Aran Sei

உயர்நீதிமன்றம்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

கர்நாடகா ஹிஜாப் வழக்கு – தீர்ப்பை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள்...

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: பாஜக அமைச்சர் மகனுக்கு பிணை கிடைக்குமா?

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை...

கள்ளக்குறிச்சி: உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் உடல் இன்று மறு உடற்கூராய்வு செய்யப்படுகிறது

Chandru Mayavan
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடல் இன்னும் சற்று நேரத்தில் மறு உடற்கூராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

உத்தரகாண்ட் : பக்ரீத் பண்டிகையின் போது மிருகங்களை பலியிட தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
உத்தரகாண்ட்  மாநிலம் ஹரித்வாரில் பக்ரீத் பண்டிகையின் போது  மிருகங்களை பலியிடத் தடைவிதிக்கப்பட்ட அரசாணையை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் நீக்கிடுள்ளது. இந்துக்களின் புனிதமான...

பிரயாக்ராஜ் வன்முறை: பர்வீன் பாத்திமாவின் மனுவை விசாரிக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம்

Chandru Mayavan
பிரயாக்ராஜ் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் முகமதுவின் மனைவி பர்வீன் பாத்திமா, தனது வீட்டை இடித்ததை எதிர்த்து தாக்கல் செய்த...

குஜராத் கலவர வழக்கு: மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா செடல்வாட்டின் கைதும் பின்னணியும்

Chandru Mayavan
டீஸ்டா செடல்வாட் மனித உரிமை செயற்பாட்டாளரும் இதழியலாளரும் ஆவார்; இவரது தந்தை மும்பை உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தவர்; இவருடைய பாட்டனார் இந்தியாவின்...

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பால் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் – ம.பி., உயர்நீதிமன்றம் கருத்து

Chandru Mayavan
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பாலியல் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பாலியல் தொழிலை ஊக்குவிப்பதாக மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு பெண்ணை பாலியல்...

லக்கிம்பூர் கலவரம்: அமைச்சரின் மகனுக்கு பிணை – எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விவசாயிகள் குடும்பத்தினர்

nandakumar
லக்கிம்பூர் கலவரத்திற்கு காரணமான ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு பிணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில்...

ஹிஜாப்புக்கு தடை: ‘மாணவர்களின் மதம் சார்ந்த ஆடையை அனுமதிக்க முடியாது’ – கர்நாடக உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
மாணவர்கள் மதம் சார்ந்த எந்த ஆடையையும் அணிய அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம்...

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

News Editor
அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவியின்...

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதை – பிணை கிடைத்தாலும் சிறை கதவு திறப்பதில்லை

News Editor
விசாரணைக் கைதிகளை விடுவிப்பதில் தாமதம் என்பது அவர்களின் அரசியலமைப்புச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  திருட்டு வழக்கில்...

‘ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியாமல் செல்கிறேன்’ – சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி ஊழியர்களுக்கு கடிதம்

News Editor
ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியாமல் செல்கிறேன்  என்று மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள   சென்னை உயர்நீதிமன்ற தலைமை...

‘முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்துக் கூற பாரதிய ஜனதாவுக்கு தகுதி கிடையாது’ – வைகோ

News Editor
முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்துக் கூற பாரதிய ஜனதாவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான...

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராடிய வழக்கறிஞரை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் – பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

News Editor
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை மீண்டும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின்...

ஜார்கண்ட்டில் நீதிபதி கொல்லப்பட்டதாக வழக்கு – சி.பி.ஐ மண்டல இயக்குனர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
ஜார்கண்ட் மாநிலத்தில் வாகனம் மோதி தணாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை மேற்கொண்டு...

மத்தியப் புலனாய்வுத் துறை திறனற்ற வகையில் செயல்படுவது ஏமாற்றம் அளிக்கிறது- தணாபாத் நீதிபதி கொல்லப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து

News Editor
ஜார்கண்ட் மாநிலம் தணாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி வாகனம் மோதி கொல்லப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு   குறித்து  மத்தியப் புலனாய்வுத் துறை திறனற்ற...

வால்மீகியை தாலிபான்களுடன் ஒப்பிட்டு பேசிய சாகித்ய அகாடமி விருது பெற்றக் கவிஞர்- கைது செய்ய தடைவிதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்

News Editor
வால்மீகியை தாலிபான்களுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த சாகித்ய அகாடமி விருது பெற்றக் கவிஞர் முனாவர் ரானா மீதான வழக்கில் அவரை  கைது...

தொலைபேசிகளை கண்காணிப்பதில் உள்ள நடைமுறை என்ன – ஒன்றிய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

News Editor
தொலைபேசிகளை கண்காணித்தல் மற்றும் தொலைபேசி அழைப்புகளை இடைமறிப்பதில் பின்பற்றப்படும் சட்ட நடைமுறை குறித்து ஒன்றிய  அரசு தெரிவிக்க வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம்...

அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி மரணம்: விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் – வழக்கறிஞர் மிஹிர் தேசாய்

News Editor
பழங்குடியின உரிமை செயல்பாட்டாளர் அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமியின் மரணம் தொடர்பாக நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்படுவதை சட்டத்தின் (“parens-patriae” ) உச்சபட்ச அதிகார...

பேராசிரியர் கிலானியின் கைப்பேசியை வேவு பார்க்க பயன்படுத்தப்பட்ட பெகாசிஸ் – அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மேற்கொண்ட ஆய்வில் அம்பலம்

News Editor
பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்பி டெல்லி பல்கலைக்கழத்தின் முன்னாள் பேராசிரியர் சையத் அப்துல் ரகுமான் கிலானியின் கைப்பேசியை ஹேக் செய்யப்பட்டது ஆதாரத்துடன்...

திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா மீது பாஜகவினர் தேசத்துரோக புகார் – முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
லட்சத்தீவைச் சார்ந்த திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் கைது நடவடிக்கையிலிருந்து விலக்களிக்கும் வகையில் முன்பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தி இந்து...

தீஷா ரவி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்காத ஒன்றிய அரசு – உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

News Editor
சூழலியல் செயற்பட்டாளர் தீஷா ரவி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்காத ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தீஷா...

கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

News Editor
கங்கைக் கரையோரம் 2000 உடல்கள் என்று அலறுகிறது உ.பி யில் வெளிவரும் தைனிக் பாஸ்கர் நாளேடு. மக்களின் சாவைத் தடுக்க வேண்டுமானால்,...

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது....

உச்சநீதிமன்றத்தில் இதுவரை 8 பெண்கள் மட்டுமே தலைமை நீதிபதிகள் – நீதிமன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவதை உறுதிப்படுத்த வேண்டி மனு

News Editor
நீதிமன்ற உயர்பொறுப்புகளில் பெண்களின் பிரதிநித்துவதை அதிகப்படுத்த நடவடிக்கை வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் 120...

ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அனுமதி மறுத்த அட்டர்னி ஜெனரல்

News Editor
"பாரதிய ஜனதா கட்சி இந்த நிறுவனங்களில் தங்களுக்கு ஆதரவான நபர்களைச் சேர்க்கிறது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. இது மிகவும் வெளிப்படையானது!...

பண மோசடி மற்றும் மூடநம்பிக்கை குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 அமர்வு நீதிபதிகள் – கைது செய்யப்படவுள்ளனர்

News Editor
கோயிலின் பெண் கடவுளின் சக்தியை "பெருக்க" சிலைக்கு அடியில் புதைக்க, இரண்டு கிலோ தங்கத்தை அறக்கட்டளையின் பணத்திலிருந்து வாங்க சட்டவிரோதமாக ஒரு...

இட ஒதுக்கீட்டால் பொதுப் பிரிவில் தகுதி நீர்த்து போகிறதா? உச்ச நீதிமன்றம் பதில்

News Editor
சவுரவ் யாதவ் எதிர் உத்தர பிரதேசம் வழக்கில், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, இட ஒதுக்கீட்டு போட்டியாளர்களை பொது இடங்களுக்கு போட்டியிட...