Aran Sei

கொரோனா நோய்த்தொற்று

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேர்ந்த கொரோனா மரணங்களை கணக்கிட வேண்டும்: ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கோரிக்கை

nithish
கொரோனா நோய்த்தொற்றின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்களை மாநில அரசுகளுடன் இணைந்து கணக்கிட வேண்டும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு...

கொரோனாவை தீர்க்க அறிவுசார் சொத்துரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முயற்சி – தற்போதைய நிலை என்ன?

nithish
18 மாதங்களுக்கும் மேலாக, உலக வர்த்தக அமைப்பில் (WTO) தங்கள் தைரியமான முன்மொழிவைக் கொண்டு வந்த பிறகு, உள்ளூர் உற்பத்தி திறனை...

அக்னிபத் திட்டம்: சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம்

nithish
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இன்று (ஜூன் 18) காலை முதல் சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தலைமைச்...

2021-22-ல் நடந்த 511 குழந்தை திருமணங்கள்: மாணவிகளை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்த தமிழ்நாடு அரசு

nithish
கொரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது என்று தற்போது தமிழ்நாடு அரசுக்கு...

சிதம்பரம் நடராஜர் கோயில்: கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு

nithish
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கனகசபை மீது ஏறி பக்தர்கள் நேற்று (மே 19) சாமி தரிசனம் செய்தனர்....

இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?

nithish
2022 சமத்துவமின்மை கொல்லும் என்ற ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி மிக அதிக...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க 5 ஆவது முறையாகக் கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

nithish
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 5...

தமிழ்நாடு: 800 செவிலியர்கள் பணிநீக்கம் – மீண்டும் பணி வழங்கக் கோரி போராடியவர்களை கைது செய்த காவல்துறை

nithish
தமிழ்நாட்டில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மார்ச் 31 ஆம் தேதி 800 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (மார்ச்...

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகிறதா? – தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும் என ஒன்றிய உள்துறை இணையமைச்சர் தகவல்

nithish
“மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய பணிகளைச் சீராக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக”...

மக்களைப் பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறும் பாஜக – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சனம்

nithish
“உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்றை பாஜக அரசு எவ்வாறு கையாண்டது என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இந்துத்துவ அரசியல் மற்றும் மக்களை...

கொரோனா கால உயிரிழப்பு: உலகிலேயே இந்தியா முதலிடம் – ஆய்வுகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி

nithish
இந்தியாவில் 2020,2021 ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்ததாக அமெரிக்காவை சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும்...

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு: ஷாகாக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டம்

nithish
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. தினசரி நடக்கும்...

பி.எம் கேர்ஸ்: பேரிடர் காலத்திலும் மக்களுக்காக நிதியை செலவழிக்காத பிரதமர் – ஆய்வில் அம்பலம்

News Editor
2020 மார்ச் 27 முதல் 2021 மார்ச் 31 வரை பி.எம் கேர்ஸ் நிதியால் வசூலிக்கப்பட்ட 10,990 கோடியில் 7,014 கோடி(64%)...

யோகி ஆதியநாத்தை உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்பேன் : சந்திர சேகர் ஆசாத் சூளுரை

News Editor
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதியநாத் கோரக்பூர் சதார் தொகுதியில் போட்டியிடுகிறார். “1971 ஆம் ஆண்டு கோரக்பூர் தொகுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில்...

கொரோனாவால் மூடப்படும் பள்ளிகள்: குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஆபத்தை ஏற்படுத்தும் – சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

News Editor
கொரோனா நோய்த்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு, குழந்தைகள் வீடுகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். முந்தைய ஊரடங்கின்...

சிறையிலிருக்கும் பேரா. சாய்பாபாவுக்கு கொரோனா – மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மனைவி வேண்டுகோள்

News Editor
மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு  நாக்பூர் மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்...

பக்தாஷ் அப்டின்: அதிகாரத்தை எதிர்த்த மக்கள் கவிஞன் மறைந்தார்

News Editor
ஈரானிய அரசின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி அடைந்து அதற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஈரானிய கவிஞரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான பக்தாஷ் அப்டின்...

‘கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்படுவதை முடிந்தவரை தவிர்க்கவும்’ – யுனிசெப் நிர்வாக இயக்குநர் வலியுறுத்தல்

News Editor
கொரோனா நோய்த்தொற்றினால் நீண்டகாலமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், கல்வியில் பல ஆண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தை தொழிலாளர்,...

பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்

News Editor
“பாவப்பட்ட முதலைகளை குறை கூறாதீர்கள், அவை சோகமாக இருக்கும்போது அழுவதில்லை, மாறாக, நன்றாக உணவு உண்ணும்போது தான் அழுகின்றன” என்று நேற்றைய...

‘உங்கள் மருத்துவ கட்டமைப்புக்கு ராமர் தான் கருணை காட்ட வேண்டும்’: உத்தர பிரதேச அரசை வறுத்தெடுத்த உயர்நீதிமன்றம்

News Editor
ராமர் கோயில் கட்டுமானத்தைப் பெருமிதமாக கூறும் அரசின் மருத்துவ கட்டமைப்பே ராமரை நம்பி தான் உள்ளது என்று தி குவிண்ட் இணையதளம்...

மாட்டு மூத்திரத்தை தினமும் குடிப்பதால் தான் கொரோனாவால் பாதிப்படையவில்லை: பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பெருமிதம்

News Editor
”நான் தினமும் மாட்டு மூத்திரத்தை குடிக்கிறேன். அதானால் தான் தற்போது வரை, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை” என்று பாஜக நாடாளுமன்ற...

அரசை விமர்சித்த நிபுணர் குழு உறுப்பினர் ஷாஹித் ஜமீல் ராஜினாமா – அரசின் நிர்பந்தமே காரணம் என்று உறுப்பினகர்கள் கருத்து

News Editor
கொரோனா நோய்த்தொற்று பரவலை நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை என்று விமர்சித்த தொற்று நோய் நிபுணரான ஷாஹித் ஜமீல்,...

தடுப்பூசி பற்றாக்குறை: ”நாங்கள் தூக்கிட்டு கொள்ள வேண்டுமா?” – கடுப்பான அமைச்சர்

News Editor
தொடர்ந்து தடுப்பூசி தொடர்பாக கேள்விகள் எழுந்து வரும் நிலையில், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளால் எரிச்சலடைந்த மத்திய இரசாயன மற்றும்...

‘அதிமுக ஆட்சியில் மதுபானக்கடைகளுக்கு எதிராக போராடிய ஸ்டாலின் தற்போது கடைகளை திறந்தது ஏன்’ – சீமான் கேள்வி

News Editor
மளிகைக் கடைகளுக்கும் இவ்வளவு கட்டுப்பாட்டை விதித்திருக்கிற தமிழக அரசு, மதுபானக்கடையை ஏன் இன்னும் திறந்து வைத்திருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின்...

“மனித வாழ்க்கையே ஆபத்தில் இருக்கும் சூழலில் மத அரசியலா?” – தேஜஸ்வி சூர்யாவுக்கு அறிவுரை வழங்கிய சஷி தரூர்

News Editor
கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் மத அரசியலை முன்னெடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவுக்கு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்...

‘உத்தர பிரதேசத்தில் மனிதனாக இருப்பதை விட மாடாக இருப்பதே மேல்’ – சஷி தரூர்

News Editor
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மனிதர்களைவிட மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின சஷி தரூர்...

தடுப்பூசிகளை ஏழைகள் பெற முடியுமா?; விலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்

News Editor
கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை ஒரே மாதிரியாக எதிர்கொண்டிருக்கும் குடிமக்களிடையே வர்க்க ரீதியான வேறுபாட்டைக் காட்ட முடியாது என்றும் கொரோனா விலைபட்டியலை மறுபரிசீலனை...

“தடுப்பூசி எங்கடா டேய்?” – தடுப்பூசி தட்டுப்பாட்டை விமர்சித்து நடிகர் சித்தார்த் ட்வீட்

News Editor
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ”மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுடைய அனைத்து தொழிற்நுட்பங்கள் மற்றும் வளங்களை பயன்படுத்தி, இந்தியாவில் என்ன...

தடுப்பூசி மையங்களுக்கு வெளிய கும்பலாக கூடாதீர்கள்: தடுப்பூசிகளை இன்னும் பெறாத நிலையில் கெஜ்ரிவால் கோரிக்கை

News Editor
தடுப்பூசி மையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் இன்னும் மூன்று மாத காலத்திற்குள், டெல்லியின் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி...

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல்: மத்திய, மாநில அரசுகளே காரணம் – சர்வதேச நீதிபதிகள் ஆணையம்

News Editor
நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள படி, ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், தடுப்பூசிகள் போன்றவற்றின் தட்டுப்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவர்த்தி செய்ய வேண்டும்...