Aran Sei

கும்பமேளா

ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா போலி பரிசோதனை – குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது

Aravind raj
ஹரித்வார் கும்பமேளாவின் போது போலி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகாரில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் முக்கியமானவர்களான மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் உரிமையாளர் ஷரத்...

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள் – இருஅதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவு

News Editor
ஹரித்துவார் கும்பமேளாவில் கொரோனாக் கண்டறியும் போலிப் பரிசோதனை நடைபெற்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளை உத்தரகண்ட் மாநில அரசால் பணியிடை நீக்கம்...

உத்திரபிரதேசத்தில் 2019 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெற்றதில் ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

News Editor
உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவை ஏற்பாடு செய்ததில் ஊழல் நடைபெற்று இருப்பதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது....

தொடரும் உத்தரகண்ட முதல்வர்களின் ராஜினாமா: சட்டறிவு இல்லாததால் 5 ஆண்டுகளில் மூன்று முதல்வர்களை பாஜக மாற்றியதாக காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
அரசியலமைப்பு நிர்ப்பந்தத்தின் காரணமாக உத்தரகண்ட் முதலமைச்சர் பதவியிலிருந்து தான் விலகியதாக பாஜகவை சேர்ந்த தீரத் சிங் ராவத் கூறியதும், கொரோனா காரணமாக...

கும்பமேளாவில் நடைபெற்ற கொரோனா போலி பரிசோதனைகள்: ‘நீதிதுறை விசாரணையே சரி’ – மோதும் உத்தரகண்ட் பாஜக தலைவர்கள்

Aravind raj
கும்பமேளாவில் கொரோனா கண்டறிவதில் போலியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது தனது பதவிக்காலத்திற்கு முன்னர் என்றும், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் உத்தரகண்ட் முதலமைச்சர்...

கும்பமேளா போலி கொரோனா பரிசோதனைகள் விவகாரம் : சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த உத்தரகண்ட் காவல்துறை

Aravind raj
உத்தரகண்ட் மாநில ஹரித்வார் கும்பமேளாவின் போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகளில் மோசடி நடைபெற்றதாக பதியப்பட்ட வழக்கை விசாரிக்க ஹரித்வார் மாவட்ட காவல்துறை...

‘கும்பமேளாவில் போலியாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள்’: உத்தரகண்ட் பாஜக அரசு மக்களைப் காக்கத் தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
உத்தரகண்ட் மாநில ஹரித்வார் கும்பமேளாவின் போது மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சம் கொரோனா சோதனைகளில் மோசடி செய்ததாக ஒரு நிறுவனம் மற்றும் இரண்டு...

‘முதலில் கும்பமேளா, இப்போது புனிதயாத்திரை; தவறுகளிலிருந்து எதையும் கற்கவில்லையா?’ – உத்தரகாண்ட் அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Aravind raj
உத்தரகாண்ட் கும்பமேளா மற்றும் சார் தாம் யாத்திரை குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில உயர் நீதிமன்றம், மாநில அரசு தனது சொந்த...

‘கும்பமேளாவிற்கும் இந்து மதத்திற்கும் அவப்பெயர் விளைவிக்கும் அரசியல் சதி நடக்கிறது’ – பாபா ராம்தேவ்

Aravind raj
உத்தரகாண்ட் கும்பமேளாவிற்கும் இந்து மதத்திற்கும் அவப்பெயர் விளைவிக்கும் வகையில் அரசியல் சதி நடக்கிறது என்று பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா...

‘கொரோனாவை வென்றுவிட்டதாக பாஜக கூறிய பொய்யை நம்பியே, மக்கள் கும்பமேளாவில் பங்கேற்றனர்’ – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

News Editor
கொரோனாவை வென்றுவிட்டதாக பாஜக அரசு கூறிய பொய்யை நம்பியே,  கும்பமேளாவில் மக்கள் பங்கேற்றனர் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திர பிரதேச...

‘இந்தியாவில் தீவிரமடையும் கொரோனாவிற்கு மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளே முக்கிய காரணம்’ – உலக சுகாதார நிறுவனம்

Aravind raj
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலுக்கு மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளே முக்கிய காரணம் என்று உலக சுகாதார நிறுவனம்...

கொரோனா – நாட்டை நெருக்கடியில் தள்ளிய மோடி வழிபாடு

News Editor
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரபூர்வ உற்சாகமும் சுய பாராட்டுதல்களும், அரசின் ஒவ்வொரு பிரிவையும் எவ்வாறு அலட்சியத்திலும் செயலின்மையிலும் ஆழ்த்தின என்பது பற்றிய...

உத்தரகாண்ட்டில் உச்சமடையும் கொரோனா உயிரிழப்புகள் – பறிதவிக்கும் மக்கள்

Aravind raj
கடந்த ஏழு நாட்களில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில், 2.73 சதவீதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 0.8...

மோடியின் தவறுகள் – கட்டுப்பாடு இல்லாத ஒரு பெருந்தொற்று : தி கார்டியன் தலையங்கம்

News Editor
ஒற்றுமை தேவைப்படும் இந்த நேரத்தில், அவரது பிரித்தாளும் பிரிவினை சித்தாந்தத்தை கைவிட வேண்டும். பேரழிவான பொதுச் சுகாதார விளைவுக்கு இட்டுச் சென்ற,...

” கொரோனா தவறாக கையாளப்பட்டதற்கான முக்கிய காரணம் மோடியின் தலைமைதான், அவர் தலைக்கனம் பிடித்தவர் ” – ராமச்சந்திர குஹா

News Editor
இந்தியா கொரோனாவை தவறாக கையாண்டதற்கு முதன்மையாக பழிக்கப்பட வேண்டியவர் மோடிதான் என்பது மட்டுமின்றி, பொருளாதாரம், சமூகம், நாட்டின் சர்வதேச மதிப்பு ஆகியவை...

கும்பமேளா 2021: மக்கள் வாழ்க்கை மீது தலைவர்கள் காட்டிய அலட்சியம்

News Editor
கும்பமேளாவை  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது வழக்கம். கடந்த ஹரித்துவார் கும்பமேளா 2010 ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது நடந்து...

அதிகாரத்தின் பொய்களுக்குப் பின்னால் இருக்கும் பெரும்பான்மை மனநிலை – அஜய் குடாவர்த்தி

News Editor
தொற்று நோயை எதிர்த்துப் போராடத் தவறியதன் மையமாக பெரும்பான்மையினரின் மனநிலை உள்ளது. பெரும்பான்மைவாதம் அதன் பெயரில் இருப்பது போல அன்றி ஒரு...

கும்பமேளாவில் பங்கேற்ற பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் – கொரோனா தொற்றால் உயிரிழப்பு

News Editor
ஜம்முவில் பாஜக பிரமுகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தாக்கூர் பூரன் சிங் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளதாக ரஜோரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது....

” சார் தாம் யாத்திரையை இன்னொரு கும்பமேளாவாக அனுமதிக்க முடியாது ” – உத்தரகாண்ட் நீதிமன்றம் கண்டிப்பு

Aravind raj
அடுத்த மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கவிருக்கும்  ‘சார் தாம் யாத்ரா’ என்ற புனித யாத்திரை, மற்றொரு கும்பமேளா நிகழ்வாக மாற அனுமதிக்க...

துரிதமாக அரசு செயல்படாவிட்டால் கொரோனா இரண்டாம் அலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் – ப்ளூம்பெர்க் ஆய்வில் தகவல்

News Editor
கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பைவிட இந்த ஆண்டு பன்மடங்கு உயரக்கூடும் என்று ப்ளூம்பெர்க் ஒப்பீனியன் ஆய்வு தெரிவிக்கிறது. ஏறக்குறைய...

கும்பமேளாவை தொடர்ந்து சார் தாம் புனித யாத்திரைக்கு அனுமதி: கொரோனாவை அலட்சியப்படுத்துகிறதா உத்தரகாண்ட் அரசு?

Aravind raj
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும்  ஹரித்வார் கும்பமேளாவைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நடத்தப்பட இருக்கும் ’சார் தாம் யாத்ரா’ என்ற புனித யாத்திரை...

‘கும்பமேளா மக்கள் திரளை கலைக்க வேண்டும்’ – மத்திய அரசை உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

Aravind raj
கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதை சுட்டிக்காட்டி, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சஞ்ஜய் குமார் தாக்கல் செய்துள்ள அம்மனுவில், ஹரிவார் கும்பமேளாவில்...

கொரோனா பேரிடர் காலத்தில் கும்பமேளா அவசியமா? – துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்திரா கேள்வி

News Editor
கொரோனா பரவலில் இந்தியா சிக்கிதவிக்கும் நிலையில், கும்பமேளா நடத்த வேண்டுமா? என துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்....

கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் அறிவிப்பு

News Editor
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் அறிவித்திருக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை...

‘கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்களுக்கு தனிப்படுத்தல் கட்டாயம்’ – மத்திய பிரதேச அரசு உத்தரவு

Aravind raj
மத்திய பிரதேசத்தில் இருந்து கும்பமேளா சென்ற பக்தர்கள், அம்மாநிலத்திற்கு திரும்பியவுடன் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது....

கும்பமேளாவில் இருப்பதாக நினைத்து வீட்டில் பிரார்த்தனை செய்வோம் – கொரோனா தொற்றைத்தடுக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

News Editor
கொரனோ தொற்று அதிவேகமாகப் பரவும் சூழலில் கும்பமேளாவில் இருப்பதுபோல் நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்....

கும்பமேளா குறித்து சிஇஏடி டயர் தலைமை செயல் அதிகாரி கருத்து – நிறுவனத்தை புறக்கணிக்க டிரெண்ட்டாகும் ஹேஷ்டேக்

News Editor
கும்பமேளாவில் கொரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை என சிஇஏடி டயர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் கோயங்கா கிண்டல் செய்ததை தொடர்ந்து...

கும்பமேளா நிகழ்வை நியாயப்படுத்திய பாஜக தலைவர்: கும்பமேளா சென்று வந்த மறுநாளே கொரோனா தொற்றால் பாதிப்பு

News Editor
”மத நம்பிக்கை கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது” என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் பரல்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின்...

ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 30 துறவிகளுக்கு கொரோனா: கும்பமேளாவில் இருந்து வெளியேறிய துறவிகள் குழு

Aravind raj
மற்றொரு பிரபல இந்து மத துறவியான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுவாமி கபில் தேவ், டெஹ்ராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்...

கும்பமேளா சென்று திரும்பும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்- கர்நாடக அரசு அறிவிப்பு

News Editor
கும்பமேளா சென்று திரும்பும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கர்நாடக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நாளில்...