Aran Sei

உத்தரகண்ட்

மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன: மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- உச்சநீதிமன்றம் வேதனை

nithish
நாட்டில் இஸ்லாமியர்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த...

உத்தரகாண்ட்: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த பெண்ணை படுகொலை செய்த வழக்கில் மகன் கைதானதால் பாஜக முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்

nithish
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாலியல் தொழிலுக்கு வர மறுத்த பெண்ணை படுகொலை செய்த வழக்கில் மகன் கைதானதால் பாஜக முன்னாள் அமைச்சர் வினோத்...

ஹரித்வார்: பொது இடத்தில் தொழுகை நடத்தியதற்காக 8 பேரை கைது செய்துள்ள காவல்துறை

nandakumar
உத்தரகண்ட மாநிலம் ஹரித்வாரில் பொது இடத்தில் தொழுகை நடத்தியாதாக தெருவொரு கடை வியாபாரிகள் 8 பேரை  காவல்துறையினர் வியாழக்கிழமை (ஜூலை 21)...

உத்தரகண்ட்: கடந்த 3 நாட்களில் மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள 258 ஒலிபெருக்கிகளை அகற்றிய மாநில காவல்துறை

nithish
உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்காக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு மாத...

உத்தரகண்ட்: அரசுப் பள்ளியில் தலித் பெண் சமையல்காரர் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்கச்சாதி மாணவர்கள்

nithish
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தலித் பெண் சமையல்காரர் சமைத்த மதிய உணவை ஆதிக்கச்சாதி மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். சில...

உத்தரகண்ட்: தந்தையின் கடைசி ஆசை – ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய தானமாக வழங்கிய இந்து சகோதரிகள்

nandakumar
உத்தரகண்ட் மாநிலம் உத்தமர் சிங் மாவட்டம் காசிப்பூர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தந்தை ப்ரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகியின் கடைசி...

உத்தரகண்ட்: திருமண ஊர்வலத்தில் குதிரையில் வந்ததற்காக தலித் மணமகனுக்கு கொலை மிரட்டல் – தொடரும் அவலம்

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின் போது தலித் மணமகனை குதிரையில் இருந்து கீழே இறங்கும்படி வற்புறுத்திய சம்பவத்தை விசாரிக்க...

ரூர்கியில் நடைபெறவிருக்கும் தர்ம சன்சாத் மாநாடு: உச்சநீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து அனுமதி மறுத்த உத்தரகண்ட் காவல்துறை

nithish
உத்தரகண்ட் மாநிலம் ரூர்கியில் இன்று நடைபெறவிருக்கும் தர்ம சன்சாத் மாநாடு, இஸ்லாமியர்களை குறிவைக்கும் பொதுவான வெறுப்பு விழாவாக மாறக் கூடாது என்று...

உத்தரகண்ட்: பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம் – முதலமைச்சர் தகவல்

Aravind raj
உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முதல் படி எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர்...

தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? – உச்சநீதிமன்றம் கேள்வி

Aravind raj
 கடந்த டிசம்பர் மாதம், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இஸ்லாமியர்களை குறிவைத்து அவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பரப்பிய...

தேர்தலில் தோல்வி எதிரொலி – பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக...

உத்தரகண்ட்: தேர்தலில் தோல்வியடைந்த மூன்று முதலமைச்சர் வேட்பாளர்கள்

Aravind raj
உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மூன்று முதலமைச்சர் வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று...

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக? : பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக

Aravind raj
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலை பெற்று வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2ஆம் முறையாக...

பஞ்சாபில் வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி – ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்?

Aravind raj
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வகையில் முன்னிலை பெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப்,...

வெல்லப்போவது யார்? – இன்று வெளியாகிறது ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (மார்ச் 10) அறிவிக்கப்படவுள்ளன. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய...

பஞ்சாப் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் – ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்; கைப்பற்றும் ஆம் ஆத்மி

Aravind raj
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இழந்து ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றும்...

மணிப்பூர்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் – மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

Aravind raj
மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மனிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில...

உ.பி.,யில் பாஜகவுக்கு ஏற்றமா? இறக்கமா? – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மனிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து...

சாதியக் குற்றங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர் கைது – விடுதலை செய்ய எடிட்டர்ஸ் கில்ட் கோரிக்கை

Aravind raj
இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்க முயன்றதாக குற்றஞ்சாட்டி, உத்தரகண்ட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய...

ஹிஜாப் விவகாரம்: மாணவிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங் தளம்

nithish
கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த 19 வயதான பூஜா என்ற பெண் ‘ஹிஜாப்’ அணிய விரும்புபவர்களை இனப்படுகொலை செய்வோம் என்று மிரட்டல்...

பெண்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய வழக்கில் யதி நரசிங்கானந்திற்கு பிணை – ஹரித்வார் நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
ஹரித்வார் தர்ம சன்சத் வெறுப்பு பேச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யதி நரசிங்கானந்திற்கு ஹரித்வார் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக...

‘நாகரீக சமூகத்திற்கு ஏற்றதல்ல’ – ஹரித்வார் வெறுப்பு பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸின் இஸ்லாமிய பிரிவு கண்டனம்

Aravind raj
ஹரித்வார் தர்ம சன்சத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசப்பட்ட கருத்துகள் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் சரியல்ல என்று ஆர்எஸ்எஸ்...

‘பிரதமர் மோடியின் மௌனம் ஜனநாயகத்தைக் கேளிக்கூத்தாக்கிவிடும்’ – தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து ஐஎம்எஸ்டி அமைப்பு கருத்து

Aravind raj
ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் குறித்து சிவில் சமூக...

பெண்களை அவதூறு செய்த வழக்கு – சாமியார் யதி நரசிங்கானந்தை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட  இந்துமத சாமியார் யதி நரசிங்கானந்தை பெண்கள் மீது அவதூறு செய்யப்பட்ட வழக்கில் கைது...

இஸ்லாமியர் மீதான வெறுப்புப் பேச்சுக்கும் கைது செய்யப்படுவார் யதி நரசிங்கானந்த் – காவல்துறை உறுதி

News Editor
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் உரையாற்றப்பட்டதாக கூறப்படும் ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட இந்து மத சாமியார் யதி...

சாமியார் யதி நரசிங்கானந்த் கைது – பெண்களை இழிவு செய்த வழக்கில் உத்தரகண்ட் காவல்துறை நடவடிக்கை

Aravind raj
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் உரையாற்றப்பட்டதாக கூறப்படும் ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட இந்து மத சாமியார் யதி...

ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் முதல் கைது: காவல்துறையினருக்கு சாபம்விட்ட யதி நரசிம்மானந்த்

Aravind raj
ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில், அண்மையில் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய ஜிதேந்திர தியாகி என்ற...

தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளை தடைசெய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மற்றும் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுகளையும் தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளையும் தடை செய்யக் கோரி...

ஹரித்துவாரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை பேச்சு – வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்பிப்பிய விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச...

ஹரித்வாரில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – புலம்பெயர் இந்தியர்கள் கண்டனம்

Aravind raj
ஹரித்வார் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் படியான உரைகள் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக, புலம்பெயர் இந்தியர்களின் அமைப்புகள்...