Aran Sei

உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை – ஒன்றிய அரசு தகவல்

Chandru Mayavan
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை  என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்...

சாதி வாரி கணக்கெடுப்பு இல்லாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம் – ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் எச்சரிக்கை

nandakumar
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி...

2016 முதல் 2020 வரை 3399 மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன – ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தகவல்

nandakumar
கடந்த ஐந்தாண்டுகளில் 3,399 வகுப்புவாத அல்லது மதக்கலவரங்கள் நாட்டில் நடைபெற்றுள்ளதாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் கலவரம்...

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகிறதா? – தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும் என ஒன்றிய உள்துறை இணையமைச்சர் தகவல்

nithish
“மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய பணிகளைச் சீராக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக”...

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் காரணங்களினால் 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தகவல்

News Editor
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் காரணங்களினால் 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்துள்ளார்....