கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் கடிதம்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு...