Aran Sei

சமூக நல்லிணக்கம்

கோவை கார் சிலிண்டர் விபத்து: அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம் – கோயில் நிர்வாகிகளை சந்தித்த பின்பு ஜமாத் நிர்வாகிகள் பேட்டி

nithish
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள்...

தமிழகத்தில் இன்று நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலியை அமைதியாக நடத்த வேண்டும் – திருமாவளவன் உள்பட பல முக்கிய தலைவர்கள் கோரிக்கை

nithish
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 4 மணிக்கு மனித சங்கிலி நடைபெறுகிறது. 500 இடங்களில் மனிதசங்கிலி நடைபெறுவதாக...

தமிழ்நாட்டில் அக்டோபர் 11-ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 10 கட்சிகள், 13 அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு

nithish
தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இம்மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 10 கட்சிகள்...

ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? – தமிழக் அரசுக்கு திருமாவளவன் கேள்வி

nithish
காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க மனித...

சங் பரிவாரை திருப்தி படுத்த காவல்துறை முயற்சிக்கிறது; குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன் – டெல்லி காவல் துறையின் எஃப்ஐஆருக்கு விக்ரமன் பதிலடி

Chandru Mayavan
சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன்...

‘குற்றம் என்ன என்பதைக் குறிப்பிடாத முதல் எஃப்ஐஆர் இதுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறையை விமர்சித்த ஓவைசி

Chandru Mayavan
சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை...

மேற்கு வங்கத்தை பிரிக்கும் முயற்சிகளை முறியடிக்க எனது இரத்தத்தை சிந்தவும் தயார் – மம்தா பானர்ஜி

Chandru Mayavan
மேற்கு வங்க மாநிலத்தில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதற்காக வலதுசாரி காவி முகாம் மீது முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பல...

கியான்வாபி மசூதி விவகாரம்: சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

Chandru Mayavan
கியான்வாபி மசூதி விவகாரம் தொடர்பாக சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள்...

காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய இப்தார் விருந்து பற்றிய ட்வீட்: ஜம்முவில் ராணுவம் நடத்திய இப்தார் விருந்து படங்களை நீக்கியபிறகு வெளியானது

nithish
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கத்வார், டப்பல் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய ராணுவம் வழங்கிய இப்தார்...

பட்டியலின மணமகனின் குதிரை சவாரி பற்றிய ட்விட்டர் பதிவு: ஊடகவியலாளர் மீனா கோட்வாலுக்கு உத்திரபிரதேச காவல்துறை எச்சரிக்கை

nandakumar
பட்டியலினத்தைச் சேர்ந்த மணமகன் குதிரை சவாரி செய்தது தொடர்பான ட்விட்டர் பதிவிற்காக தி மூக்நாயக் ஊடகத்தின் நிறுவனரும் ஊடகவியலாளருமான மீனா கோட்வால்...