Aran Sei

உச்ச நீதிமன்றம்

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை தடை செய்ததற்கு எதிரான வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

nithish
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு...

மோடி – பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பிப்ரவரி 6-ம் தேதி விசாரணை

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிரான பொதுநல வழக்கை வரும் பிப்ரவரி 6-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்...

மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்குவது குறித்து ஒன்றிய அரசு பிப்ரவரி 15-க்குள் பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் திருமண பாலியல் வல்லுறவு (Marital Rape) என்பதைக் குற்றமாக அறிவிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள்...

உ.பி: 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

nithish
உத்தரபிரதேச சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேச...

இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி மனுத் தாக்கல் – விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....

பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி தேசிய...

அவசர அவசரமாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? – ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

nithish
அருண் கோயலை அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது....

உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்தான் – இந்தியில் வாதிட்டவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

nithish
உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்தான், இந்தி கிடையாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய்...

கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

nithish
கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது உண்மை என்றால் அது தீவிரமான விவகாரம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம், மத சுதந்திரத்தையும் பாதிக்கலாம்’ என்று...

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகளை ஒன்றிய அரசு நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம் கருத்து

nithish
நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

nithish
ராஜிவ் காந்தி வழக்கில் சிறையிலிருந்த 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர்...

50% இட ஒதுக்கீடு உச்சவரம்பினை நீக்க வேண்டும், இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கோரிக்கை

nithish
50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்சவரம்பினை நீக்க வேண்டும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு....

10% இட ஒதுக்கீடு – 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு

nithish
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழகத்தில் வரும் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்...

முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை – உச்ச நீதிமன்றம்

nithish
டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது....

கர்நாடகா ஹிஜாப் வழக்கு – தீர்ப்பை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள்...

நீதிக்காக குரல் எழுப்புவது கிரிமினல் குற்றமா? – சித்திக கப்பன் வழக்கில் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
நீதி கேட்டு குரல் எழுப்புவது எப்படி சட்டத்தின் பார்வையில் கிரிமினல் குற்றமாகும் என்று சித்திக் கப்பன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி...

“சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்” – பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினையை...

லிவ் இன் உறவு, தன்பாலின உறவு ஆகியவையும் குடும்ப அமைப்புதான் – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் உறவில் இருப்பவர்கள், தன்பாலின உறவு உறவாளர்கள் இவர்களும் குடும்ப அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் என...

ரஃபேல் ஊழல் வழக்கு: மீண்டும் விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து புதிய விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல...

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தற்கு எதிரான மனுக்களை விசாரிக்காமலே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றுள்ளார் – உமர் அப்துல்லா

nithish
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு எதிரான மனுக்களை கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரிப்பதாக கூறியிருந்த...

ஹத்ராஸ் வழக்கு – பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

Chandru Mayavan
ஹத்ராஸ் வழக்கில் பிணை கோரி கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது....

குஜராத்; பில்கிஸ் பானு வழக்கு: “நிகழ்ந்த கொடூரத்தை மறக்க முடியவில்லை” – பாதிக்கப்பட்டவரின் கணவர் யாகூப் ரசூல்

Chandru Mayavan
2002 ஆண்டு குஜராத் கலவரத்தின் போது தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில்...

சத்தீஸ்கர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நீதி, சகோதரத்துவம், அடிப்படை பொது அறிவு ஆகியவற்றை  குழிதோண்டிப்  புதைத்துவிட்டது.

Chandru Mayavan
ஹிமான்ஷு குமாரும் மற்றவர்களும், சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பிறருக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிவில் உரிமைகள் தொடர்பான...

நீட் மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது உள்ளிட்ட பல்வேறு பதில்களை ஒன்றிய அரசிற்கு வழங்கவுள்ளோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

nithish
நீட் மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. இந்த மசோதா நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பது...

நாகாலாந்து பொதுமக்கள் படுகொலை: ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்

Chandru Mayavan
2021ஆம் ஆண்டு  நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 13 பொதுமக்கள் கொல்லப்பட வழக்கில் ராணுவத்தினருக்கு எதிரான அம்மாநில காவல்துறையின்...

நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம்...

வீடுகளை இடிக்கும் உத்தர பிரதேச அரசின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
உத்தர பிரதேசத்தில் கட்ட்டங்களை இடிப்பதற்கு தடை விதிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாநிலங்கள் முழுவதும் இடிக்கும் பணிகளுக்கு தடை...

பீமா கோரேகான் வழக்கு – வரவர ராவ்வின் மருத்துவ பிணை மனுவை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

Chandru Mayavan
தெலுங்கு கவிஞரும் எல்கர் பரிஷத்-பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான வரவர ராவ் நிரந்தர மருத்துவ பிணை கோரி தாக்கல் செய்த...

டெல்லி: ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் சுபைரின் பிணை மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Chandru Mayavan
உத்தர பிரதேசத்தில் உள்ள சீதாபூரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் முகமது...

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் அடுத்த வாரம் விசாரிக்கப்படும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Chandru Mayavan
ஆயுதப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான  ஒன்றிய அரசின் ‘அக்னிபத்’ திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது....