Aran Sei

இழப்பீடு

சுவாதி கொலை வழக்கில் கைதாகி மரணமடைந்த ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

nithish
சிறையில் உயிரிழந்த ராம்குமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதை விசாரித்து, அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித...

இழப்பீடு தராமல் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவது சட்டத்தை மீறும் செயல் – உச்ச நீதிமன்றம்

Chandru Mayavan
இழப்பீடு தராமல் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவது  அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி,...

மதுரை: கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மரணம் – 3 பேர் மீது வழக்குப் பதிவு

nithish
மதுரையில் உள்ள நேரு நகர்ப் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி சரவணன், சிவகுமார்,...

கழிவுகளை அகற்றும் பணியில் 1993 லிருந்து தற்போதுவரை 917 பேர் உயிரிழப்பு – 214 இறப்புகளுடன் தமிழ்நாடு முதலிடம்

nithish
இந்தியாவில் 1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கழிவுகளை அகற்றும் பணியின் போது 917 தொழிலாளர்கள் இருந்துள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய...

வாக்குறுதிகள் நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் போராட்டம் தொடங்கும் – ஒன்றிய அரசை எச்சரித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா

nithish
குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது குறித்து ஒரு குழுவை அமைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு அளித்த ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் எந்த...

தாமதமாக பெறப்படும் நீதிக்கு எந்த அர்த்தமும் இல்லை – அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

nithish
தாமதமாகப் பெறப்படும் நீதிக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் கூறியுள்ளார். நின்று...

தமிழகத்தில் உள்ள 20% பள்ளிகளில் கேஸ் சிலிண்டர் இல்லை – விறகை பயன்படுத்தி மதிய உணவை சமைக்கும் பணியாளர்கள்

nithish
பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், திருச்சி உட்பட தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், நிதிப் பற்றாக்குறை காரணமாக கேஸ் சிலிண்டர்களுக்கு...

பாஜக அரசிற்கு எதிராக முழங்கி கைதான சோபியா – தமிழக அரசு 2 லட்சம் இழப்பீடு தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

nithish
பாஜக அரசிற்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட கனடாவைச் சேர்ந்த தமிழ் மாணவி லோயிஸ் சோபியாவின் தந்தைக்கு தமிழ்நாடு அரசு...

பிரதமர் மோடியால் யாருக்கு பலன்? – ராகுல் காந்தி கேள்வி

nandakumar
பிரதமர் மோடியால் யாருக்கு பலன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஹோஷியார்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது...

‘ஜிஎஸ்டி விதிகளால் ஏற்படும் இழப்புகளை உடனடியாக ஈடு செய்ய வேண்டும் ‘– ஒன்றிய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை

News Editor
ஜிஎஸ்டி சட்ட விதிகளால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்புகளை ஒன்றிய அரசு உடனடியாக ஈடுசெய்ய வேண்டும் என காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள்...

உத்திரபிரதேசத்தில் ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் தாக்கப்பட்ட சிறுவன் மரணம் – இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்

News Editor
உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக காவல்துறையினரால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....

தேர்தல் பணியின் போது கொரோனால் உயிரிழந்த 1600 ஆசிரியர்கள் – 3 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்க உ.பி. அரசு முடிவு

News Editor
உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றியபோது கொரோனா தொற்று ஏற்பட்டு 1600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், 3...

பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றிய 1600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு – உத்திரபிரதேச ஆசிரியர் சங்கம் தகவல்

News Editor
உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றிய 1621 ஆசிரியர்கள் மற்றும் துணை ஊழியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக, உத்திரபிரதேச ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்...

நிறவெறியால் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு 200 கோடி இழப்பீடு: கறுப்பினத்தவரின் மரணம் இனி கேட்பாரற்று கடந்து போகாது

News Editor
அமெரிக்காவின் நிறவெறித் தாக்குதலால் உயிரிழந்த கறுப்பினத்தரவான ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த...

‘ஏழை மக்களே பெரும்பாலும் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்’ – உலக வங்கி அறிக்கை

News Editor
பணக்கார குடும்பங்களைக் காட்டிலும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களே சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. விபத்திற்கு பிறகு...

18 ஆண்டுகள் காத்திருப்பு: இறுதியில் கிடைத்த இழப்பீடு

News Editor
மத்திய ரிசர்வ் காவலர் படை (சி.ஆர்.பி.எப்) வீரர் ரமேஷ் குமார், 2002-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிர்...