Aran Sei

உத்தரபிரதேச மாநிலம்

உ.பி.: கட்டாய மதம் மாற்றத்தில் ஈடுபட்டதாக விஎச்பி புகார் – 6 தலித் – கிறிஸ்தவ பெண்கள் கைது

Chandru Mayavan
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) புகார்களைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில், உத்தரபிரதேச மாநிலம் அசம்கரின் மஹராஜ்கஞ்ச் பகுதியில்...

உ.பி: பட்டியல் சமூக சிறுவன் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமை – ஆதிக்கச் சாதியினர் 7 பேர் கைது

nithish
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் பட்டியல் சமூக சிறுவன் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டு அவர்களின் கால்களை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

உத்தரபிரதேசத்தில் அகிலேஷின் தந்தை முலாயம் சிங்தான் பாஜக பி டீம், பகுஜன் சமாஜ் கட்சி அல்ல – மாயாவதி பதிலடி

nithish
உத்தரபிரதேசத்தில் பாஜகவின்  ‘பி’ டீமாக பகுஜன் சமாஜ் கட்சி செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ள மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர்...

உத்தரபிரதேசம்: அலிகாரில் உள்ள ஸ்ரீ வர்ஷினி கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை

nithish
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஸ்ரீ வர்ஷினி கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 12...

உ.பி., தேர்தல் முடிவுகள் – போட்டியிட்ட 100 இடங்களில் 99 யில் டெப்பாசிட் இழந்த ஒவைசி

nithish
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 403 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளில் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி...

உ.பி., தேர்தல்: பாஜக ஆட்சியை பிடித்தாலும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் தோல்வி

nithish
2022 உத்தரபிரதேச தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சி 255 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டாலும்,...

உ.பி சட்டமன்ற தேர்தல்: யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுகிறார்

News Editor
உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் பீம் ஆர்மி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத், கோரக்பூர் சதார் தொகுதியில்...

லக்கிம்பூர் வன்முறை: ‘பிரிட்டிஷ் முன்னால் இருந்து சுடும்; பாஜக பின்னால் இருந்து ஜீப்பேற்றி கொல்லும்’- அகிலேஷ் யாதவ்

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறையை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு பேசியுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ்,...

லக்கிம்பூர் கலவரம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் – வசை பாடிய அமைச்சர் அஜய் மிஸ்ரா

News Editor
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் கைதாகி சிறையிலிருக்கும் ஆஷிஷ் மிஸ்ரா குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்காமல் பத்திரிகையாளர்களை ஒன்றிய இணையமைச்சர் அஜய்...

‘பட்டியல் சமூகத்திற்கு அநீதியும் வன்கொடுமையும் நடத்திவிட்டு அரசியலமைப்பு நாளை எப்படி கொண்டாடுகிறது பாஜக’ – பிரியங்கா காந்தி கேள்வி

News Editor
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் பொதுச்...

லக்கிம்பூர் கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி – ஒன்றிய அமைச்சரின் மகனுடையது என தடயவியல் ஆய்வில் அம்பலம்

News Editor
லக்கிம்பூர் கெரி கலவர இடத்தில் சேகரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷீஷ் மிஸ்ரா மற்றும் அவரது...

உத்தரபிரதேச வன்முறை – ஒன்றிய உள்துறை இணையமைச்சர் மகன் மீது கொலை வழக்கு பதிவு

News Editor
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய...

உ.பி.யில் 8 வயது தலித் சிறுமி கொலை – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

News Editor
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் பள்ளிக்குச் சென்ற 8 வயது தலித் சிறுமியின் உடல் வயலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள...

‘குற்றவாளிகளைக் காப்பாற்றும் காவல்துறை’ – காவல்நிலைய மரண வழக்கை சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதி மன்றம்

News Editor
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியில் காவல் நிலையத்திலேயே இளைஞர்  மரணித்தது தொடர்பான  வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி அலகாபாத் உயர்நீதி...

பசு வதையைத் தடுக்காத காவல்துறையினர் – இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்

News Editor
உத்தரபிரதேச மாநிலம்  பாட்டேபூர்  பகுதியில்  பசு வதைத் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட நபரைக் காப்பாற்றியதாகக் கூறி நான்கு காவல்துறை அதிகாரிகளை அம்மாநில காவல்துறை...

தேர்தலும் சாதியும் – உ.பி.யில் வெல்லுமா பாஜகவின் தந்திரம்

News Editor
சோனம் மிகவும் உடல் மெலிந்து, வெளிறி போய்விட்டாள். அந்த 15 வயது சிறுமியின்  கண்களில் விரக்தி நிரம்பி நிற்கிறது‌.  தற்போது வீட்டு...

உத்தரபிரதேசத்தில் அதிகரிக்கும் டெங்குகாய்ச்சல் பாதிப்பு – மருத்துவ முன்னேற்பாடுகள் பற்றாக்குறையென மாயாவதி கண்டனம்

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் போதிய மருத்துவ முன்னேற்பாடுகள் பற்றாக்குறையின் காரணமாக பலர் டெங்கு காய்ச்சலில் பலியாகியுள்ளதாக பகுஜன் சமாஜ் வாதி கட்சியின் தலைவர்...

‘தேசம் விற்கப்படுவதை தடுப்போம்; பாஜகவை தோற்கடிப்போம்’ – விவசாய சங்கங்கள் தீர்மானம்

News Editor
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் பகுதியில் மிகப்பெரும் அளவிலான மகாப்பஞ்சாயத்துக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும்,...

’அரசின் மெத்தனத்தால் பலியான 40 குழந்தைகள்’ – பாஜகவை குற்றஞ்சாட்டிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்

News Editor
உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 40  குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் மனிஷ்...

முசாபர்நகர் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றச்சாட்டு – பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குபதிய உத்தரவிட்ட நீதிமன்றம்

News Editor
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது மக்களைத் தூண்டிவிட்டதாக  பாஜக சட்டமன்ற உறுப்பினர்...

‘இஸ்லாமியக் கலைஞர்கள் இந்துக்களுக்கு மருதாணி வைக்கக்கூடாது’ – போராட்டம் நடத்திய இந்துத்துவ அமைப்பினர் மீது வழக்கு பதிவு

News Editor
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் சந்தைப் பகுதியில், இஸ்லாமிய மருதாணிக் கலைஞர்கள் இந்துக்களுக்கு மருதாணி வைக்கக்கூடாதென கிரந்தி சேனா இந்துத்துவ அமைப்பினர் போராட்டத்தில்...

பட்டியல் சாதி பெண்ணின் திருமணத்தை லவ் ஜிகாத் என தடுத்து நிறுத்திய வலதுசாரிகள்- மனம் விரும்பி மணம் செய்யவிருந்ததாக பெண் ஒப்புதல்

News Editor
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்,  மதம் மறுத்துத் திருமணம் செய்யவிருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் திருமணத்தை லவ் ஜிகாத் என்று...

‘தேர்தல் வெற்றிக்காக ஜனநாயகத்தை படுகொலை செய்த ஆளும் பாஜக அரசு’ – உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் குறித்து எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தின் பகுதி(BLOCK) பஞ்சாயத்து தேர்தலில் முறைகேடு  செய்தே  வெற்றி பெற்றுள்ளதாக  எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதாக தி  நியூ இந்தியன்  எக்ஸ்பிரஸ் ...

‘உத்தரபிரதேசத்தில் கிராமத்தலைவரின் வீட்டை கொள்ளையடித்த காவல்துறை’ – அரசின் தலித் விரோதப் போக்கு என மாயாவதி, பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

News Editor
உத்தரபிரதேச மாநிலம் அசாம்கார்ஹ்  பகுதியில்   தலித்  குடும்பத்தின்  மீது  வன்முறையில்  ஈடுபட்டவர்கள்  மீது  உடனடியாக  நடவடிக்கை  எடுக்க  வேண்டுமென  பகுஜன் சமாஜ்வாதி...

பழமையான மசூதி இடிக்கப்பட்டது குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகை நிறுவனம் – 2 பத்திரிகையாளர் மீது வழக்கு பதிந்த உத்தரபிரதேச அரசு

News Editor
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் உள்ள பழமைவாய்ந்த கரீப் நவாஸ் மசூதி இடிக்கப்பட்டது குறித்து செய்தி வெளியிட்ட தி வயர் பத்திரிக்கை...

மீண்டும் ஆற்றில் மிதக்கிறதா கொரோனா சடலங்கள் – உத்தரப்பிரதேசத்தில் நடப்பது என்ன?

News Editor
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் பகுதியில், பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் அப்பகுதியில் உள்ள ஆற்றின் கரைகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள்  புதைக்கப்பட்டுள்ளதாகச்...

திருமண ஊர்வலத்தில் குதிரை சவாரி செய்யவிரும்பிய தலித் மணமகன் – கொலைமிரட்டல் விடுத்த ஆதிக்க சாதியினர்

News Editor
உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தின் போது குதிரையில் சவாரி செய்ய விரும்பிய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மணமகனுக்கு ஆதிக்கசாதியினர்...

உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் தாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் – கிராமத்தை விட்டு வெளியேறப்போவதாக அறிவிப்பு

News Editor
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதி நூற்புர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மணமகனின் திருமண ஊர்வலத்தின் போது சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த...

உத்தரபிரதேசத்தில் மர்மான முறையில் கறிக்கடைக்காரர் இறந்ததாகப் புகார் – காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

News Editor
உத்தரபிரதேச மாநிலம் புளந்துஷாஹர் பகுதியில், காவல்துறையின் தேடுதல் வேட்டையின் போது இறைச்சி விற்பனையாளர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக காவல்துறை விசாரணையில்...

கொரோனா தடுப்புமருந்து செலுத்த வந்த சுகாதாரத்துறை: பயந்து ஆற்றில் குதித்த மக்கள் – பயத்தைத் தெளிவிக்குமா அரசு?

News Editor
உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி பகுதியின் சிசாஉர்ஹா கிராமத்தில், கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்வதற்கு அஞ்சியதால் சிலர் ஆற்றில் குதித்துள்ளதாக தி இந்தியன்...