Aran Sei

இஸ்ரேல்

ராணுவ துறையில் அதானி குழுமம் ஆதிக்கம் செலுத்த பாஜக அரசு அனுமதிக்கிறது – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nithish
பாதுகாப்புத் துறையில் அதானி குழுமம் “ஏகபோகத்தைப் பெற” பாஜக அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதமர்...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வெறுப்புணர்வைத் தூண்டும் இழிவான பிரச்சார படம் என்று நான் ஏன் கூறினேன் – நடாவ் லேபிட் விளக்கம்

nithish
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வெறுப்புணர்வைத் தூண்டும் இழிவான பிரச்சார படம் என்று நான் ஏன் கூறினேன் – நடாவ் லேபிட் விளக்கம்...

இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனியர்களை மிகவும் வெறுக்கிறது? – ஊடகவியலாளர் மர்வான் பிஷாரா

Chandru Mayavan
பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் வெறுப்பு மூன்று அடிப்படை உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. •  தங்கள் தாயகத்தின் இடிபாடுகளில் நிறுவப்பட்ட ஒரு குடியேற்ற-காலனித்துவ...

எல்கர் பரிஷத் வழக்கு: பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ளாத நீதிமன்றங்கள்

nithish
எல்கர் பரிஷத் வழக்கில் தி வயர் நிறுவனம், 16 சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புலனாய்வு விசாரணையின் முடிவில் பெகாசஸ்...

இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை நிறுத்துங்கள், அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுங்கள் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை

nandakumar
ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் புதிய திட்டத்தின் மூலம், இளைஞர்களின் எதிர்காலத்துடன் மோடி அரசாங்கம் விளையாடுகிறது. அக்னிபத் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற...

அல்ஜசீரா செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே இஸ்லாமிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் – ஐநா மனித உரிமைகள் விசாரணையில் தகவல்

nandakumar
கடந்த மே 11 தேதி, சுட்டுக் கொல்லப்பட்ட அல் ஜசீராவின் செய்தியாளர் ஷிரீன் அபு உடலில் இருந்தது இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரின்...

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன் பகுதியில், செய்தி சேகரிக்க சென்ற அல்ஜசீரா பத்திரிக்கையாளர் – சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படையினர்.

nandakumar
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற அல் ஜசீராவின் முத்த பத்திரிக்கையாளர் ஷிரீன் அபு அக்லேவை இஸ்ரேலிய படைகள்...

பெகாசிஸால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அதிகாரிகள் இந்தியாவில் இருந்து குறிவைக்கப்பட்டிருக்கலாம் – சிட்டிசன் ஆய்வகம் சந்தேகம்

nandakumar
பெகாசிஸால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அதிகாரிகள் இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக இணைய கண்காணிப்பு நிறுவனமான சிட்டிசன்...

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவத்திற்கு ஆயுதம் வாங்கவில்லையா? – முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த நிர்மலா சீதாராமன்

nandakumar
மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யவில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே கலாச்சார ரீதியான உறவுள்ளது – இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் கருத்து

nithish
“இந்தியாவும் அரபு தேசங்களும் “கலாச்சார ரீதியான உறவை” பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நட்புறவுடன் இருப்பதையே விரும்புவதாகவும்”...

ஆப்கானிஸ்தான், ஈராக்கில் மக்கள் உயிரிழக்கும் போது அமைதி காத்தது ஏன்? – மேற்கத்திய நாடுகளுக்கு சீனா கேள்வி

nandakumar
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் போர் காரணமாக பொது மக்கள் உயிரிழக்கும் போது அமைதி காத்தது ஏன் என மேற்கத்திய நாடுகளுக்கு சீனா கேள்வி...

‘எங்களை மீட்க வேண்டிய இந்தியத் தூதரகம் எங்கே?’ – உக்ரைனில் தவிக்கும் கேரள மாணவர்கள் கேள்வி

Aravind raj
உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கும் கேரள மாணவர்கள், தாய்நாட்டிற்கு எப்படித் திரும்புவது என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும்...

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்பு ஆழமானது – பிரதமர் நஃப்தலி பென்னட்

Aravind raj
இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் ஆழமான நட்பு உள்ளது என்றும் வலுவான நட்புக்காகவும் ஆழமான அர்ப்பணிப்புக்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்...

இந்தியா – இஸ்ரேல் உறவு – ப.சிதம்பரம் கிண்டல்

News Editor
இந்தியா – இஸ்ரேல் உறவுகளில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கு இதைவிடச் சிறந்த நேரம் இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி...

பெகசிஸ் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Aravind raj
பெகசிஸ் விவகாரத்தில் குழப்பத்தை போக்க பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான்...

பெகசிஸ்: ‘விசாரணையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்’ – விசாரணைக் குழுவுக்கு பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கடிதம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

‘பெகசிஸ் உளவு செயலியை வாங்கிய இந்திய அரசு’ – விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

News Editor
இஸ்ரேலிடம் இருந்து பெகசிஸ் உளவு செயலியை இந்தியா வாங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள குற்றச்சாட்டை விசாரிக்க வழக்கறிஞர்...

பெகசிஸ் விவகாரம்: ஜனநாயக அமைப்புகளை உளவு பார்க்கும் மோடி அரசு; இது தேசத்துரோகம் – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

பெகசிஸ் விவகாரம்: ‘ஜனநாயகத்தை வெட்கக்கேடான முறையில் அபகரிக்கும் செயல்’ – காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத்...

பெகசிஸ் செயலி: உளவு பார்த்த மோடி பதவி விலக வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

News Editor
பெகசிஸ் செயலி  வழியே குடிமக்களை ஒன்றிய அரசு உளவுபார்த்தது அம்பலமாகியுள்ளது. தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று...

பெகசிஸ் விவகாரம் – தி நியூயார்க் டைம்ஸை ‘சுப்பாரி மீடியா’ என விமர்சித்த ஒன்றிய அமைச்சர்

News Editor
இஸ்ரேலிடமிருந்த பெகசிஸ் உளவு செயலியை இந்தியா வாங்கியதை அம்பலப்படுத்திய  தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை ’சுப்பாரி மீடியா’ (கூலிக்கு வேலை செய்யும்...

பெகசிஸ் உளவு செயலியை இந்தியா வாங்கியது அம்பலம் – தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய விசாரணையில் வெளியான உண்மை

Haseef Mohamed
இஸ்ரேலிடமிருந்த பெகசிஸ் உளவு செயலியை இந்தியா வாங்கியது, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2017 ஆம்...

‘பெகசிஸ் செயலி வழியே உளவு பார்த்தது தேசத் துரோகம்’ – காங்கிரஸ் விமர்சனம்

News Editor
இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2017 இல் பெகாசஸ் உளவு எண்ணிக்கையை இந்திய அரசாங்கம் வாங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி...

ரோனா வில்சன் அலைபேசியில் பெகசிஸ்: விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் கைதிகளின் உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான ரோனா வில்சனின் அலைபேசியில், பெகசிஸ் ஸ்பைவேர் ஊடுருவியுள்ளது...

சமூகச் செயற்பாட்டாளர் ரோனா வில்சன் மீது குற்றம் சுமத்த ஃபோனில் பெகசிஸ் ஸ்பைவேர் செலுத்தப்பட்டது – தடவியல் ஆய்வில் அம்பலம்

Aravind raj
புதிய தடயவியல் ஆய்வின்படி, சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சனின் ஸ்மார்ட்போன், அவர் எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்படுவதற்கு ஓர் ஆண்டிற்கு...

பெகசிஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் – பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பிய விசாரணை ஆணையம்

Aravind raj
டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட 21 பேருக்கு பெகசிஸ்...

இந்தியாவில் ஒமைக்கிரான்: ‘சர்வதேச விமான போக்குவரத்தை ஒன்றிய அரசு நிறுத்தாதது வருத்தமளிக்கிறது’- அரவிந்த் கெஜ்ரிவால்

Aravind raj
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரானால், இந்தியாவில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான...

‘ஓமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் விமான போக்குவரத்தை நிறுத்துவதில் ஏன் தாமதம்?’- அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

Aravind raj
உருமாறிய கொரோனா வைரஸான ஓமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமான போக்குவரத்தை நிறுத்துவதில் ஏன் இன்னும் தாமதம் என்று டெல்லி...

பெகசிஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

News Editor
பெகசிஸ் ஸ்பைவேர் கொண்டு வேவு பார்க்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில்...

இஸ்ரேலுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் – பாலஸ்தீன பிரச்னைகுறித்து பேசவில்லை என தகவல்

News Editor
இஸ்ரேலுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்தின்போது, பாலஸ்தீன பிரச்னைகுறித்து விவாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5...