வரதட்சணையின் நன்மைகள் எனும்...