Aran Sei

எஸ்.டி.பி.ஐ

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக ஆட்சியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் – எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்.கே. பைஸி கண்டனம்

nithish
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்யும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு ஜனநாயகம் மற்றும்...

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை – சுமார் 100 பேர் கைது

nithish
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை...

ஒன்றிய அரசின் நிறுவனங்களைக் கொண்டு எஸ்.டி.பி.ஐ கட்சியை முடக்க முடியாது – நெல்லை முபாரக்

Chandru Mayavan
கோவையில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடந்துள்ளது. சட்டவிரோத சோதனைகளை ஏவி ஜனநாயகத்திற்கான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் குரலை ஒருபோதும் ஒடுக்க...

அநீதிக்கெதிராக குரல் எழுப்பினால் அமலாக்கத்துறை வரும்; மோடியின் புகழ் பாடினால் எம்.பி., பதவி வரும் – எஸ்.டி.பி.ஐ. தலைவர் பைஸி விமர்சனம்

Chandru Mayavan
அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் அமலாக்கத்துறையால் வேட்டையாடப்படுவர்; மோடியைப் புகழ்பாடுவோர் ராஜ்யசபாவுக்கு எம்பியாக நியமனம் செய்யப்படுவர் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில...

வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்: அரசின் கருணையை எதிர்பார்த்தவருக்கு மரணமே சிறையிலிருந்து விடுதலை அளித்துள்ளது – எஸ்.டி.பி.ஐ

Chandru Mayavan
அரசின் கருணையை எதிர்பார்த்தவருக்கு மரணமே சிறையிலிருந்து விடுதலை அளித்துள்ளது என்று வீரப்பனின்  அண்ணன் மாதையன் மரணம் குறித்து எஸ்.டி.பி.ஐ. கருத்து தெரிவித்துள்ளது....

ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திருத்தம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

Chandru Mayavan
ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் ‘தமிழ்நாடு ஊராட்சிகள்’ சட்டத்திருத்தம் சுயாட்சி மற்றும் அதிகாரப்பரவலுக்கு நேரெதிரான நடவடிக்கை என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி  தெரிவித்துள்ளது...

‘கிறிஸ்தவ தேவாலயங்களை புல்டோசரால் இடித்துத் தகர்க்க வேண்டும்’ – ஸ்ரீராம் சேனா தலைவரின் கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

Chandru Mayavan
கர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களை புல்டோசர் கொண்டு தகர்க்கவேண்டும் என்ற ஸ்ரீராம் சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் விடுத்த அழைப்பை எஸ்.டி.பி.ஐ....

கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவு; சட்டத்தை மீறும் நடவடிக்கை – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

Chandru Mayavan
கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ மீறும் அப்பட்டமான நடவடிக்கை என்று...

சென்னையில் காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

Chandru Mayavan
சென்னையில் காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணமடைந்த்தற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், காவல்துறை போர்வையில் அப்பாவிகள் மீது...

இராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலை திட்டம்: ‘திமுக அரசு மக்களுக்குச் செய்யும் துரோகம்’ – எஸ்.டி.பி.ஐ., கட்சி கண்டனம்

Chandru Mayavan
இராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலை திட்டமிட்ட பாதையிலேயே செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணி துறைஅமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை திமுக...

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை பிணையில் விடுவிக்க ரூ. 2 கோடி கட்ட உத்தரவிட்ட கிளிநொச்சி நீதிமன்றம் – எஸ்.டி.பி.ஐ., கண்டனம்

Chandru Mayavan
இலங்கை கடற்படையால் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை பிணையில் விடுக்க ரூ.2 கோடி கட்ட கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி...

டிஎன்பிசி தேர்வு விண்ணப்பத்தில் சர்ச்சை கேள்வி – தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த எஸ்.டி.பி.ஐ. கட்சி

Chandru Mayavan
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) பதிவு விண்ணப்பத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் கோரும் துணைக் கேள்வி ஏன்? சமூகநீதிக்கெதிரான அநீதியை களைய...

மனோன்மனியம் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்கள் நியமிப்பதில் விதி மீறல் – எஸ்.டி.பி.ஐ., குற்றச்சாட்டு

Chandru Mayavan
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் விதிகளுக்கு முரணாக நியமனம் செய்ததற்கு நியமனத்தை மறுபரிசீலனை செய்து செனட்டை மாற்றியமைக்க வேண்டும் என்று...

‘நிதிநிறுவன ஊழியர்களின் அராஜகத்தால் செஞ்சி விவசாயி தற்கொலை’ – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

Chandru Mayavan
நிதிநிறுவன ஊழியர்களின் அராஜகத்தால் செஞ்சி விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு  எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விழுப்புரம்...

’அரசியலமைப்பின் முகப்புரையைத் திருத்த பாஜக உறுப்பினரின் தனிநபர் மசோதா’ – அரசியல் சாசனத்தை குழி தோண்டி புதைக்கும் முயற்சி என எஸ்.டி.பி.ஐ கண்டனம்

News Editor
மாநிலங்களவை பாஜக உறுப்பினர் கே.ஜே.அல்போன்ஸ் அரசியலமைப்பின் முகப்புரையைத் திருத்த முன்மொழிந்த தனிநபர் மசோதா, நாட்டின் அரசியல் சாசனத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் உள்நோக்கம்...

நீட் தேர்வில் மோசடி- தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்

News Editor
நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி...

‘கேரளாவைப்போல் தமிழ்நாட்டிலும் கொரோனாவில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வேண்டும்’ – நெல்லை முபாரக் வலியுறுத்தல்

News Editor
கேரள அரசைப் போன்று கொரோனா தொற்றால் குடும்பத்திற்கான வருமானம் ஈட்டித் தருபவர்களை இழந்த குடும்பத்திற்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை தமிழக...

‘பாஜக அரசை குறை விமர்சிக்கும் உரிமையை மறுப்பது சர்வாதிகாரம்’ – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

News Editor
பாஜக அரசை குறை கூறும் அல்லது விமர்சிக்கும் உரிமையை மறுப்பது சர்வாதிகாரமாகும்  என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ....

’14 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை மாநிலஅரசே விடுவிக்கலாம்’ – உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த எஸ்டிபிஐ வலியுறுத்தல்

Aravind raj
அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த சிறைவாசிகளை ஆளுநரின் ஒப்புதலின்றி மாநிலங்களே விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த...

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வன்முறை தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Aravind raj
சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் கடும்...

’குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றுங்கள்’- தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக (சிஏஏ) தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்...

‘தமிழக அரசின் அனுமதியின்றி ஆக்ஸிஜனை பிற மாநிலத்திற்கு வழங்கிய மத்திய அரசு’ – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

News Editor
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஆந்திராவுக்கு அனுப்பிய மத்திய அரசுக்கு...

தூய்மை பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கிய சென்னை மாநகராட்சி – எஸ்.டி.பி.ஐ தலைவர் கண்டனம்

News Editor
கொரோனா காலத்தில பணிசெய்த முன்களப் பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்பின்றி வேலையில் இருந்து நீக்கியதை எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டித்துள்ளார்....