Aran Sei

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஆண்டுதோறும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதாலேயே நூற்றுக்கணக்கானோர் ஆணவ கொலை செய்யப்படுகின்றனர் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை

nithish
ஆண்டுதோறும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதாலேயே நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார். மும்பை...

கொலிஜியம் முறையில் அல்லாமல் ஒன்றிய அரசே நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் – ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ

nithish
கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. நீதிபதிகளை நியமிப்பது ஒன்றிய அரசின் வேலை என்று ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர்...

கூறியது ஒன்று செய்தது வேறு – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என். வி. ரமணாவின் செயல்பாடுகள்

Chandru Mayavan
Article 14 இணையதளத்தில் வந்த கட்டுரையின் மொழியாக்கம் 26 ஆகஸ்ட் 2022-ல் பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்....

குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பு: உச்சநீதிமன்றம்

nithish
2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு, இழப்பீடு...

ரஃபேல் ஊழல் வழக்கு: மீண்டும் விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து புதிய விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல...

சமூக வலைதளங்கள் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

Chandru Mayavan
மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்....

நுபுர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்து – வரம்பை மீறிய செயல் என தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள், அரசு அதிகாரிகள் கடிதம்

nandakumar
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு எதிராக உச்சநீதிமன்ற தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள்,...

பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உலகளாவிய மனித உரிமை குழுக்கள் கடிதம்

nandakumar
டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு...

உ.பி. புல்டோசர் நடவடிக்கை சட்டத்தை கேலிக்கூத்தாக்குகிறது – உச்ச நீதிமன்றம் தலையிட முன்னாள் நீதிபதிகள் வலியுறுத்தல்

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தில் புல்டோசரால் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமனாவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள்...

நீதி மறுக்கப்படுவது அராஜகத்திற்கு வழிவகுக்கும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

Chandru Mayavan
நீதி மறுக்கப்படுவது அராஜகத்திற்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்திற்கான புதிய...

கண்டிமூடித்தனமாக விதிகளை பின்பற்றாதீர்கள் – நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவுரை

nandakumar
பாதிப்புகளுக்கு மனித முகம் உண்டு என்பதால், எந்தவொரு முடிவை எடுக்கும் முன், கண்மூடித்தனமாக விதிகளைப் பின்பற்றாதீர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...

ஏபிவிபி தலைவர் மீது பாலியல் வழக்கு: பிணை கிடைத்ததை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டி கொண்டாடியதை கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம்

nithish
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏபிவிபி தலைவர் ஷுபாங் கோண்டியாவிற்கு பிணை கிடைத்தத்தை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி...

நீதிபதிகளை அரசுகள் இழிவுபடுத்தும் போக்கு துரதிருஷ்டவசமானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை

nandakumar
நீதிமன்ற உத்தரவுகள் அரசுக்கு விருப்பமானதாக இல்லாவிட்டால் நீதிபதிகளை அரசுகள் அவதூறு செய்யும் புதிய போக்கு உருவாகியுள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கை விசாரிக்க கோரி மனு – விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

nandakumar
சிறுமி கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தந்தை தாக்கல்...

ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்

nandakumar
ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக...

தொழுகையை எதிர்த்த இந்துத்துவாவினர் – நடவடிக்கை எடுக்காத ஹரியானா அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

News Editor
ஹரியானாவில் உள்ள குருகிராமில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக் கூடாது என இந்துத்துவ அமைப்பினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்துத்துவவாதிகளின் இந்த...

5 மாநில சட்டமன்ற தேர்தல்: வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை வெளியிட உத்தரவிடுங்கள் – உச்சநீதிமன்றம் பொதுநல மனு

News Editor
வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளங்களில் வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்  என்று...

விவசாய சட்டங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடாவிட்டால் நானே வெளியிடுவேன் – மோடிக்கு அனித் கன்வத் எச்சரிக்கை

News Editor
விவசாயச் சட்டங்கள் தொடர்பான குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றம் விரைவில் வெளியிடாவிட்டால், உரிய நேரத்தில் அதை நானே வெளியிடுவேன் என்று உச்சநீதிமன்ற தலைமை...

விசாரணைக் கைதிகளை பல ஆண்டுகள் சிறையில் அடைத்தால் விசாரணை எதற்கு? – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேள்வி

News Editor
விசாரணைக் கைதிகளை பல ஆண்டுகளாக சிறையில் அடைத்தால், பின்பு விசாரணை எதற்கு என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்....

‘இந்திய நீதித்துறை காலனிய காலத்திலிருந்து விழித்துக்கொள்ள வேண்டும்’ – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து

News Editor
இந்திய நீதித்துறை விசாரணை என்பது நீண்டக்காலம் எடுக்கக்கூடியதாகவும் செலவுமிக்கதாகவும் ஆங்கிலத்தில் நடைபெறக்கூடியதாகவும்  உள்ளது என சராசரி இந்தியர்கள் உணர்வதாக  உச்சநீதிமன்ற தலைமை...

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கண்டனம்.

News Editor
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். தீர்ப்பாயங்களின் காலிப்பணியிடங்களை நிரப்பபட...

சட்டம் இயற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் தரம் இல்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வருத்தம்

News Editor
சட்டம் இயற்றும் நாடாளுமன்ற விவாதங்கள் ‘வருந்ததக்க நிலையில்’ தரமற்று உள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா கூறியுள்ளார். உச்சநீதிமன்ற...

‘பிணை உத்தரவைப் பெற பழங்காலம் போல் புறாக்களை நம்பியிருக்கிறதா சிறை நிர்வாகம்?’ – உச்சநீதிமன்றம் கேள்வி

News Editor
இணையவசதி கொண்ட நவீன காலத்திலும்  சிறைச்சாலை நிர்வாகங்கள் பிணை உத்தரவைப் பெற பண்டையக்காலம் போல புறாக்களையே நம்பியிருக்கிறதா என  உச்சநீதிமன்றம் கேள்வி ...

’மருத்துவத்துறையின் பிரச்சனைகளுக்கு ஒன்றிய அரசு கவனம் செலுத்தவில்லை’ – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

News Editor
ஒன்றிய அரசு மருத்துவ துறையில் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து உடனடி கவனம் செலுத்தவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளதாக...

சி.பி.ஐ புதிய இயக்குநரை  தேர்தெடுப்பதில் அரசின் செயல்பாடுகள் ஆட்சேபிக்கத்தக்கதாக உள்ளது- தேர்வுக்குழு உறுப்பினர் அதிர் சௌதிரி குற்றச்சாட்டு

News Editor
மத்திய புலனாய்வுத் துறைக்கு புதிய இயக்குநரை  தேர்தெடுப்பதில் அரசின் செயல்பாடுகள் ஆட்சேபிக்கத்தக்கதாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த  தேர்வுகுழு உறுப்பினர் அதிர்...

பாலியல் வழக்கு விசாரணையின்போது சிரித்த நீதிபதி – நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் கடிதம்

News Editor
பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையின்போது தன்னை இழிவுபடுத்தும் விதமாக விசாரணையில் ஈடுபட்ட நீதிபதி சிரித்ததாக, பெண் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக்...

“நாங்கள் பெண்கள் மீது நன்மதிப்பு வைத்திருக்கிறோம்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

News Editor
நாங்கள் பெண்கள்மீது நன்மதிப்பு வைத்திருக்கிறோம், உச்ச நீதிமன்றத்தின் மரியாதை, வழக்கறிஞர்கள் கையில் உள்ளது” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இன்று...

பாலியல் வன்கொடுமை புகார் கூறியவரை திருமணம் செய்யக் கூறிய விவகாரம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகக் கோரிக்கை

News Editor
"பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, அந்தச் செயலில் ஈடுபடுவதற்காக உரிமையை வழங்குவதோடு, அந்தச் செயலை நியப்படுத்தவோ அல்லது சட்டபூர்வமாக்கவோ அனுமதிக்கும்”...