Aran Sei

உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

கோவிலில் மணி அடித்துக் கொண்டிருந்தவர்கள் மாநிலங்களை ஆளுகின்றனர் – யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பீகார் அமைச்சர்

nithish
கோவில்களில் மணி அடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதிகாரம் மிக்க பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். உதாரணத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாருங்கள் என்று பீகார்...

உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா – வெளிநாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவினர்

nithish
இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக...

காவல்துறை வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் – எம்.பி மௌவா மொய்த்ரா குற்றச்சாட்டு

nithish
காவல்துறை வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் என்று திரிணாமுல் காங்கிரஸ்...

பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் ஒருபோதும் தேசியக் கொடியை மதித்ததில்லை – அகிலேஷ் யாதவ் விமர்சனம்

nithish
பாஜகவும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸும் ஒருபோதும் தேசியக் கொடியை மதித்ததில்லை. மேலும், நாக்பூரிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏன்...

பிரதமர் மோடியின் படத்தை குப்பை வண்டியில் எடுத்து சென்றதால் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர் – மீண்டும் தனது வேலையை பெற்றார்

nithish
உத்தரபிரதேசத்தின் மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களுடன் ஒரு தூய்மை பணியாளர் குப்பை வண்டியை...

உத்தரபிரதேசம்: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கன்வார் யாத்திரை – யாத்திரிர்கள் செல்லும் பாதையில் இறைச்சி விற்க தடை

nandakumar
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கன்வார் யாத்திரைக்கு நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் திறந்தவெளியில் இறைச்சி விற்பனையத் தடை செய்ய உத்தரபிரதேச அரசு நடவடிக்கை...

உ.பி: யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்ட 19 வயது இஸ்லாமிய இளைஞர் கைது

nithish
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் “ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை” தெரிவித்தததாக கூறி, 19 வயது இஸ்லாமிய இளைஞரை காவல்துறையினர்...

ஜாவேத் முகமதுவின் வீடு இடிப்பு: உ.பி, முதல்வர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடிப்பாரா? – ஒவைசி கண்டனம்

nithish
உத்தரபிரதேச முதலமைச்சர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாறியுள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடித்துத் தள்ளுவாரா?...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

nithish
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளுக்கு...

உ.பி: ராமர் கோயில் வெற்றியைத் தொடர்ந்தே காசி, மதுரா கோயில் கோரிக்கைகள் எழுந்துள்ளன – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைத் தொடர்ந்தே காசி, மதுராவில் கோயில்களின் உரிமைக் குரல் எழுந்துள்ளது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

உ.பி: யோகி ஆதித்யநாத் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிட்ட 15 வயது சிறுவன்: பசு காப்பகத்தை சுத்தம் செய்ய சிறார் நீதி வாரியம் உத்தரவு

nithish
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றி அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக 15 வயது சிறுவனை 15 நாட்கள்...

உ.பி: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது நிறுத்தப்படுத்துள்ளது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்....

உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

nithish
உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜகவும் அதன் கூட்டாளிகளும் எழுப்புகிறார்கள் என்று உத்திரபிரதேச மாநிலத்தின்...

2010-2020 இல் பதிவான அதிக தேசத்துரோக வழக்குகள்: பீகார் முதலிடம், தமிழ்நாடு 2-ம் இடம், உ.பி 3-ம் இடம்

nithish
தேசத்துரோகச் சட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேசிய...

கர்நாடகா: மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி கோயில்களில் ஒலிபெருக்கி வைத்து பஜனை பாட முயன்ற இந்துத்துவாவினர் – கைது செய்த காவல்துறை

nithish
கர்நாடகாவில் ஹிஜாப், ஹலால் இறைச்சி, இஸ்லாமிய வியாபாரிகள்மீதான தடை ஆகியவற்றை தொடர்ந்து மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கியை அகற்றக்கோரி இந்துத்துவாவின் போராட்டத்தில் ஈடுபட...

‘நேதாஜி உயிருடன் இருந்திருந்தால் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக பேச யாரும் துணியமாட்டார்கள்’ – நேதாஜி பேரன் சுகதா போஸோடு நேர்காணல்

Chandru Mayavan
இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்வாறு பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்பதைப் பார்த்து  அந்த சுதந்திரப் போராட்ட வீரர் ‘மிகவும் திகைத்திருப்பார்’ என்று  கரண்...

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 4)

Chandru Mayavan
பகுதி 4: யோகி பிரதேசத்தில் தலித்களும் பழங்குடிகளும் மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்க ஆதித்யநாத் விரும்பவில்லை. அதிலும் குறிப்பாக தலித்துகளின் மாற்றுக்கருத்துக்கு அவர்...

உ.பி தேர்தல் : 5 மாவட்டங்களில் பாஜகவை மொத்தமாக வீழ்த்திய சமாஜ்வாதி

nithish
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்திருந்தாலும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 5 மாவட்டங்களில்...

உ.பி., தேர்தல் முடிவுகள்: மதரீதியாக பிரிந்த இந்து, இஸ்லாமியர் வாக்குகள்

nithish
2022 உத்தரபிரதேச தேர்தலில் மாநில மக்கள்தொகையில் 80% உள்ள இந்துக்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டால் பாஜகவிற்கு 4 இல் 2(54%) இந்துக்களும்,...

உ.பி., தேர்தல்: பாஜக ஆட்சியை பிடித்தாலும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் தோல்வி

nithish
2022 உத்தரபிரதேச தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சி 255 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டாலும்,...

உ.பி., தேர்தல்: யோகி ஆதித்யநாத்தை வெல்ல தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்த சந்திரசேகர் ஆசாத்

nithish
கோரக்பூர் தொகுதியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிடும் சந்திரசேகர் ஆசாத் வெற்றி பெறுவதற்காக வீடு வீடாகச் சென்று...

யோகி ஆதியநாத்தை உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்பேன் : சந்திர சேகர் ஆசாத் சூளுரை

News Editor
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதியநாத் கோரக்பூர் சதார் தொகுதியில் போட்டியிடுகிறார். “1971 ஆம் ஆண்டு கோரக்பூர் தொகுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில்...

உத்திரபிரதேச முதல்வர்குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஆளுநர் – தேச துரோக வழக்கில் கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம்

News Editor
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ள உத்திரபிரதேச முன்னாள் ஆளுநர் அஜிஸ்...

உ.பி. முதலமைச்சரை விமர்சித்த முன்னாள் ஆளுநர் – தேசதுரோக வழக்குப் பதிந்த காவல்துறை

News Editor
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை  விமர்சித்த  அம்மாநில  முன்னாள் ஆளுநர் ஆசிஸ் குரேஷி  மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது. காங்கிரஸ்...

உத்திரபிரதேசத்தில் 2019 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெற்றதில் ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

News Editor
உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவை ஏற்பாடு செய்ததில் ஊழல் நடைபெற்று இருப்பதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது....

‘மாற்றுக் கருத்துடையவர்களை கைது செய்யும் பாஜக – உத்தரபிரதேச காவல்துறையால் முதியவர் கைது செய்தது குறித்து உறவினர்கள் ஆதங்கம்

News Editor
யோகி ஆதித்யநாத்,பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசின் கொள்கைகள் குறித்து கருத்து தெரிவித்ததால் சென்னையில் உத்தரபிரதேசக் காவல்துறையால் கைது செய்யப்பட்ட முதியவர்...

உத்திரபிரதேச பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் பகுதியே மக்கள்தொகை கட்டுப்பாடு மசோதா – சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

News Editor
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உத்திரபிரதேச மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது...

இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

News Editor
2020, அக்டோபர் மாதம் 5ம் நாள் தனது கணவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என தடுக்காததற்காக தன்னையே சபித்துக் கொண்டிருக்கிறார் புஷ்ரா....

உத்திரபிரதேச ஊடகவியலாளர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரியங்கா காந்தி கடிதம்

News Editor
உத்திரபிரதேசத்தில் செயல்பட்டு வரும் மதுபான மாஃபியா கும்பல்குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சுலப் ஸ்ரீவத்சவா மர்மான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ...

உத்தரகண்டில் பாதி எரிந்த உடல்களை சாப்பிடும் நாய்கள் – கண்டுகொள்ளுமா அரசு?

News Editor
உத்தரகண்ட் மாநிலம் பகீரதியில் உள்ள கேதார் காட் ஆற்றங்கரையில், பாதி எரிந்த பிணங்களை நாய்கள் சாப்பிடும் காணொளி சமூக வலைதளங்களைப் பகிரப்பட்டு...