Aran Sei

காலிஸ்தான்

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானை சேர்ந்தவர் என விக்கிப்பீடியாவில் அவதூறு : விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு உத்தரவு

nithish
நேற்று (செப்டம்பர் 4) நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில்...

பஞ்சாப்: 18 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் சிம்ரஞ்சித் சிங் மான்

Chandru Mayavan
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சங்ரூர் நாடாளுமன்றத் தொகுத்திக்கான இடைத்தேர்தலில் சிரோண்மனி அகாலிதளம் (அமிர்தசரஸ்) கட்சியின் தலைவர் சிம்ரஞ்சித் சிங் மான் வெற்றி...

பட்டியாலா மோதல் : ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை முடக்கம் – விசாரணைக்கு உத்தரவிட்ட பஞ்சாப் முதல்வர்

Aravind raj
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் நடந்த காலிஸ்தான் எதிர்ப்பு பேரணி தொடர்பாக இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்ததைத்...

விவசாயிகள் போராட்டம் தொடர்பான பதிவு – மும்பை காவல் நிலையத்தில் ஆஜரானார் கங்கனா ரணாவத்

News Editor
விவசாயிகளின் போராட்டத்தை பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கங்கனா ரணாவத் மீது விவசாயிகள் அளித்த புகாரின் பெயரில்...

‘போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல; விவசாயிகள் தலைவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்’- பாஜக தலைவர்

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் ஒரு தீவிரவாதி என்றும் விவசாய சட்டங்களை...

சீக்கியர்களை அவதூறு பேசியதாக கங்கனா ரனாவத் மீது புகார் – விளக்கமளிக்க டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு சம்மன்

Aravind raj
சீக்கியர்கள் குறித்து அவதூறாகவும் இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத்திற்கு, டெல்லி சட்டபேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு சம்மன்...

‘விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி’ – திருமாவளவன்

News Editor
மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றது விவசாயிகளின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் விவசாயிகள் விழிப்போடு இருக்கவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள்...

விவசாயிகளுக்கு ஆதரவான லண்டன் ஆர்ப்பாட்டம் : பிரிட்டிஷ் உள்துறையிடம் விவாதித்த இந்திய உள்துறை

News Editor
“இந்திய உள்துறை செயலருடன் மிகவும் பயனுள்ள ஒரு தொலைதொடர்பு சந்திப்பு. வரும் ஆண்டில் உள்நாட்டு விவகாரங்களில் மேலும் நெருங்கிய ஒத்துழைப்புக்கான பல...

திஷா ரவியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – பிப்ரவரி  23 ஆம்  தேதிக்கு தள்ளிவைத்த  டெல்லி நீதிமன்றம்

News Editor
டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திஷா ரவியின் ஜாமீன் மனுமீதான தீர்ப்பைச் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (பிப்ரவரி 23) தள்ளி...

‘பேச்சுரிமையும் போராடும் உரிமையும் அடிப்படை மனித உரிமை’ – திஷா ரவிக்கு ஆதரவளித்த கிரேட்டா துன்பெர்க்

Aravind raj
பேச்சு உரிமையும், அமைதிவழியில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையும், அதற்காக ஒன்றுக்கூடுவதும் சமரசம் செய்துக்கொள்ள முடியாத மனித உரிமைகள். இவையெல்லாம் ஜனநாயகத்தின் அடிப்படைகள்....

டிவிட்டர் கணக்குகளை முடக்கும் கோரிக்கை – மத்திய அரசுடன் டிவிட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை

News Editor
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் டிவிட்டர் கணக்குகளை மத்திய அரசு முடக்க கோரியது தொடர்பாக, டிவிட்டர்...

ட்விட்டரில் பாகிஸ்தான் சதி : 1,178 கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு

News Editor
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, சமூக வலைதளமான ட்விட்டரில், தவறான தகவல்களையும், சமூகத்தில் வெறுப்பையும் பரப்புகிற ஆயிரக்கணக்கான கணக்குகளை முடக்குமாறு மத்திய அரசு...

சக எம்பிக்களை தீவிரவாதி என அழைத்த விவகாரம் – கனடாவின் ஆளும் லிப்ரல் கட்சியில் இருந்து எம்பி ரமேஷ் சங்கா வெளியேற்றம்.

News Editor
கனடாவின் பிராம்ப்டன் சென்டர் தொகுதியிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் சங்கா, ஆளும் லிபரல் கட்சி உட்குழுவில் இருந்து வெளியேற்றி  இருப்பதாக,...

காலிஸ்தானுக்கு விவசாயிகள் ஆதரவா?: விசாரணையைத் தள்ளி வைத்த தேசிய புலனாய்வு முகமை

Aravind raj
2019 ஆம் ஆண்டு,  சீக்கியர்களுக்கான தனிநாடாக காலிஸ்தான் உருவாக்குவதற்கு ஆதரவான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இந்தியாவில் பிரிவினைவாதத்தைப் பரப்புவதாகவும் கூறி ’சீக்கியர்களுக்கான நீதி’...

விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து நிதி: போலி செய்தியை வெளியிட்ட நியூஸ் 18

News Editor
மத்திய அரசு கொண்டு வந்துள்ள முன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி கடந்த 53 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள்...

‘போராடும் விவசாயிகளை தேசவிரோதிகள் என்று சாயம் பூசும் மத்திய அரசு’ – சிவசேனா கண்டனம்

Aravind raj
விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல், அதில் அரசியல் செய்து, அவர்களை தேசவிரோதிகள் என்று சாயம் பூசவே...

விவசாயிகள் போராட்டத்தில் ‘தீவிரவாதிகள்’ என மத்திய அரசு குற்றச்சாட்டு – பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவு

News Editor
விவசாயிகள் போராட்டத்தில், தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் புகுந்துள்ளதாக மத்திய அரசு கூறிய குற்றச்சாட்டை, எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக லைவ்...

‘விவசாயிகளின் போராட்டத்தினால், பிரதமர் மிகவும் வேதனையடைந்துள்ளார்’ – ராஜ்நாத் சிங்

Aravind raj
விவசாயிகளின் போராட்டத்தால், நான் மட்டுமல்ல பிரதமர் மோடியும் மிகவும் வேதனையடைந்துள்ளார் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசிற்கும்,...

உரிமைக்கு போராடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா – பாஜகவிற்கு வலுக்கும் கண்டனம்

Aravind raj
"நாட்டின் குடிமக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காக போராடினால், அவர்களை நக்சல்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கருதும் ஒரு கட்சி, அந்த மக்களை...

பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை

Aravind raj
சீக்கியர்களுக்கான காலிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்க சதித்திட்டம் தீட்டியதாக, பஞ்சாப்பை சேர்ந்த ஒருவரைத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது...

போராடும் விவசாயிகள் காலிஸ்தானியர்களா ? – பத்திரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்

News Editor
போராடுபவர்களின் உடை மற்றும் இனத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் கட்டுகதைகளுக்கு ஊடகங்கள் உடந்தையாகக் கூடாது என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு...

விவசாயிகள் போராட்டம்: அமித் மால்வியாவின் ஆதாரமற்ற அவதூறுகள்

News Editor
அமித் மால்வியா, விவசாயிகளின் போராட்டத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்களின் பங்களிப்பு உள்ளது என்று கூறியுள்ள இரண்டாவது முக்கிய பாஜக தலைவர்....

“போராடும் விவசாயிகளை காலிஸ்தானி ஆதரவாளர்கள் என்பதா” – அகாலி தள் கண்டனம்

News Editor
“நாங்கள் ஒரு போதும் புராரி மைதானத்துக்குப் போக மாட்டோம். அது ஒரு மைதானம் இல்லை, அது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை"...