Aran Sei

இந்து

இந்தியாவோடு இணைவதே பாகிஸ்தானுக்கு நல்லது: அகண்ட பாரதம் எதிர்காலத்தில் நிகழும் என உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து

nithish
இந்தியாவோடு விரைவாக இணைவது பாகிஸ்தானுக்கு நல்லது. அகண்ட பாரதம் எதிர்காலத்தில் நிகழும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தனியார்...

‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? – காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கேள்வி

nithish
‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? என்று காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

பட்டியல் வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாமா? – ஆய்வு செய்ய ஆணையம் அமைத்த ஒன்றிய அரசு

nithish
நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பௌத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த...

மத அடிப்படையில் மக்கள்தொகை கட்டுப்பாடு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்

nithish
மத அடிப்படையில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அக்டோபர்...

திருவள்ளுவருக்கு காவி பூசியது போல ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவது வேடிக்கையானது, ரொம்ப கேவலமானது – சீமான்

nithish
பேரரசன் ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவதெல்லாம், ஒரு வேடிக்கை. ரொம்ப கேவலமானது. திருவள்ளுவருக்கு காவி பூசியது மாதிரிதான். அந்த காலத்தில்...

பாகிஸ்தான்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு கோயிலில் அடைக்கலம் கொடுத்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய இந்துக்கள்

nithish
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு பாபா மதோதாஸ் கோவிலுக்குள் அடைக்கலம் கொடுத்து தங்களது மத நல்லிணக்கத்தை இந்து சமூகத்தினர்...

இஸ்லாமியர் உணவு டெலிவரி செய்யக் கூடாது என்று கோரிக்கை வைத்த ஸ்விக்கி பயனர் – மதவெறி கோரிக்கைக்கு எதிராக எம்.பி கார்த்தி சிதம்பரம் கண்டனம்

nithish
ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்யும் பொழுது இஸ்லாமியர் உணவு டெலிவரி செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருந்தது சர்ச்சையை...

கர்நாடகா: நிவாரணம் வழங்குவதிலும் மதப் பாகுபாடும் காட்டும் பாஜக – காங்கிரஸ் விமர்சனம்

Chandru Mayavan
கர்நாடகாவில் கொலையான பாஜக உறுப்பினருக்கு நிவாரணம் தந்து காங்கிரஸ் உறுப்பினருக்கு நிவாரணம் தராத முதலமைச்சரின் நடவடிக்கை சட்டம் வகுத்திருக்கு எல்லோரும் (Article...

டெல்லி: அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் பாகிஸ்தானிய இந்து அகதிகள் – ஒன்றிய அரசு இரக்கம் காட்டவில்லை என அகதிகள் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து அகதிகள் தில்லியில் உள்ள மஜ்னு-கா-திலாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். தாங்கள் பாதுகாக்கப்படுவோம் என்கிற நம்பிக்கையில் வந்த அவர்களுக்கு தண்ணீர்,...

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சர்ச்சை மத விவகாரமாக மாறியது ஏன்? – பிபிசி தமிழின் கள ஆய்வு

Chandru Mayavan
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் மகாலக்ஷ்மி நகரில் செயல்பட்டு வந்த மசூதியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்து முன்னணியும் இதற்காக போராட்டம் நடத்துகிறது....

உத்தரகாண்ட் : பக்ரீத் பண்டிகையின் போது மிருகங்களை பலியிட தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
உத்தரகாண்ட்  மாநிலம் ஹரித்வாரில் பக்ரீத் பண்டிகையின் போது  மிருகங்களை பலியிடத் தடைவிதிக்கப்பட்ட அரசாணையை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் நீக்கிடுள்ளது. இந்துக்களின் புனிதமான...

இந்து மத நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் – பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி எச்சரிக்கை

Chandru Mayavan
கோயில் நிகழ்ச்சிகளில் இந்து மத நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக  சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி...

இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்

Chandru Mayavan
தற்போது நூபுர் ஷர்மாவும் ஜிண்டாலும் நபிகள் நாயகத்துக்கு எதிராகப் பேசிய பேச்சுக்கு சர்வதேச கண்டனங்கள் எழுந்ததை ஒட்டி நாடு முழுக்க இஸ்லாமியரின்...

கர்நாடகா: ஹிஜாப்பை தொடர்ந்து தொப்பி அணிய தடை கேட்கும் வலதுசாரிகள்

Chandru Mayavan
இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும்  இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் காவி...

காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்துக்கள் உயிரை பாதுகாக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது – தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

nandakumar
காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்துக்கள் உயிரை பாதுகாக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேசியவாத...

சாதிப் படிநிலையின் நுகத்தடியை களைய விரும்புபவர்களுக்கு ‘சாதியற்ற இந்துக்கள்’ என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு

nithish
‘சாதியற்ற இந்து’ என்று அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் பெறுவதற்கான தனது உரிமையை வலியுறுத்தி ஒரு மருத்துவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்....

மகாராஷ்டிரா: தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்த பாஜக தலைவர் – வழக்கு பதிந்த காவல்துறை

nithish
தொலைக்காட்சி விவாதத்தின் பொழுது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்ததாக பாஜக தலைவர் நுபுர் சர்மா மீது மகாராஷ்டிரா காவல்துறையினர் வழக்கு...

ஆர்.எஸ்.எஸின் படி யார் இந்து? – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி

Chandru Mayavan
“இந்து என்பவரை ஆர்.எஸ்.எஸ் எப்படி அடையாளம் காண்கிறது?? இந்து பெற்றோருக்கு பிறந்தால் போதுமா? அல்லது பாஜகவில் உறுப்பினராக வேண்டுமா? என்று கர்நாடக...

அஜ்மீர்: கியான்வாபி மசூதியைத் தொடர்ந்து தர்காவை குறிவைத்துள்ள இந்துத்துவாவினர்

Chandru Mayavan
அஜ்மீரில் உள்ள சூஃபி துறவி மொய்னுதீன் சிஷ்டியின் சமாதி ஒரு காலத்தில் கோயிலாக இருந்ததாகவும் அதை இந்திய தொல்லியல் துறை இச்சமாதி...

அசைவ உணவு சாப்பிடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு அதிகளவிலான மக்கள் அசைவ உணவைச் சாப்பிடுவதாக ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்பட்ட தேசிய...

கேரளா: ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

Chandru Mayavan
ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் இஸ்லாமியர்கள் நிதி திரட்டியுள்ளனர். கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு (38)...

கொரோனா தொற்று காலத்தில் இந்துக்களின் உடல்களை அடக்கம் செய்தவர்கள் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ இயக்கத்தினர் – ஆளுநருக்கு முஸ்லிம் லீக் பதில்

Chandru Mayavan
கொரோனா தொற்று காலத்தில் இந்துக்களின் உடல்களை அடக்கம் செய்தவர்கள் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ இயக்கத்தினர் என்று தமிழக  ஆளுநர் ஆர்.என்....

கலவரம் எதிரொலி: ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் – டெல்லி காவல்துறை அறிவிப்பு

Chandru Mayavan
கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் படைகளை அனுப்புவது குறித்து முடிவு...

ஜஹாங்கிர்புரி கலவரம்: ‘இந்துக்களும் இஸ்லாமியர்களும் குடும்பமாக வாழ்ந்தோம்’ என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்

Chandru Mayavan
டெல்லி ஜஹாங்கிர்புரி  நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5 பேர் மீது...

மத்திய பிரதேசம்: இஸ்லாமியர்களின் வீடுகளையும் மசூதிகளையும் எரித்த இந்துத்துவாவினர் – வேடிக்கைப் பார்த்த காவல்துறை

nandakumar
இந்துக்களின் பண்டிகையான ராம நவமி தினத்தன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்கள், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது. ஞாயிற்கிழமை...

இஸ்லாமிய பழ வியாபாரிகளை புறக்கணிக்க கோரிய இந்துத்துவா தலைவர் – வழக்கு பதியாத பெங்களூரு காவல்துறை

nandakumar
“பெங்களூருவில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களின் ஏக போகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இந்து வியாபாரிகளிடம் இருந்து மட்டுமே...

இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் – சாமியார் யதி நரசிங்கானந்த் பேச்சு

nithish
வரும் பத்தாண்டுகளில் இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் என்று சாமியார் யதி நரசிங்கானந்த்...

பிற மதத்திலிருந்து இஸ்லாம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குக – தமிழக முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்

Chandru Mayavan
பிற மதங்களிலிருந்து இஸ்லாம் மாதத்திற்கு மாறியவர்களுக்கு “பிற்படுத்தப்பட்டோர்” என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு  மாநில சிறுபான்மையினர் ஆணைய...

“நேதாஜி இருந்திருந்தால் பாஜகவின் செயல்பாடுகளை நிச்சயம் எதிர்த்திருப்பார்” – நேதாஜியின் பேரன் சுகதா போஸோடு நேர்காணல்

Chandru Mayavan
ஜூன் 14, 1938 அன்று காங்கிரஸ் தலைவராக நேதாஜி ஆற்றிய உரையில், குறிப்பாக வகுப்புவாதப் பிரச்சனையை எடுத்துரைத்தார். அதிலிருந்து  நான் மேற்கோள்...

கேரளா: இஸ்லாமியர் என்பதால் பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் கோயில் நடன நிகழ்ச்சிக்கு தடை

nithish
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் நிகழ்வில் இஸ்லாமியரான பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் நடன நிகழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது. திருச்சூரில்...