Aran Sei

கன்னியாகுமரி

மத்தியபிரதேசம்: காங்கிரஸ் ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்திக்கு வில், அம்பு பரிசளித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் – காங்கிரஸ் கட்சி கண்டனம்

nithish
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் பாதயாத்திரையில் பங்கேற்று, ராகுல் காந்திக்கு வில், அம்பு பரிசளித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் முன்னாள்...

“தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை” – ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங்

Chandru Mayavan
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார். நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக மாவட்ட...

கன்னியாகுமரி தேர்த் திருவிழாவில் தமிழக அமைச்சர் பங்கேற்க பாஜக எதிர்ப்பு: மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதா? – சிபிஎம் குற்றச்சாட்டு

nithish
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோயில் திருவிழாவில், நேற்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும்...

இலங்கையில் நிகழ்ந்தது போல் இந்தியாவிலும் நேரும் என்பதை பாஜக நினைவு கொள்ள வேண்டும் – திருமாவளவன் எச்சரிக்கை

Chandru Mayavan
“இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே கட்சியாக பாஜக இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே ஆட்சியாக பாஜக...

கன்னியாகுமரி: மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இந்து மகாசபை மாநிலத் தலைவர் – கைது செய்த காவல்துறை

Chandru Mayavan
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில்,  நாட்டில் அமைதியை சீர்குலைத்து, மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அகில பாரத இந்து மகா சபா...

அரசியலோ அரசியல் – காமராசர் ஆட்சியும் இமானுவேல் சேகரன் கொலையும்

News Editor
1957 இல் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தல் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. 1957 ஏப்ரல் 13ம் தேதி காமராஜர்...

ஆணவக் கொலைகளுக்கு எதிராக அமைதி காக்கும் தமிழகம் ? விடியல் எப்போது?

News Editor
தமிழகத்தில், ஒரு வாரத்தில் (7/11/21 – 15/11/21) இரண்டு சாதி ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன. சம்பவம் 1: கன்னியாகுமரி மாவட்டம், தோவாலைபுதூர்...

’கன்னியாகுமரியில் திருவிதாங்கூர் சமஸ்தானம் வழங்கிய 36000 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்’ – தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்

Aravind raj
பழங்குடி மக்களுக்கு எதிராகவும் கார்பரேட் கம்பனிகளுக்கு ஆதராவாகவும் சட்டத்திருத்தம் செய்து பழங்குடி மக்களை வெளியேற்ற ஒன்றிய அரசு முயல்கிறது என்று தமிழ்நாடு...

மஸ்குலர் டிஸ்றாபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் – மருத்துவ உதவி வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை

News Editor
மஸ்குலர் டிஸ்றாபி என்கிற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு நாளுக்குநாள் உடல் பலகீனமாகி படுக்கையில் நாட்களை கழித்து வரும் இருவருக்கு மருத்துவ உதவி...

‘கன்னியாகுமரியில் விதிமுறைகளை மீறி கனிமவள கொள்ளை’ – தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை

Aravind raj
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து நடந்து வரும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

இந்தியக் கடற்பகுதிக்கு அருகில் சீனா தன் ராணுவத்தை நிறுத்துவது தமிழகத்திற்கு ஆபத்து – வைகோ எச்சரிக்கை

Aravind raj
ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கை அரசுக்குத் துணை நின்ற சீனா, தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்பகுதியைக் கைப்பற்றிக்...

மக்கள் யார் பக்கம் – தொடங்கியது தமிழக சட்டபேரவை வாக்கு எண்ணிக்கை

Aravind raj
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் உள்ள 234 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்...

தனியார் கப்பல் மோதியதால் மாயமான தமிழக மீனவர்கள்: கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க முதல்வருக்கு கமல்ஹாசன் கடிதம்

Aravind raj
ஆழ்கடலில் கப்பல் மோதியதால் மாயமான மீனவர்களைக் கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு அரசு...

டிராக்டரில் திருமண ஊர்வலம் – விவசாயிகளின் பேரணிக்கு ஆதரவாக களமிறங்கிய தம்பதியர்

Aravind raj
டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாகவும் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு ஆதரவளிக்கும் வகையில் செடிகொடிகளால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் சென்று தம்பதியினர்...