Aran Sei

சிறுபான்மையினர்

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு பறிப்பதா? – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்

nithish
8-ம் வகுப்பு வரையில் படிக்கிற மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...

தேசிய மொழியான இந்தி உங்களுக்கு தெரியாதா? – தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சிற்கு திமுக எம்.எல்.ஏ சிவா கண்டனம்

nithish
”தமிழ் அதிகாரிகள் கூட்டத்தில் இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுச்சேரி...

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்ற திமுகவின் மனுவை சிறுபான்மை சமூகம் ஆதரிக்கிறது – தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

nithish
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு, சிறுபான்மையினர் ஆதரவு அளிப்பதாக,...

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பகுதி இருந்தாலும் அவர்களுக்கு உரிய பங்கு இன்னமும் கிடைக்கவில்லை – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

nithish
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக இருந்தாலும், அவர்களிடம் தங்களுக்கான ‘உரிய பலன் கிடைக்கவில்லை’ என்ற எண்ணம் உள்ளது. இது...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான சோதனை என்பது சிறுபான்மையினருக்கு எதிரான பாஜகவின் பழிவாங்கும் அரசியல் – பேரா. அ.மார்க்ஸ் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் இன்று நடத்திய சோதனை மற்றும்...

சிறுபான்மையினரை 2 ஆம் தர மக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

nandakumar
சிறுபான்மையினரை 2 ஆம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்....

இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைப்பது சாத்தியம் – ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கருத்து

nandakumar
இந்தியாவுடன் பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் இணைப்பது சாத்தியம் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராமில்,...

சிறுபான்மை மக்களுக்காக போராடி வரும் டீஸ்டா செடல்வாட் மீதான பொய் வழக்கை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும் – வைகோ கோரிக்கை

nithish
சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் டீஸ்டா செடல்வாட் மீதான பொய் வழக்கை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும்...

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

Chandru Mayavan
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’  நிறுத்த வேண்டும் என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் வேண்டுகோள்...

இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து

nithish
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், பல்வேறு மத நம்பிக்கைகளின் தாயகமான இந்தியாவில் உள்ள மக்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது...

ஹிஜாப் அணியக் கோரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வியிலிருந்து விலக்கப்பட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால் கருத்து

nithish
வகுப்புகளில் ஹிஜாப் அணியக் கோரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசங்கவுடா யத்னால் தெரிவித்துள்ளார்....

உ.பி: சனாதன தர்ம சபா நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அலிகார் மாவட்ட நிர்வாகம் நோட்டிஸ்

nithish
மே 1 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சனாதன தர்ம சபா என்ற நிகழ்ச்சி...

கோட்சேவின் கொள்கையை நேரடியாக ஆதரிப்பவர் பிரதமர் மோடி – தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் கருத்து

nandakumar
காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை நேரடியாக ஆதரிப்பவர் மோடி என்று தெலுங்கானா மாநில அமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் செயல்...

உத்தரகாண்ட்: வெளி மாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம் – சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

nithish
உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியேறியுள்ள வெளிமாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய 201...

‘சிறுபான்மையினர் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்களென பாஜக ஆளும் மாநிலங்களில் பலகை வைக்கிறார்கள்’ – சரத் பவார் குற்றச்சாட்டு

Aravind raj
நாட்டின் தலைநகரான டெல்லியை வகுப்புவாத கலவரங்களிலிருந்து பாதுகாக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவறிவிட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின்...

சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்ற பிம்பம் இந்தியாவுக்கு நல்லதல்ல: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து

nithish
சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்ற பிம்பம், இந்தியத் தயாரிப்புகளுக்கான சந்தையை உலகளவில் இழக்க வழிவகுக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்...

மத்திய பிரதேசம்: இஸ்லாமியர்களின் வீடுகளையும் மசூதிகளையும் எரித்த இந்துத்துவாவினர் – வேடிக்கைப் பார்த்த காவல்துறை

nandakumar
இந்துக்களின் பண்டிகையான ராம நவமி தினத்தன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்கள், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது. ஞாயிற்கிழமை...

அரசாங்கத்தை விமர்சிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டுத் தாக்கப்படுகின்றனர் – மனித உரிமைகள் குறித்த அமெரிக்க அறிக்கை தகவல்

nithish
இந்திய அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுவதுடன், உடல்ரீதியாகத் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் சுயாதீன ஊடகங்களால் மட்டுமே சுதந்திரமாக இயங்க முடிந்தது என்று...

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் – விவாதிக்க மறுத்த மாநிலங்களவை தலைவர்

nithish
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களைப் பேசிய சாமியார் யதி நரசிங்கானந்த் பற்றி எதிர்க்கட்சியான காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளைப் பற்றிப் பேசுவதற்கான அனுமதியை...

இந்துக்கள் உட்பட எந்தவொரு மதம், மொழி பேசும் சமூகத்தையும் சிறுபான்மையினராக மாநில அரசே அறிவிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

nithish
இந்துக்கள் உட்பட எந்தவொரு மதம் அல்லது மொழி பேசும் சமூகத்தையும் குறிப்பிட்ட மாநிலத்திற்குள் சிறுபான்மையினராக மாநில அரசுகளே அறிவிக்கலாம் என்று உச்ச...

இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே கலாச்சார ரீதியான உறவுள்ளது – இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் கருத்து

nithish
“இந்தியாவும் அரபு தேசங்களும் “கலாச்சார ரீதியான உறவை” பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நட்புறவுடன் இருப்பதையே விரும்புவதாகவும்”...

‘தர்ம சன்சத் தொடர்பாக உத்தரக்கண்ட் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

Aravind raj
இஸ்லாமியர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டிற்கு உள்ளான ஹரித்வார் தர்ம சன்சத் தொடர்பான வழக்கில், உத்தரக்கண்ட் மாநில பாஜக...

தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு: சட்டப்படி தண்டிக்க ஆர்எஸ்எஸ் தலைவர் கோரிக்கை

News Editor
ஹரித்துவாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, இத்தகைய ஆத்திரமூட்டும் மற்றும் பிரிவினையைத் தூண்டும்...

இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் கலாச்சார தேசியவாதம் – முன்னாள் துணைக் குடியரசுத்தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து

News Editor
“இந்தியாவின் சுதந்திரம், சகிப்புத்தன்மை, சமத்துவம், தனிமனித உரிமைகள் மற்றும் பன்முக கலாச்சாரத்தை மறுக்கும் ஒற்றை கலாச்சார தேசியவாதம் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது....

‘கர்நாடகாவில் சிறுபான்மையினர்மீதான வன்முறைகள் கவலையளிக்கிறது’- முதலமைச்சருக்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் கடிதம்

Aravind raj
கர்நாடகாவில் தொடர்கதையாகியுள்ள மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்து, மூத்த விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்...

இஸ்லாமியரை கொலை செய்த இந்துத்துவாவினர்: கர்நாடகாவில் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் உச்சமடைகிறதா?

News Editor
ஜனவரி 17 அன்று சமீர் சுபன்சாப் ஷாபூர் (20) மற்றும் அவரது நண்பர் ஷம்சீர் கான் பதான் (22) ஆகிய இருவரும்...

பெண்களை அவமதிப்பு செய்ததாக வழக்கு: யதி நரசிங்கானந்தின் பிணை மனுவை ரத்து செய்த ஹரித்வார் நீதிமன்றம்

News Editor
கடந்த மாதம் ஹரித்வாரில் நடைபெற்ற “தரம் சன்சாத்” நிகழ்ச்சியின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டியதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த...

‘ஒன்றிய அரசின் பிறப்பு, இறப்பு தகவல் களஞ்சியத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர்’ – அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு

Aravind raj
சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவில் உள்ள பெரும்பான்மையான மக்கள், பிறப்பு மற்றும் இறப்புகளின் ஒருங்கிணைந்த தரவுகளஞ்சியத்தை ஒன்றிய அரசு...

இந்து கோயில்களுக்கு வழங்கும் நிதி சிறுபான்மையினர்களுக்கு செல்கிறது – பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் குற்றச்சாட்டு

News Editor
இந்து கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் நிதிகள் சிறுபான்மையினருக்கு மற்றும் நாத்திகர்களுக்குப் போய்ச் சேருவதால், அரசாங்கத்திடம் இருந்து கோவில்களை மீட்க வேண்டும் என...

தாலிபான்கள் தீவிரவாதிகளென்றால் பேச்சு வார்த்தை நடத்தியது ஏன்? ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன? – ஒவைசி கேள்வி

News Editor
கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸை இந்திய தூதர் தீபக் மிட்டல் சந்தித்து பேச்சு...