Aran Sei

குஜராத் கலவரம்

பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை: இந்த சோதனையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக இங்கிலாந்து அரசு தகவல்

nithish
மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டு...

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை: “பாஜக அரசு விமர்சனங்களுக்குப் பயப்படுவதையே இது காட்டுகிறது” – காங்கிரஸ் குற்றச்சாட்டு

nithish
பிபிசியின் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனை என்பது, மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதையே காட்டுகிறது. இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள்...

இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் – தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். ஒரு ஆவணப்படம்...

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை தடை செய்ததற்கு எதிரான வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

nithish
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு...

மும்பை டாடா கல்லூரி: தடையை மீறி மடிக்கணினி, செல்போனில் மோடி – பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்கள் – பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி எதிர்ப்பு

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை கல்லூரியில் திரையிடக் கூடாது என மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்லூரி தடை...

மோடி – பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பிப்ரவரி 6-ம் தேதி விசாரணை

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிரான பொதுநல வழக்கை வரும் பிப்ரவரி 6-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்...

மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த சென்னை பல்கலைகழக மாணவர்களை கைது செய்தது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்...

மோடி – பிபிசி ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிட உள்ளோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

nithish
“தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று பிபிசியின் ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்” என்று...

குஜராத் கலவர வழக்கு: சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை

nithish
குஜராத் கோத்ரா கலவரத்தின் போது, 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை...

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம்: ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்பால் அந்த ஆவணப்படத்தை நீக்கிய யூடியூப்

nithish
குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் யூடியூப் நிறுவனம் அந்த ஆவணப்படத்தை தனது...

பில்கிஸ் பானு வீட்டின் முன் பட்டாசு கடை போட்ட பாலியல் குற்றவாளிகள்: நாங்கள் அப்பாவிகள் ஏனெனில் இந்துக்கள் என தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் கருத்து

nithish
குஜராத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வீட்டின் முன் பாலியல் குற்றவாளிகள் பட்டாசு கடை போட்டு விற்பனை செய்து...

மதரஸாவுக்கு செல்லும் மோகன் பகவத் குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி வழங்குவாரா? – ஒவைசி கேள்வி

nithish
“குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று மோகன் பகவத்தால் சொல்ல முடியுமா?”...

கொடூரச் செயல்களுக்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்: தடுத்து நிறுத்துவது தேச பக்த கடமை – சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

nithish
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கும், அப்பாவிகளை கொன்று அழித்த பல பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பினை பற்றி...

குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பு: உச்சநீதிமன்றம்

nithish
2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு, இழப்பீடு...

பில்கிஸ் பானு வழக்கு: ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது. இப்படி விடுதலை செய்து மாலை அணிவித்து கொண்டாடுவதற்கு அல்ல – எம்.பி. மௌவா மொய்த்ரா

nithish
“ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கானது. பில்கிஸ் பானு வழக்கு என்பது அரிதினும் அரிதான வழக்கு. இது மரண தண்டனைக்கு தகுதியான...

குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்கவைக்கும் சதியின் பகுதியாக செடல்வாட் செயல்பட்டார் – நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தகவல்

nandakumar
குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்கவைக்கும் சதியின் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் இருந்தார் என்று நீதிமன்றத்தில் சிறப்பு...

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

nithish
அருந்ததி ராய் 1997 இல் புக்கர் பரிசை வென்ற “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” மற்றும் 2017 இல் மேன்...

குஜராத் கலவர வழக்கில் தெரிவிக்கப்பட்ட அவதானிப்புகளை திரும்ப பெற வேண்டும் – உச்சநீதிமன்றத்திற்கு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் கடிதம்

nandakumar
குஜராத் கலவரம் தொடர்பாக ஜாகியா ஜாஃபரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட தீர்ப்பில் சொல்லப்பட்ட அவதானிப்புகளை திரும்ப பெற வேண்டும் என்று...

 தீஸ்தா செடல்வாட், ஆர்.பி. ஸ்ரீகுமார், பத்திரிகையாளர் முகமது சுபேர உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – மக்கள் குடிமை உரிமைக் கழகம் கோரிக்கை

nandakumar
சமூக செயல்பாட்டாளரும், ஊடகவியளாலருமான தீஸ்தா செடல்வாட், முன்னாள் காவல்துறை அதிகாரி ஆர்.பி. ஸ்ரீ குமார் மற்றும் ஆல்ட்நியூஸ் ஊடகத்தின் இணை நிறுவனருமான...

சிறுபான்மை மக்களுக்காக போராடி வரும் டீஸ்டா செடல்வாட் மீதான பொய் வழக்கை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும் – வைகோ கோரிக்கை

nithish
சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் டீஸ்டா செடல்வாட் மீதான பொய் வழக்கை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும்...

ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டுள்ளார்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி

nithish
நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் டீஸ்டா செடல்வாட் உள்ளிட்டோர்...

குஜராத் கலவர வழக்கில் மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட், முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் கைது – 5 நாட்கள் நீதிமன்ற காவல்

nandakumar
2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவர வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் மற்றும்...

குஜராத் கலவர வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது – குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு நியமனம்.

nandakumar
குஜராத் கலவர வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் மீதான குற்றச்சாட்டுகள்குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு...

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டீஸ்டா செடல்வாட் கைது – மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

nandakumar
2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனித உரிமை ஆர்வலர்...

2002 குஜராத் கலவரம், மொகலாய நீதிமன்றங்கள் பற்றிய பகுதிகள் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கம்: என்சிஇஆர்டி தகவல்

nithish
2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம், எமர்ஜென்சி காலகட்டம், பனிப்போர் காலகட்டம், நக்சலைட் இயக்கம் மற்றும் முகலாய நீதிமன்றங்கள்பற்றிய பகுதிகளை...

‘குஜராத் ஃபைல்ஸ் என்ற பெயரில் படமெடுத்தால் வெளியிட அனுமதிப்பீரா?’ – பிரதமருக்கு பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி கேள்வி

nandakumar
குஜராத் கலவரம் தொடர்பாக குஜராத் பைல்ஸ் என்ற பெயரில் திரைப்படம் எடுத்தால், அதை அனுமதிக்க தயாரா என்று பிரதமர் மோடியிடம் பாலிவுட்...

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: ‘உண்மை அமைதி தரும்; பொய் பரப்புரை வன்முறை தரும்’ -ஜெய்ராம் ரமேஷ்

Aravind raj
அண்மையில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்பைத் தூண்டுகிறது என்றும் வரலாற்றைத் திரித்து வன்முறையை ஊக்குவிக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியின்...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் vs பர்சானியா – பாஜகவுக்கு எதிராக குஜராத் படுகொலை குறித்த படத்தை பரிந்துரைக்கும் இணையவாசிகள்

Aravind raj
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு போட்டியாக பர்சானியா என்ற திரைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் வழியே பிரிவினையைத் தூண்டும் பாஜக – மெகபூபா முப்தி விமர்சனம்

Aravind raj
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், இத்திரைப்படத்தின் வழியாக பாஜக பிரிவினையைத் தூண்டுவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்,...

குஜராத் கலவர வழக்கிலிருந்து மோடியை விடுத்ததற்கு எதிரான வழக்கு – விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

News Editor
குஜராத் கலவர வழக்கிலிருந்து மோடியை  குற்றமற்றவர் எனக்கூறி  சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விடுவித்ததற்கு எதிராகத் தொடர்ப்பட்ட வழக்கின் விசாரணையை இரண்டு...