Aran Sei

குறைந்தபட்ச ஆதரவு விலை

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழுவில் பஞ்சாப் புறக்கணிப்பு – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் கண்டனம்

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவில் பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்காததற்கு அம்மாநில முதலமைச்சர் பகவந்த்...

இந்திய அரசு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க கூடாது – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோ பிடனுக்கு கடிதம்

nithish
2022 ஜூலை 1 அன்று, 12 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க குடியரசுத் தலைவரான ஜோ பிடனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்....

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒன்றிய அரசின் குழுவை நிராகரித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா – வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் குழுவில் இருப்பதாக குற்றச்சாட்டு

nandakumar
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) நிராகரித்துள்ளது....

விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – விவசாயிகளின் சங்கங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

Chandru Mayavan
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம், லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் அரசாங்கத்தின் செயலற்ற தன்மை குறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சாவின்...

‘விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை’: ஒன்றிய அரசுக்கு மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை

nithish
விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. தர்ணா தான் முடிவுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சட்டத்தைக் கொண்டு வராவிட்டால் ஒன்றிய...

விவசாயிகளை கடனற்றவர்களாக மாற்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் இயற்ற வேண்டும் – காங்கிரஸ் கட்சி கோரிக்கை

nandakumar
விவசாயிகளை கடனற்றவர்களாக மாற்ற குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உதய்பூரில் நடைபெற்று...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு குறித்து விவசாய சங்கத்தின் கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் ஒன்றிய அரசு – சம்யுக்தா கிசான் குற்றச்சாட்டு

Aravind raj
விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க அமைக்கப்படவுள்ள குழு தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறது என்று...

விவசாயிகளுக்கு அரசாங்கத்தையே கவிழ்க்கும் சக்தி உள்ளது- ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தெலுங்கானா முதல்வர் போராட்டம்

nithish
தெலுங்கானா விவசாயிகளிடமிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி மாநில முதலமைச்சர்...

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: சட்டப்பூர்வமாக்க விரைவில் குழு அமைக்கப்படுமென ஒன்றிய அரசு தகவல்

nithish
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகளின் பெயர்கள் கிடைத்தவுடன்...

‘சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் தருக’ -விவசாயிகள் சங்கம்

Aravind raj
விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது, விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல்...

சந்திக்க இருக்கும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் – அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடைபெற்ற விவசாயிகளின் ஓர் ஆண்டு கால போராட்டம் நிறைவடைந்ததற்கு பிறகு, போராடிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு...

ஆளுநர் கூறியது உண்மையென்றால் மோடி, அமித்ஷா விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

Aravind raj
விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலயா மாநில ஆளுநர் கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில்,...

விவசாயிகளுக்கு அநீதி விளைவித்தால் மீண்டும் போராட்டம் தொடரும் – ஒன்றிய அரசை எச்சரித்த மேகாலயா ஆளுநர்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரிய விவசாயிகளின் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும், விளைப்பொருட்களுக்காக குறைந்தபட்ச...

‘திருத்தங்களுடன் வேளாண் சட்டங்களை அமல் படுத்துங்கள்’ – ஒன்றிய அரசுக்கு ஆர்எஸ்எஸ் விவசாய சங்கம் வேண்டுகோள்

Aravind raj
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) அண்மையில் ரத்து செய்யப்பட்ட விவசாய சட்டங்களை தேவையான...

’குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்க’ – ஆர்எஸ்எஸ் விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

Aravind raj
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) விவசாய விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி...

‘நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு’- போராடும் விவசாயிகள் அறிவிப்பு

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தை...

‘உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு பெறாமல் போராட்டம் ஓயாது’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மாநில வாரியாக இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்று பாரதிய...

இன்று மும்பையில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் – அடுத்தக்கட்ட செயல்திட்டம் அறிவிப்பு

News Editor
வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி), சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துதல், வேலைவாய்ப்பின்மை மற்றும் பிற பிரச்சினைகள் உட்பட அனைத்து விவசாயம்...

‘உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கையில் இருந்து இந்தியா வெளியேறுவதே தீர்வு’- பாரதிய கிசான் யூனியன்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகள் போராட்டம் ஓர் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி, டெல்லி திக்ரி எல்லையில் ‘விவசாயிகளின் மகாபஞ்சாயத்து’ கூட்டம்...

மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

Aravind raj
ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்...

‘60 டிராக்டர்கள், 1000 விவசாயிகளுடன் நாடாளுமன்றம் நோக்கி பெரும் பேரணி’- ராகேஷ் திகாயத் அறிவிப்பு

Aravind raj
நவம்பர் 29 அன்று, 60 டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி செல்வோம் என்று பாரதிய கிசான் யூனியனின் தேசிய...

‘அரசு நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தினால்தான், கஞ்சா பயிரிடுதலை நிறுத்துவோம்’- ஒடிசா கிராமவாசிகள் போராட்டம்

Aravind raj
ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் தங்கள் குறைகளை வலியுறித்தி வித்தியாசமான போராட்டத்தை கையாண்டுள்ளனர். கஞ்சாவை பயிரிட்டால், போதைப்பொருள் தடுப்புச்...

‘விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டால்தான் நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு திரும்புவோம்’- ராகேஷ் திகாயத்

Aravind raj
போராடும் விவசாயிகளிடத்தில் உள்ள பல கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்குத் தீர்வு கண்டால்தான், நாங்கள் எங்கள் கிராமங்களுக்குத்...

விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் – பிரதமர் மோடிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா வேண்டுகோள்

News Editor
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்  பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம்: ’முதல்வர் மோடியும் பிரதமர் மோடியும் முரண்பட்டு பேசுகிறார்கள்’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளுக்கும் நாடாளுமனறத்தில் ஒருமுறையாவது பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் என்று...

உத்தர பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் வன்முறை – போராடிய விவசாயிகள்மீது காவல்துறை தடியடி

Aravind raj
குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரிசியைக் கொள்முதல் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து போராட்டம் செய்ய முயன்ற ராஜஸ்தான் விவசாயிகள்மீது,...

‘விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடக்கும்’- ஆர்எஸ்எஸின் விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

Aravind raj
விவசாய சட்டங்கள் மற்றும் விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைமீதான போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவேற்றத் தவறினால்...

‘பாஜகவை ஒன்றிய அரசில் இருந்து விவசாயிகள் அகற்றுவார்கள்’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கி, விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்றாவிட்டால் பாஜகவை ஒன்றிய அரசில் இருந்து...

ஏழு மாதங்களை நிறைவு செய்த விவசாயிகள் போராட்டம்: மீண்டும் டெல்லியில் டிராக்டர் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு

Aravind raj
விவசாயிகளின் போராட்டம் ஏழு மாதங்கள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணியை மேற்கொண்டு, மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக...

‘எங்கள் போராட்டம் 2024 வரை தொடர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயார்’ – போராடும் விவசாயிகள்

Aravind raj
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்போராட்டம் 2024 வரை தொடர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும்...