Aran Sei

கேரளா

தமிழ்நாயுடு அல்ல தமிழ்நாடு: ஒன்றிய அரசின் இணையதளத்தில் எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர் கடும் கண்டத்திற்கு பிறகு திருத்தப்பட்டது

nithish
ஒன்றிய அரசின் இணையதளத்தில் தமிழ்நாயுடு என்று எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர் தற்போது தமிழ்நாடு என்று திருத்தப்பட்டுள்ளது. நாட்டின் 74வது குடியரசு...

கேரளா: மாதவிடாய் நாட்களில் மாணவிகளுக்கு விடுப்பு: கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவிப்பு

nithish
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (CUSAT) மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்களில் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

கேரளா: பிரதமர் மோடியின் முகச்சாயலில் சான்டாகிளாஸ் உருவ பொம்மை இருப்பதாக கூறி பாஜக போராட்டம்

nithish
கேரளாவில் பிரதமர் மோடியின் முகச்சாயலில் சான்டாகிளாஸ் உருவ பொம்மை வைக்கப்பட்டதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உருவ பொம்மை அமைத்த கார்னிவல்...

கேரளா: திருமணமான மாணவிகள் தொடர்ந்து படிப்பதற்காக 60 நாள்கள் மகப்பேறுகால விடுமுறை வழங்க மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் முடிவு

nithish
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குழந்தையாகவோ, இரண்டாவது குழந்தையாகவோ...

ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை நான் அமல்படுத்தவில்லை: நிரூபித்தால் பதவி விலகுவேன் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சவால்

nithish
கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டத்தை நான் அமல்படுத்தவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டை யாராவது நிரூபித்தால் உடனடியாக பதவி விலகுவேன் என்று கேரள...

கேரளா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கொலை வழக்கு – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

nithish
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு...

கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடக்கிறது: முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

nithish
கேரளாவில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி நடப்பதாக முதலமைச்சர் பினராயி...

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதா: கேரள அமைச்சரவை ஒப்புதல்

nithish
பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அந்தந்த...

இந்தியாவில் வறுமை, பருவநிலை மாற்றத்தால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் வறுமை, பருவநிலையால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய...

கேரளா: பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – முதலமைச்சர் பினராயி விஜயன்

nithish
கேரளாவில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம்...

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பகுதி இருந்தாலும் அவர்களுக்கு உரிய பங்கு இன்னமும் கிடைக்கவில்லை – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

nithish
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக இருந்தாலும், அவர்களிடம் தங்களுக்கான ‘உரிய பலன் கிடைக்கவில்லை’ என்ற எண்ணம் உள்ளது. இது...

ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையும், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளால் கல்வி உரிமைகளையும் பாஜக பறிக்கிறது – மு.க.ஸ்டாலின்

nithish
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந் தேதி முதல் இம்மாதம் 3-ம் தேதிவரை நடைபெறுகிறது....

கேரளா: ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கும் பள்ளிக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

nithish
கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ப்ராவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வரக்கூடாது என அறிவித்த பள்ளிக்கு...

ராகுல்காந்தியின் பாதயாத்திரை கேரளாவில் 18 நாட்கள், உ.பி.யில் 2 நாட்கள்: பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான வித்தியாசமான வழி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

nithish
காங்கிரஸின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் 18 நாட்களும், பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் இரண்டு நாட்களும் நடைபெறுவது பாஜக-ஆர்எஸ்எஸ்ஸை...

நீட் விலக்கு, மின்சார மசோதாவை திரும்பப் பெறு – தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Chandru Mayavan
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்; ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது...

ஹத்ராஸ் வழக்கு: பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனின் பிணை மனு மீது உ.பி., அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
2020 அக்டோபரில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை மனு மீது உத்தரபிரதேச அரசிடம் உச்ச நீதிமன்றம்...

நீட் தேர்வு சர்ச்சை: உள்ளாடைகளை அகற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்தப்படும் – தேசிய தேர்வு முகமை தகவல்

nithish
ஜூலை 17 அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அன்று கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத சென்ற...

பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

nandakumar
பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும்...

கேரளா: அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் – குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவு

nithish
அடுத்த கல்வியாண்டிற்குள் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது....

மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்ன நீட் தேர்வு மையம்: ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் கோரிக்கை

nithish
கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கழற்ற சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்...

ராகுல் காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக எம்.பிக்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு – காங்கிரஸ் கட்சி

nithish
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ராகுல்காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் சுப்ரத்...

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்த தமிழ்நாடு அரசு

Chandru Mayavan
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர்...

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

nithish
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச்சட்டம் கேரளாவில் அமல்படுத்தப் படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவின் மீண்டும் ஆட்சியை பிடித்த...

கேரளா: ஆயுதங்களுடன் பேரணி சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் பெண்கள் அமைப்பினர் – காவல்துறை வழக்கு பதிவு

Chandru Mayavan
கேரளாவில் வாள்களுடன் பேரணியில் ஈடுபட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பெண்கள் அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் விஷ்வ...

கேரளா: விஸ்மயா வரதட்சணை தற்கொலை வழக்கு – கணவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.12.55 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

Chandru Mayavan
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12.55 லட்சம்...

வரதட்சணை கொடுமை: விஸ்மயா தற்கொலை வழக்கு – கணவர் குற்றவாளி என கேரள நீதிமன்றம் தீர்ப்பு

nithish
கேரளாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் வரதட்சணை கொடுமை பற்றி பெரும் விவாதத்தை உருவாக்கிய சம்பவம்தான் இந்த கொல்லம் விஸ்மயா வழக்கு. கொல்லம் மாவட்டம்...

கேரளா: ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

Chandru Mayavan
ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் இஸ்லாமியர்கள் நிதி திரட்டியுள்ளனர். கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு (38)...

தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்ப்பு

nithish
பீகார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக 2010 இல் அமல்படுத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவேடு...

‘சனாதன தர்மத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்’ – கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

Aravind raj
இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் வழியாக, இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் சனாதன தர்மத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும்...

இந்தியாவில் 18-29 வயதுடைய பெண்களில் 25% பேருக்கு குழந்தை திருமணம்: குடும்ப சுகாதார கண்காணிப்பு அமைப்பின் ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயதான 18 வயதை எட்டுவதற்கு முன்னரே, 18 வயது முதல் 29 வயதுடைய பெண்களில் 25%...