Aran Sei

இஸ்லாமியர்கள்

அரியானா: பசு கடத்தியதாக சந்தேகப்பட்டு 2 இஸ்லாமியர்களை காரில் உயிருடன் எரித்து கொன்ற பசு பாதுகாவலர்கள் கும்பல்

nithish
பசு கடத்தியதாக சந்தேகப்பட்டு ஜூனைத், நசீர் ஆகியோரை காருடன் கடத்தி சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டு பேரையும் உயிருடன் காருக்குள்...

மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த சென்னை பல்கலைகழக மாணவர்களை கைது செய்தது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்

nithish
மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்...

“இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்எஸ்எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

nithish
இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இந்திய குடியரசு தினமான நேற்று, மதச்சார்பற்ற...

பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிட பல்வேறு அரசியல் கட்சிகள் முடிவு – பாஜக கடும் எதிர்ப்பு

nithish
பிபிசி தயாரி்த்துள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக...

உ.பி, இந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு – இஸ்லாமிய மாணவிகள் போராட்டம்

nithish
உத்தரபிரதேசத்தின் பரேலியில் எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக, முராதாபாத்தின் இந்து கல்லூரி உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள...

“இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ்வதை அனுமதிக்க மோகன் பகவத் யார்? – இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் என்ற மோகன் பகவத்தின் கருத்துக்கு ஒவைசி பதிலடி

nithish
இந்தியா எப்போதும் இந்துஸ்தானாகவே இருக்கும் என்றும், ஆனால் இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்....

கர்நாடகா: இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு – பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மீது வழக்குப் பதிவு

nithish
“லவ் ஜிகாதிகளிடமிருந்து நம் இந்து மகள்களை பாதுகாக்க வேண்டும்.வீட்டில் எப்போதும் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும். அது இல்லை என்றால் காய்கறி...

பில்கிஸ் பானு வழக்கு: உச்சநீதிமன்றத்திலிருந்து நீதி கிடைக்கவில்லை என்றால், மக்கள் எங்கே செல்வார்கள்? – டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் கேள்வி

nithish
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

குஜராத்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதித்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

கர்நாடகா: இஸ்லாமிய வாக்காளர்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நான் எந்த வேலையும் செய்யமாட்டேன் – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

nithish
இஸ்லாமிய வாக்காளர்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நான் வேலைகள் எதுவும் செய்து தரமாட்டேன் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்...

தலித் இஸ்லாமியர்களை பட்டியல் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா மனு

nithish
தலித் இஸ்லாமியர்களை பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத்...

கர்நாடகா: உங்கள் மகனை தீவிரவாதியின் பெயரை கூறி அழைப்பீர்களா? – பேராசிரியருக்கு பாடம் எடுத்த மாணவன்

nithish
வகுப்பறையில் உள்ள ஒரு இஸ்லாமிய மாணவனின் பெயரை மும்பை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் பெயரான ‘கசாப்’ என்று மத...

கர்நாடகா: மசூதியில் காவி கொடி ஏற்றியதால் ஸ்ரீராம் சேனை அமைப்பினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்

nithish
கர்நாடகாவின் சிருங்கேரி நகரில் உள்ள மசூதியில் ஸ்ரீராம்சேனை அமைப்பினர் காவி கோடி ஏற்றியுள்ளனர். இதனால் ஸ்ரீராம்சேனை அமைப்பினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்...

கோவை கார் சிலிண்டர் விபத்து: அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம் – கோயில் நிர்வாகிகளை சந்தித்த பின்பு ஜமாத் நிர்வாகிகள் பேட்டி

nithish
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள்...

கோவை கார் சிலிண்டர் விபத்திற்கு மதசாயம் பூசி மதபதட்டதையும் உருவாக்க நினைக்கிறார்கள் – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்

nithish
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தையும், கோவையில் மதபதட்டதையும் உருவாக்க நினைக்கும் சக்திகளையும், கோவை மாவட்ட...

மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன: மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- உச்சநீதிமன்றம் வேதனை

nithish
நாட்டில் இஸ்லாமியர்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த...

“இஸ்லாமியர்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை, ஆனால் அவர்கள் பணக்காரர்களாக இல்லையா?” – பாஜக எம்எல்ஏ பேச்சு

nithish
இஸ்லாமியர்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை, ஆனால் அவர்கள் பணக்காரர்கள் ஆக இல்லையா? என்று பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் லாலன் பாஸ்வான்...

பாஜக ஆட்சி செய்யும் ஹரியானாவில் மசூதியை அடித்து நொறுக்கிய 200 பேர் கொண்ட கும்பல் – தொழுது கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்

nithish
ஹரியானாவில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்த 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தொழுது கொண்டிருந்த இஸ்லாமியர்களை மிரட்டியதுடன், மசூதியை சேதப்படுத்திவிட்டு சென்ற...

இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் – பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா சர்ச்சை கருத்து

nithish
இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என பாஜக எம்பி பர்வேஷ் வர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியை சேர்ந்த...

இஸ்லாமியர்கள் தான் ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் – மத ரீதியிலான மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு ஒவைசி பதில்

nithish
இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை, ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்று ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். மத ரீதியிலான...

குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – மனித உரிமை ஆணையத்தில் திரிணாமூல் காங்கிரஸ் புகார்

nithish
குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்களை பொதுவெளியில் கட்டி வைத்து, பிரம்படி கொடுத்த காவல்துறையினருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய...

பாஜகவை வீழ்த்த ‘மூன்றாவது அணி’ போதாது, ஒரு ‘முக்கிய முன்னணி’ தேவை: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

nithish
பாஜகவை வீழ்த்த ‘மூன்றாவது அணி’ போதாது, ஒரு ‘முக்கிய முன்னணியை’ ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்...

பணியிடங்களில் பாலினப் பாகுபாட்டுக்கு ஆளாகும் 99 % பெண்கள் – ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை

Chandru Mayavan
பாலின பாகுபாடு காரணமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே 99% வேலைவாய்ப்பு இடைவெளி இருப்பதாக ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் 100 விழுக்காடு...

பாகிஸ்தான்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு கோயிலில் அடைக்கலம் கொடுத்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய இந்துக்கள்

nithish
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு பாபா மதோதாஸ் கோவிலுக்குள் அடைக்கலம் கொடுத்து தங்களது மத நல்லிணக்கத்தை இந்து சமூகத்தினர்...

குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பு: உச்சநீதிமன்றம்

nithish
2002 குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு, இழப்பீடு...

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு – கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Chandru Mayavan
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட‌தற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் விளக்கம் கேட்டு கர்நாடக அரசுக்கு உச்ச...

உ.பி: வீட்டில் குழுவாக சேர்ந்து தொழுகை நடத்திய 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி வீட்டில் தொழுகை நடத்தியதாக 26 இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சாஜ்லெட்...

பில்கிஸ் பானு வழக்கு: கிராமத்தை விட்டு வெளியேறும் இஸ்லாமியர்கள் – குற்றவாளிகளை சிறையில் அடைக்கும்வரை ஊர் திரும்புவதில்லை என உறுதி

Chandru Mayavan
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ரந்திக்பூர் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை விட்டு...

இஸ்லாமியர்கள் தயாரிக்கிறார்கள் அதனால் தேசியைக் கொடியைப் புறக்கணித்து காவிக் கொடி ஏற்றுங்கள் – இந்து துறவி யத்தி நரசிங்காணந்த்

Chandru Mayavan
இஸ்லாமியர்கள் தயாரிப்பதால் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுவதைப் புறக்கணித்து காவிக்கொடியை ஏற்றுங்கள் என்று உத்தரப்பிரதேச மடத்தின் தலைவரான துறவி யத்தி நரசிங்காணந்த் தெரிவித்துள்ளார்....

அசாம் வெள்ளத்திற்கு “வெள்ளம் ஜிகாத்” என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இஸ்லாமியர் – ஆதாரங்கள் இல்லாததால் பிணையில் விடுவித்த நீதிமன்றம்.

nandakumar
அசாம் வெள்ளத்திற்கு பின்னால் “ வெள்ளம் ஜிகாத்” என்ற சதி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளியான நாசிர் ஹுசைன்...