Aran Sei

இலங்கை

ராமர் பாலம் இருந்தது என்பதற்கான துல்லியமான ஆதாரங்கள் எதுவும் இல்லை – ஒன்றிய அரசு தகவல்

nithish
தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் ராமேஸ்வர கடலுக்கு அடியில் ராமர் பாலம் கட்டியதாக கூறப்படும் பாலத்திற்கு துல்லியமான ஆதாரங்கள் எதுவும் இல்லை...

உலக பட்டினி குறியீடு 2022 வெளியீடு: 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தில் இந்தியா – பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

nithish
2022 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா...

இன்னும் எத்தனை நாள் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரம் அனுபவிப்பார்கள் – ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

nithish
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற...

கொரோனாவை கட்டுப்படுத்த ராணுவமயமான இலங்கை – மக்கள் கிளர்ந்தெழுந்தது எவ்வாறு?

Chandru Mayavan
மார்ச் 18, 2020 அன்று – இலங்கையில் கொரோனா-19 இன் முதல் உள்ளூர் தொற்று பதிவாகி ஒரு வாரத்திற்குப் பிறகு –...

நாகபட்டினம்: தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்

Chandru Mayavan
இலங்கையின் முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகபட்டினம் பகுதி...

சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை

nandakumar
சீன உளவுக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பதால், அதை இலங்கையில் நுழைய விடாமல் தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க...

நெருக்கடி நிலையிலும் தமிழக மீனவர்களின் கைது செய்யும் இலங்கை அரசு – வைகோ கண்டனம்

Chandru Mayavan
இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையிலும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான...

 இன்று கோத்தபய ராஜபக்‌ஷேவிற்கு ஏற்பட்ட நிலைமை தான் நாளை மோடிக்கும் – திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருத்து

nandakumar
இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவிற்கு ஏற்பட்ட நிலைமை தான் நாளை பிரதமர் மோடிக்கும் ஏற்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்...

இலங்கை: ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

Chandru Mayavan
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது. அத்தியாவசிய...

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தனியார்மயம்தான் – ஷோபா சக்தி

Chandru Mayavan
இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ல், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இலங்கை இருந்தது. 1970-ல் அமைந்த இடது கூட்டணி...

இலங்கை பொருளாதார நெருக்கடி: வெடித்தது மக்கள் புரட்சி – தப்பி ஓடினார் அதிபர் கோத்தபய ராஜபக்ச

Chandru Mayavan
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, அலுவலகத்தை சிறைபிடித்தனர். அப்போது, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடியில் 100-க்கும்...

இலங்கை பொருளாதார நெருக்கடி – ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

Chandru Mayavan
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். இதனால் ஜனாதிபதி  தலைமறைவாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன....

மின் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்க நிர்பந்தித்த மோடி – ஆதாரத்தை உறுதிப்படுத்திய நிதி அமைச்சகத்தின் ஆவணம்

nandakumar
இலங்கையின் மின் திட்டத்தை அதானி குழுத்திற்கு வழங்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் மோடி நிர்பந்தித்ததை தொடர்பாக ஆதாரத்தை நாட்டு...

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை; அதானி, அம்பானிக்கள் தான் வளர்ந்துள்ளனர் – கே.எஸ்.அழகிரி விமர்சனம்

Chandru Mayavan
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை. அதானி, அம்பானிக்கள் தான் வளர்ந்துள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி...

இந்தியாவில் காலநிலை அகதிகள் முதல் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் வரை – தமிழ்ப் பிரபாகரன்

Chandru Mayavan
ஆசிய-பசிபிக் நாடுகளில் நிகழும் புலம்பெயர்வு, ஆட்கடத்தல், அகதிகள் சிக்கல், ஆவணங்களற்ற குடியேறிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை விவரிக்கும் அண்மைச் செய்திகளின் தொகுப்பு இது....

இலங்கை: அதானிக்கு வழங்கப்பட்ட மின் திட்டம் – எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

nandakumar
இலங்கையில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில்...

இலங்கை : மின் திட்டத்தை அதானிக்கு வழங்க மோடி கட்டாயப்படுத்தியதாக கூறிய மின்சார வாரியத் தலைவர் பெர்டினாண்டோ ராஜினாமா.

nandakumar
மின் திட்டத்தை நேரடியாக அதானிக்கு வழங்க மோடி அழுத்தம் அளித்தார் என கூறியிருந்த இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் எம்.எம்.சி பெர்னாண்டோ...

மின் திட்டத்தை அதானிக்கு வழங்க அழுத்தம் கொடுத்த மோடி – இலங்கை மின்சார வாரியத் தலைவர் வாக்குமூலம்

nandakumar
500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக...

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் ஆகியவற்றில் இலங்கையின் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

nithish
வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? – ஜோதிகுமார்

Chandru Mayavan
இன்றைய, இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, தற்போதைய எதிர்ப்பலைகளுக்கு எதிராக அவசர கால சட்டத்தை அமுல்படுத்தும் மாபெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு...

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா: ராஜபக்சே வீட்டை கொளுத்திய போராட்டக்காரர்கள்

nithish
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிபர் மற்றும் பிரதமராக இருக்கும் ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலகக்கோரி மக்கள்...

இலங்கையில் நிகழ்ந்தது போல் இந்தியாவிலும் நேரும் என்பதை பாஜக நினைவு கொள்ள வேண்டும் – திருமாவளவன் எச்சரிக்கை

Chandru Mayavan
“இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே கட்சியாக பாஜக இருக்க வேண்டும். இந்தியாவின் ஒரே ஆட்சியாக பாஜக...

இராவணன் பொம்மையை கொளுத்துவதை போல, இஸ்லாமியர்களையும் கொளுத்த வேண்டும் – பீகார் பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

nandakumar
 தசரா பண்டிகையின் போது, ராவணனின் உருவ பொம்மையை இந்துக்கள் எரிப்பது போல இஸ்லாமியர்களையும் கொளுத்த வேண்டும் என்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த...

இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழர்களுக்கு உதவும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு தவறவிட வேண்டாம் – மே 17 இயக்கம் வலியுறுத்தல்

Chandru Mayavan
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைத்  தமிழர்களின் வரலாற்றுத் தேவையை நிறைவேற்றிடும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு தவறவிட வேண்டாம் என்று மே பதினேழு...

‘இலங்கை மக்களுக்கு உதவ ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்’ – தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு

Aravind raj
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது....

பொருளாதார நெருக்கடி எதிரொலி – தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்த 15 இலங்கைத் தமிழர்கள்

Aravind raj
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து அகதிகளாக ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 பேர் தனுஷ்கோடிக்கு வந்தடைந்துள்ளார். இலங்கையில்...

இலங்கை பொருளாதார நெருக்கடி எதிரொலி – ஆபத்தான முறையில் இரு குழந்தைகளோடு தமிழகம் வந்த பெண்

Aravind raj
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து அகதிகளாக கணவரால் கைவிடப்பட்ட பெண்ணொருவர் தனது இரண்டு குழந்தைகளுடன், ஆபத்தான முறையில்...

இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் ஏற்படலாம் – சீமான் எச்சரிக்கை

Aravind raj
ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் இலங்கைக்கு ஏற்பட்டது போல பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்குதான் கொண்டுபோய்...

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை பிணையில் விடுவிக்க ரூ. 2 கோடி கட்ட உத்தரவிட்ட கிளிநொச்சி நீதிமன்றம் – எஸ்.டி.பி.ஐ., கண்டனம்

Chandru Mayavan
இலங்கை கடற்படையால் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை பிணையில் விடுக்க ரூ.2 கோடி கட்ட கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி...

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தனியார்மயம்தான் – ஷோபா சக்தி

Chandru Mayavan
இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ல், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இலங்கை இருந்தது. 1970-ல் அமைந்த இடது கூட்டணி...