Aran Sei

உச்சநீதிமன்றம்

மோடி – பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு விதித்த தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பிப்ரவரி 6-ம் தேதி விசாரணை

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிரான பொதுநல வழக்கை வரும் பிப்ரவரி 6-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்...

‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதித்தால் இடஒதுக்கீட்டை எப்படி தீர்மானிக்க முடியும்?’: பீகாரில் நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

nithish
பீகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....

பில்கிஸ் பானு வழக்கு: உச்சநீதிமன்றத்திலிருந்து நீதி கிடைக்கவில்லை என்றால், மக்கள் எங்கே செல்வார்கள்? – டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் கேள்வி

nithish
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

குஜராத்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதித்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமில்லை – தினமும் மன உளைச்சலில் இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புலம்பல்

nithish
ஒன்றிய அரசிடம் தினமும் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் தற்போதைக்கு அது முடியாது என்பதால் மிகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்...

10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் – பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அகில...

10 விழுக்காடு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் சீராய்வு மனுத் தாக்கல்

nithish
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த...

பணமதிப்பிழப்பு விவகாரம்: ஒரு நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக அதன் நோக்கமும் தவறானது இல்லை – உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்

nithish
பணமதிப்பிழப்பு விவகாரத்தில் ஒரு நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக அதன் நோக்கமும் தவறானது இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு...

குறுகிய காலத்தில் ஓய்வுபெறும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமனம் செய்கிறது – உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

nithish
குறுகிய காலத்தில் ஓய்வுபெறக்கூடிய வகையிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமிப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம்...

மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா: அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

nithish
மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி...

மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன: மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- உச்சநீதிமன்றம் வேதனை

nithish
நாட்டில் இஸ்லாமியர்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த...

நாடாளுமன்றத்தால் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும்: பொது சிவில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது – ஒன்றிய அரசு

nithish
பொது சிவில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பொது சிவில் சட்டத்தை...

பில்கிஸ் பானு வழக்கு: பிரதமர் மோடி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

nithish
பிரதமர் நரேந்திர மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறாரென ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில்...

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? – உச்சநீதிமன்றம் கேள்வி

nithish
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசுக்கு அதிகாரம்...

“வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் கருத்து

nithish
“வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இதன் பின்னணியில் உள்ளவர்களை அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின்...

புலிக்கு பதிலாக பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கக்கோரி இந்துத்துவ அமைப்பினர் மனு – மனுதாரரை கண்டித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

nithish
இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்த நிலையில், பசு மாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடவேண்டுமென...

பட்டியல் வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாமா? – ஆய்வு செய்ய ஆணையம் அமைத்த ஒன்றிய அரசு

nithish
நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பௌத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த...

மனைவியிடம் கட்டாயப்படுத்தி கணவன் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்புணர்வு குற்றம்தான் – உச்சநீதிமன்றம் கருத்து

nithish
மனைவியிடம் கட்டாயப்படுத்தி கணவன் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்புணர்வு குற்றம்தான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், திருமணமான பெண்கள்...

திருமணமான, திருமணமாகாத பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு – உச்சநீதிமன்றம்

nithish
திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகப் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பெண்களுக்கும், எந்த சூழ்நிலையிலும் மருத்துவ முறையில் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சிறையிலிருக்கு நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்...

பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு தாக்கல் – உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை

Chandru Mayavan
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள்...

ஜம்மு காஷ்மீர்: பிரிவு 370 ரத்துக்கு எதிரான வழக்கு – தசரா பண்டிகைக்குப் பின் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தகவல்

Chandru Mayavan
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை தசாரா விடுமுறைக்குப்...

EWS இடஒதுக்கீடு வழக்கு: இடஒதுக்கீடு என்பது சமூக மேம்பாட்டிற்காகவே தவிர, வறுமை ஒழிப்புக்காக அல்ல – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Chandru Mayavan
இடஒதுக்கீடு என்பது சமூக மேம்பாட்டிற்காகவே தவிர, வறுமை ஒழிப்புக்காக அல்ல என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான...

ஆவின் முறைகேடு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியேற தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
ஆவின் முறைகேடு வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம்...

குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பு: உச்சநீதிமன்றம்

nithish
2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு, இழப்பீடு...

பெகசிஸ் விவகாரம் – வழக்கை மறுபடியும் விசாரிக்க இருக்கும் உச்சநீதிமன்றம்

Chandru Mayavan
இஸ்ரேலிய உளவு மென்பொருளான பெகசிஸ் கொண்டு இந்தியா மற்றும்  பிற நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக...

டெல்லி: நுபுர் ஷர்மாவின் வழக்குகளை டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
நுபுர் சர்மாவின் அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக வழக்குகள் இருப்பதால்,...

ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு – விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற அறிவிப்பு

nandakumar
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை...

பெகாசிஸ் விசாரணை குழுவின் இறுதி அறிக்கை – உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

nandakumar
பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பெகாசிஸ் மென்பொருளால் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரிக்க...