Aran Sei

சிபிஐ

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: “பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம்” – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

nithish
ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கு: வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் கைது

nithish
ஐசிஐசிஐ வங்கி முறைகேடாக ரூ.3,250 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை சிபிஐ...

தமிழ்நாட்டில் அக்டோபர் 11-ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 10 கட்சிகள், 13 அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு

nithish
தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இம்மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 10 கட்சிகள்...

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

nithish
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2...

ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? – தமிழக் அரசுக்கு திருமாவளவன் கேள்வி

nithish
காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க மனித...

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதை தவிர்த்துவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – ஒன்றிய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

Chandru Mayavan
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளால் இந்த தேசமே அச்சத்தில் உள்ளது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆம்...

எதிர்க்கட்சிகளை மிரட்டும் பாஜகவை எதிர்த்துப் போராடாமல் பலர் சரணடைகின்றனர் – ராகுல்காந்தி விமர்சனம்

Chandru Mayavan
சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறையைக் கொண்டு எதிர்க்கட்சியினருக்கு பாஜக அரசு அழுத்தம் கொடுக்கிறது.இதை எதிர்த்துப் போராடாமல் பலர் பாஜகவோடு...

குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பு: உச்சநீதிமன்றம்

nithish
2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு, இழப்பீடு...

பாஜகவில் இணையுமாறு எங்கள் எம்எல்ஏக்களை மிரட்டினார்கள் – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Chandru Mayavan
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரை பாஜகவில் இணையுமாறு பாஜகவினர் அணுகியதாகவும் அதற்கு மறுத்தால் பொய் வழக்குகள்,...

பாஜகவில் சேர்ந்தால் தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக கூறினார்கள் – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

nithish
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் தனக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக பாஜக...

விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

nandakumar
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்....

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிஏஏ அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் – எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கருத்து

nandakumar
நான் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டால் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என்று எதிர்கட்சிகளின் குடியரசுத்...

திரௌபதி முர்மு! ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவராக இருக்க மாட்டேன் என்று உறுதியளியுங்கள் – யஷ்வந்த் சின்ஹா ​

Chandru Mayavan
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்மு, ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத்தலைவராக இருக்க மாட்டேன்...

நாட்டில் ஜனநாயகத்தையும் கூட்டாட்சி உணர்வையும் பிரதமர் மோடி முடக்குகிறார் – தெலங்கானா  முதலமைச்சர் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் வந்துள்ள நிலையில், “ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை...

அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குப் போடுவது பிரதமரின் வக்கிர புத்தியையே காட்டுகிறது: நாராயணசாமி கண்டனம்

nithish
“அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள்மீது பொய் வழக்குப் போடுவது, பிரதமர் நரேந்திர மோடியின் வக்கிர புத்தியையும், பழிவாங்கும் நடவடிக்கையையும் காட்டுகிறது” என்று...

சாத்தான்குளம் கொலை வழக்கு: ‘என்னை தவிர மற்ற 8 பேருமே கொலை செய்தனர்’ – நீதிபதிக்கு முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கடிதம்

nithish
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கொலை செய்தது போல இந்த வழக்கில் கைதான...

ஜிக்னேஷ் மேவானி மீது பொய் வழக்குபதிவு செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? – அசாம் முதல்வருக்கு ப. சிதம்பரம் கேள்வி

nandakumar
ஜிக்னேஷ் மேவானி மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்த ‘பைத்தியக்காரன்’ யார் என்பதை கண்டறிய  அசாம் முதலமைச்சர் சிபிஐ விசாரணை கோருவாரா  என்று...

மேகாலயா ஆளுநர் தெரிவித்த லஞ்ச குற்றச்சாட்டு – 6 மாதங்களுக்கு பிறகு எஃப்.ஐ.ஆரை பதிவு செய்திருக்கும் சிபிஐ

nandakumar
ரூ. 300 கோடி லஞ்சம் அளிக்க பேரம் பேசப்பட்டதாக மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக,  ஆறு...

உ.பி, மாயாவதியை முதல்வர் வேட்பாளராக்கி கூட்டணி அமைக்க பேசினோம், அவர் பதிலளிக்கவில்லை – ராகுல் காந்தி தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேசினோம் என்றும் ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை...

எங்கள் அனுமதியில்லாமல் ஆகர் பட்டேல் வெளிநாடு செல்ல கூடாது – சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

nandakumar
சிபிஐயிடம் அனுமதி பெறாமல், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா பிரிவின் முன்னாள் தலைவர் ஆகர் பட்டேல் வெளிநாடு செல்ல முடியாது என்று சிபிஐ...

அம்னெஸ்டி தலைவருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கிய விவகாரம் – எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோர சிபிஐ இயக்குநருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

nandakumar
அம்னெஸ்டி இந்தியாவின் முன்னாள் தலைவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது தொடர்பாக அவரிடம் சிபிஐ இயக்குநர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று...

விசாரணை அமைப்புகளை ஒன்றிணைக்க ஒரு சுயாதீன அமைப்பு வேண்டும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தல்

nandakumar
விசாரணை அமைப்புகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில் சுயாதீன அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்...

பிர்பூம் வன்முறை: ‘குஜராத் படுகொலைகளை மறந்து, முதலைக் கண்ணீர் வடிக்கிறது பாஜக’ – திரிணாமூல் காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட எட்டு பேர் எரித்து கொலை செய்யப்பட்டது...

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் வன்முறை – விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

Aravind raj
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் எட்டு பேர் கொல்லப்பட்ட வன்முறை குறித்து விசாரணையை மத்திய புலனாய்வுக்...

ஜார்கண்ட்: நீதிபதி மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கு – வாட்சப் தலைமை நிர்வாகியை வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

nandakumar
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி உத்தம் ஆனந்த் மீது  கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் எதிர்மனுதாரராக வாட்சப் நிறுவனத்தின்...

ஆளுனருக்கு 300 கோடி லஞ்சமா?: அம்பானி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது குற்றச்சாட்டு – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

Aravind raj
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், அம்பானியின் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 300 கோடி ரூபாய்...

மேற்கு வங்கம்: பிர்பூம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை – கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

nandakumar
இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழக்க காரணமான பிர்பூம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு...

சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிக்காத மாநில அரசுகள் – விசாரணையின்றி கிடப்பில் இருக்கும் ரூ.  21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகள்

nandakumar
கடந்த மூன்று ஆண்டுகளாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள  ஐந்து மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்காததால், ரூ 21 ஆயிரம் கோடிக்கு மேல்...

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா – மோசடி வழக்கில் கைது

nandakumar
தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்னாவை மத்திய புலனாய்வுத் துறையினர் (சிபிஐ) கைது செய்துள்ளனர். அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுதல்,...

சிபிஐ விசாரணைக்கான பொது அனுமதியை திரும்பப்பெற்ற மேகாலாயா அரசு – சிபிஐ தகவல்

Aravind raj
சிபிஐ விசாரணைக்கு மாநிலங்கள் வழங்கியுள்ள பொது அனுமதி ஒப்புதலை திரும்பப் பெறும் ஒன்பதாவது மாநிலமாக பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக்...