Aran Sei

உத்தரபிரதேச

உ.பி: 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

nithish
உத்தரபிரதேச சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேச...

உ.பி,யில் பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுப்பு – குற்றங்களின் தலைநகராக மாறிவரும் உத்தரபிரதேசம்

nithish
உத்தரபிரதேசத்தில் இரண்டு பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்...

உ.பி: தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம்

nithish
உத்தரபிரதேசத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப்...

உ.பி: வீட்டில் குழுவாக சேர்ந்து தொழுகை நடத்திய 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி வீட்டில் தொழுகை நடத்தியதாக 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சாஜ்லெட்...

‘புலம்பெயர் தொழிலாளர்களிடம் அடையாள அட்டை கேட்பதை விடுத்து, அவர்களுக்கு உணவு அளியுங்கள்’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு

News Editor
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி, உணவு பொருட்கள், பொது சமையலறைகள் போன்ற உதவிகள் வழங்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக...

அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகளால் பாதிக்கப்படும் மின்மயான ஊழியர்கள் – லக்னோவில் ஓய்வின்றி 19 மணிநேரம் உழைக்கும் அவலம்

News Editor
லக்னோவில் கொரோனாத் தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் 19 மணிநேரம் பணியில் ஈடுபடுகிறோம் என  மின்மயானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தி...