கோவிலில் மணி அடித்துக் கொண்டிருந்தவர்கள் மாநிலங்களை ஆளுகின்றனர் – யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பீகார் அமைச்சர்
கோவில்களில் மணி அடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதிகாரம் மிக்க பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். உதாரணத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாருங்கள் என்று பீகார்...