Aran Sei

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்: காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடிய பாஜக அமைச்சர்

nithish
உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ந் தேதியை பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டுமென இந்திய விலங்குகள் நல...

உ.பி, இந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு – இஸ்லாமிய மாணவிகள் போராட்டம்

nithish
உத்தரபிரதேசத்தின் பரேலியில் எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக, முராதாபாத்தின் இந்து கல்லூரி உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள...

உ.பி: 581 கிலோ கஞ்சாவை விற்றுவிட்டு, எலி தின்றதாக நாடகமாடிய காவல்துறையினர்

nithish
உத்தரபிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டுவிட்டதாக மதுரா காவல்துறையினர் எலிகள் மீது குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடும் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் – சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. இக்பால் முகமது

nithish
இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் இக்பால் முகமது தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பால்...

உ.பி. காவல்துறை அப்பாவிகளை கைது செய்கிறது – பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

nithish
உத்தரபிரதேச காவல்துறை பல முறை அப்பாவிகளை கைது செய்து குற்றம் சாட்டுகிறது என்று உத்தரகாண்ட் கூடுதல் தலைமைச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்....

கியான்வாபி மசூதி வழக்கு: சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரமில்லை: வாரணாசி நீதிமன்றம்

nithish
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக...

முசாபர்நகர் கலவரம்: குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ உட்பட 12 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

nithish
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில், இரண்டு ஜாட்...

பண்ணைவீட்டில் விபசார விடுதி நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட பாஜக தலைவருக்கு ஜாமீன் – மேகாலயா உயர்நீதிமன்றம் உத்தரவு

nithish
மேகலாயாவில் பண்ணைவீட்டில் விபசார விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபட்ட பாஜக தலைவர் பெர்னார்டு என் மராக்குக்கு உயர்நீதிமன்றம் பிணை...

உ.பி: காவல்துறையினருக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை வெளிக்கொண்டு வந்த காவலருக்கு தண்டனையாக 600 கிமீ தொலைவில் இடமாற்றம்

nithish
உத்தரபிரதேசத்தில் காவல்துறையினருக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படும் பிரச்சினை தொடர்பாக காணொளி வெளியிட்ட கான்ஸ்டபிள் மனோஜ் குமாருக்கு தண்டனையாக பிரோசாபாத்தில் இருந்து 600...

உ.பி,யில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்திருந்த உணவு விநியோகம் – விளையாட்டு வீரர்களை பாஜக மதிக்கும் விதம் இதுதானா? வெட்கக்கேடு என டிஆர்எஸ் கட்சி கண்டனம்

nithish
உத்தரபிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு, கழிவறையில் வைக்கப்பட்டிருந்த உணவு விநியோகிக்கப்பட்ட காணொளி வெளியானதையடுத்து, மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச...

பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்பவர்களிடமிருந்து பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது – உ.பி, பட்டியலின சகோதரிகள் கொலை குறித்து ராகுல்காந்தி கருத்து

nithish
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர்...

உ.பி,யில் பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுப்பு – குற்றங்களின் தலைநகராக மாறிவரும் உத்தரபிரதேசம்

nithish
உத்தரபிரதேசத்தில் இரண்டு பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்...

உ.பி: மதவெறி சக்திகளால் மதரஸாக்கள் குறிவைக்கப்படுகின்றன – ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு குற்றச்சாட்டு

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் மதரஸாக்களில் கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு முடிவெடுத்த நிலையில்,  அங்கீகரிக்கப்படாத பிற கல்வி நிறுவனங்களில் ஏன் கணக்கெடுக்கப்படவில்லை...

ராகுல்காந்தியின் பாதயாத்திரை கேரளாவில் 18 நாட்கள், உ.பி.யில் 2 நாட்கள்: பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான வித்தியாசமான வழி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

nithish
காங்கிரஸின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் 18 நாட்களும், பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் இரண்டு நாட்களும் நடைபெறுவது பாஜக-ஆர்எஸ்எஸ்ஸை...

உ.பி., பாஜக மாடல் ஆட்சி – டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தில் டார்ச்லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த அவலம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால்...

உ.பி: பட்டியல் சமூக சிறுவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் – நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வித்துறை அதிகாரி உறுதி

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் ஏழு வயதேயான பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  மாணவனை தாக்கி சிறுவனின் தலையை தரையில் தேய்த்ததாக ஆசிரியர் மீது...

உ.பி: ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் தம்பியின் உடலை தூக்கிச் சென்ற 10 வயது சிறுவன்

Chandru Mayavan
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், இறந்த 2 வயது தம்பியின் உடலை 10 வயது சிறுவன் கைகளில்...

உ.பி: தன் தாயை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை 30 வருடம் கழித்து கண்டுபிடித்த மகன் – நெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில 30 வருசத்துக்கு முன்னாடி 12 வயசே ஆன சவிதாங்கிற ஒரு பெண் குழந்தை 6 மாசமா பலமுறை கூட்டு...

உ.பி.: இந்த உணவை விலங்குகள் கூட உண்ணாது – தரமற்ற உணவால் கண்ணீர் விடும் காவலர்

Chandru Mayavan
உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் காவலர் ஒருவர் (Police Constable ),காவல்துறைக்கான உணவகத்தில் வழங்கப்படும் உணவை விலங்குகள் கூட உண்ணாது என்று...

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு – உ.பி., முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்

Chandru Mayavan
சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்துகளால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார்...

ஆக்ரா: இஸ்லாமிய தொழிலதிபரை லவ் ஜிகாத் புகாரில் சிக்க வைக்க சதி – இந்து பெண்ணை நடிக்க ஏற்பாடு செய்த பாஜக பிரமுகர் உள்ளிட்ட இருவர் கைது.

nandakumar
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இஸ்லாமிய தொழிலதிபரை லவ் ஜிகாத் புகாரில் சிக்க வைக்க இந்து பெண்ணை நடிக்க ஏற்பாடு செய்த மாவட்ட...

அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் – ஆல்ட் நியூஸ் இயக்குநர் முகமது சுபேர் நேர்காணல்

nandakumar
அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்து சிறையில் வைக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் ஆக்கப்பட்டுள்ளேன் என்று ஆல்ட் நியூஸ்...

சுபைர் விரைவில் உண்மையாக விடுதலையாவார்- ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் சின்ஹா நம்பிக்கை

Chandru Mayavan
ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து...

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேருக்கு எதிரான வழக்குகள் – இடைக்கால பிணை வழங்கிய உச்சநீதிமன்றம்

nandakumar
ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணை...

பிரதமர் மோடியின் படத்தை குப்பை வண்டியில் எடுத்து சென்றதால் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர் – மீண்டும் தனது வேலையை பெற்றார்

nithish
உத்தரபிரதேசத்தின் மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களுடன் ஒரு தூய்மை பணியாளர் குப்பை வண்டியை...

உ.பி: லூலூ மாலில் தொழுகை நடத்தியது இஸ்லாமியர்கள் அல்ல – சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் வழங்கிய மால் நிர்வாகம்

nandakumar
உத்தரபிரதேசத்தில் உள்ல லூலூ மாலில் தொழுகை நடத்தியதாக பகிரப்பட்ட காணொளியில் இருப்பது இஸ்லாமியர்கள் அல்ல, மாலில் பெயரை கெடுக்க திட்டமிட்டு தொழுகை...

உ.பி: நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் – செயற்பாட்டாளர் ஜாவித் முகமது மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

nandakumar
பாஜவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜில் போராட்டம் நடத்தியதற்காக பொதுநலக் கட்சி...

லுலு மாலில் தொழுகை நடத்தப்பட்டதாக புகார் – வழக்குப்பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

nandakumar
உத்தரபிரதேசத்தில் அண்மையில் திறக்கப்பட்ட  லுலு மாலில் தொழுகை நடத்தப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது அம்மாநில காவல்துறையினர்...

பத்திரிகையாளர் முகமது சுபேருக்கு நிபந்தனை பிணை – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

nandakumar
ஆல்ட நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேர் மீது டெல்லி காவல்துறை பதிந்த வழக்கில் பிணை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

உ.பி: விலைவாசி உயர்வு தொடர்பாக வைக்கப்பட்ட சுவர் விளம்பரம் – தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என வழக்கு பதிந்த காவல்துறை

nandakumar
உத்தரபிரதேச  மாநிலம் அலகாபாத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக நரேந்திர மோடியின் கேலிச் சித்திரம் பொறிக்கப்பட்ட விளம்பர பலகைகள் தொடர்பாக அம்மாநில காவல்துறையினர்...